கிழக்கில் 300 கிராமங்கள் பறிபோனதாக கூறுகிறார் விக்கி

கிழக்கு மாகாணத்தில் 300 தமிழ்க் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றம் பெற்றுள்ளதாக, வடமாகாண முன்னாள் ஆளுநர் சி.வி.விக்னேஸ்வரன் தகவல் வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்ட விக்னேஸ்வரன், இன்று மகிழுர் கண்ணகிபுரம் கிராம மக்களை சந்தித்தார். தமிழ்...

வவுனியா ஊடக அமைப்பின் ஆரம்பம்

வவுனியா ஊடகவியலாளர்கள் நலன் காக்கும் ஊடக அமையம் Press Club நேற்று (20) காலை ஐ.சி.சி தனியார் பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஊடக அமையத்தின் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. தலைவர்,...

ஜனாதிபதி தேர்தலில் கருவை ஆதரிக்கும் அமெரிக்கா

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய சபாநாயகர் கரு ஜெயசூரியா பங்குபற்றினால், அவருக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அண்மையில் அமெரிக்காவின் இரண்டாம் நிலை அதிகாரி சபாநாயகரை நாடாளுமன்றில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மேலும்...

யாழ். மானிப்பாயில் சிறீலங்கா காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் – ஒருவர் பலி

மானிப்பாய் பகுதியில் இன்று (20) இரவு உந்துருளிகளில் சென்றவர்கள் மீது சிறீலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட தூப்பாக்கிப் பிரயோகத்தில் வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக மானிப்பாய் தகவலக்கள் தெரிவிக்கின்றன. மானிப்பாய் கார்கில்ஸ் பல்பொருள் அங்காடிக்கு அருகாமையில் உள்ள...

கடந்த 5 வருடங்களாக கூட்டமைப்பு அனைத்து விடயங்களிலும் துரோகமிழைத்து வருகிறது – காணாமல் ஆக்கப்பட்டோர்...

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் வந்தகாலம் முதல் எத்தனையோ துரோகங்களை மக்களிற்கு செய்துள்ளனர் அவை அனைத்திற்கும் அவர்களிடம் சொத்துக்கள் சேர்ந்திருக்கும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் ஆதங்கம் வெளியிடுகின்றனர். நேற்று இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட...

சரணடைந்தவர்கள் காணாமல் போவது எப்படி? – தீபச்செல்வன்

ஈழத்தின் இறுதிப் போரில், பல ஆயிரக் கணக்கானவர்கள், சிங்கள அரச படைகளிடம் சரணடைந்தார்கள். சிங்கள அரச படைகளிடம் யுத்த களத்தில் சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். அத்துடன் சிங்கள அரச படைகளிடம் உறவினர்களால் கையளிக்கப்பட்டவர்கள்...

தமிழ் மக்கள் சுதந்திரமாக ஒன்று கூடுவதற்கு தற்போதும் அச்சுறுத்தல் உள்ளது – பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் கருத்து

தற்போது சிறீலங்காவில் தங்கியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை தொடர்பான அதிகாரி கிளெமென்ட் நயாலெட்சோசி வூல் அவர்களை போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் சிங்கள அரசின் நில ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட...

ஆக்கிரமிப்பாளருக்கு அடி கொடுத்த தமிழன் வீர வரலாறு, திட்டமிட்டே அழியவிடப்படுகிறது

வன்னி மண்ணின் வீரமிகு மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் வீர வரலாற்றை கூறும் முல்லைத்தீவு ஒல்லாந்தர் கோட்டை முற்றாக  அழிவடைந்து செல்லும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது . தொல்பொருள் திணைக்களத்தின் நிர்வகிப்பின் கீழ் இருக்கும் இந்த...

அழிவுக்கு துணைபோகும் சிறிலங்கா காவல்துறை – பொது அமைப்புகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டரீதியற்ற மணல் அகழ்வுகளுக்கு பொலிஸார் முழுமையாக துணை போவதாக கிராம மட்ட அமைப்புக்கள் மாவட்ட பொது அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தின் இயற்கை வளமான மணல் வளம்...

அரசியல் கைதிகளிடம் சித்திரவதை மூலம் ஒப்புதல் வாக்குமூலம்

தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் எனவும் அவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலங்கள் யாவும் சித்திரவதை மூலம் பெறப்பட்டவை எனவும் யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட...