இறைமை கொண்ட சிறிலங்காவை அமெரிக்கா ஆதரிக்கின்றது – அமெரிக்கத் தூதுவர்

சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் இன் முகநூல் கேள்விக்கான பதிலில், சிறிலங்காவின் ஆட்சி மாற்றத்திற்கு அமெரிக்கா நிதியளிக்கவில்லை. ஐ.தே.க.யை ஆட்சியில் வைத்திருக்கவும் அமெரிக்கா முயற்சிக்கவில்லை. மக்களே அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். அடுத்த அரசையும்...

ரணில் அரசை காப்பாற்றும் கூட்டமைப்பு கன்னியா விவகாரத்தை புறக்கணித்தது

கன்னியா விவகாரம் உள்ளிட்ட அவசர பிரச்சினைகள் தொடர்பாக சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தமிழ் தலைமைகள் கலந்துரையாடியிருந்தனர். எனினும் இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பங்கேற்கவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார். ரணில்...

மன்னார் பகுதியில் கி.பி13 ஆம் நூற்றாண்டு சைவ ஆலயம்

மன்னார் குருந்தன் குளப்பகுதியில் கி.பி 13 ஆம் நூற்றாண்டுக்குரிய சைவ ஆலயம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக மன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலயத்தில் காணப்படும் பொருட்களின் ஆய்வுகளின் அடிப்படையில் இந்த வயது எல்லை கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்...

நீதிமன்ற உத்தரவுகளையும் மீறி பௌத்த துறவிகள் வெறியாட்டம்

முல்லைத்தீவு - பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில், அடாத்தாக விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்கு, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக்கொடிகளை அறுத்து எறிந்துள்ளார் என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கடந்த 6.07....

உலக நாடுகளின் அக்கறையின்மையே நீதி கிடைக்காமைக்கான மூலகாரணம் – ஆய்வாளர் பற்றிமாகரன்

“தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் எவரும் கடைசிக் கட்டங்களில் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடையவில்லை. அவர்கள் சிறிலங்கா அரசாங்கத்திடமே தங்களைக் கையளித்தனர்”என உண்மைக்கு மாறான தகவலை சிறிலங்கா இராணுவத்தின் தகவல் தருதலுக்குப் பொறுப்பான பிரிகேடியர்...

பௌத்த துறவிகளின் பாலியல் துன்புறுத்தல்களை மறைத்த ரணில்

சிறீலங்காவில் உள்ள பௌத்த ஆலயங்களில் பணியில் உள்ள பௌத்த துறவிகளில் 90 விகிதமானவர்கள் பிரதம துறவிகளால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்பட்டுவருவதாக சிறீலங்கா அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கா தெரிவித்துள்ளார். ஆனால் பௌத்த மகாசங்கத்தினரின் மனம் நோகும்படி...

நிறைவடையவுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு நடவடிக்கைகள்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை மேற்கொள்ளும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் அடுத்த ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா களனியில் ஊடக சந்திப்பின் போது  தெரிவித்துள்ளார் புலனாய்வு அதிகாரிகளின் புகைப்படங்கள்...

கன்னியா விவகாரம் அவசர கூட்டத்திற்கு மனோ அழைப்பு – பங்குபற்றுமா கூட்டமைப்பு

கன்னியாவில் சிங்கள அரசு மேற்கொண்டுவரும் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் மக்கள் பெருமளவில் நேற்று (16) மேற்கொண்ட போராட்டத்தை தடுப்பதற்கு சிங்களக் காடையர்களும் சிங்கள பௌத்த துறவிகளும் வன்முறைகளைத் மேற்கொண்டிருந்தனர். அவர்கள் தமிழ்...

தமிழ் அரசியல் கைதி சிறையில் உண்ணாவிரதம்

புதிய மகசீன் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதியான,   திரைப்படக் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளரான கனகசபை தேவதாசன் என்பவர் பிணை கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். 2008  ஜனவரி கைது செய்யப்பட்ட கனகசபை தேவதாசன் மீது கொழும்பு...

கன்னியாவில் முஸ்லிம்கள் பிரதேசங்களும் உள்ளன – உலமா சபை

கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் முஸ்லிம் அடையாளங்கள் உள்ளதாகவும், முஸ்லிம்களே அதனை பாதுகாத்ததாகவும் முஸ்லிம் உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். கன்னியா...