சிறீலங்கா இராணுவ வாகனம் விபத்து – சிப்பாய் பலி, மேஜர் காயம்

நேற்று (19) அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறீலங்கா இராணுவச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன், இராணுவ மேஜர் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். இhணுவத்தினர் சென்ற பிக்கப் வாகனம் முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதிய...

அம்பாந்தோட்டை துறைமுகம் – மகிந்தாவின் தயவை நாடுகின்றது பிரான்ஸ்

அம்பாந்தோட்டை துறைமுகப்பகுதியில் முதலீடுகளை மேற்கொள்ள தாம் விரும்புவதாக சிறீலங்காவுக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவற்று சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சாவிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மகிந்த ராஜபக்சாவின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும்...

சிங்களமயமாகும் மேலும் ஒரு தமிழர் தாயகப் பகுதி

2009 விடுதலைப் புலிகளின் யுத்தம் நிறைவு பெற்ற பின்னர் அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் தாயகப் பகுதியில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதை அனைவரும் நன்கு அறிவர். இந்த வகையில், இன்னுமொரு தமிழ்க் கிராமம்...

அத்துரலிய ரத்ன தேரரின் ஞானம்

கன்னியா வெந்நீரூற்று தொடர்பான ஊடக சந்திப்பின் போது, தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறையை  சிங்கள பௌத்த மக்கள் மேற்கொள்ளக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கேட்டுக் கொண்டார். கன்னியா விவகாரத்தில் ஜனநாயக...

ஜனாதிபதி வேட்பாளர்களும் புதிய ஜனாதிபதியும் – மு.திருநாவுக்கரசு

சிங்கள மக்களால் பெரிதும் அச்சத்துடன் பார்க்கப்பட்ட வெல்லுதற் அரிய புலிகளை வெற்றி கொண்டவர்கள் என்ற வகையிலான யுத்த வெற்றிவாதத்தின் அடிப்படையில் ராஜபக்சகள் மேலும் கால் நூற்றாண்டு வரை ஆட்சியில் நீடிக்க முடியும் என்ற...

பலமான மாற்று அணியை உருவாக்க விக்கியும் கஜனும் இணைய வேண்டும் – கருத்துக்கணிப்பில் மக்கள் தீர்ப்பு

வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கும்தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையிலான அறிக்கைப் போர் பலமான மாற்று அணி ஒன்றை எதிர்பார்த்த தமிழ் மக்களுக்கு...

சைவ ஆலயங்களில் வேள்விக்கான தடை நீங்கியது

சைவ ஆலயங்களில் வேள்விகளின் போது மிருகங்கள் பலியிடப்படுவதை சிறீலங்கா அரசு தடை செய்திருந்தது. ஆனால் அதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் மீண்டும் வேள்விகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளது உயர் நீதிமன்றம். தமிழ் மக்களின் பாரம்பரிய...

தமிழ் மக்களை ரணில் ஏமாற்ற முயல்கிறார்- மகிந்த ராஜபக்¬

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்கு வங்கியை சுருட்டிக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்க்ஷ, அதனாலேயே இனப்பிரச் சினைக்கு இரண்டு வருடங்களில்...

கிளிநொச்சி பாடசாலைகளுக்கு ஜப்பான் நிதியுதவி

கிளிநொச்சியிலுள்ள பாடசாலைக் கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கத்தின் மனித பாதுகாப்பு செயற்திட்டங்களுக்கான நிதியுதவியின் ஊடாக 86,358 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. சிறிலங்காவிற்கான ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா மற்றும் மனிதநேய அபிவிருத்தி...

சிறிலங்கா சென்றுள்ள ஐ.நா சிறப்பு அதிகாரி கன்னியாவுக்கும் நீராவியடிக்கும் செல்ல வேண்டும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !!

இலங்கைத்தீவுக்கு சென்றுள்ள 'அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை' தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அதிகாரி கிளெமென்ற் நயாலெட்சோசி வூல் அவர்கள், கன்னியா மற்றும் நீராவியடி பிள்ளையார் கோவில் பகுதிக்கு நேரடியாகச் செல்ல வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்...