மக்களின் உரிமைகள் தொடர்பில் ஆராய ஐ.நா சிறப்பு தூதுவர் சிறிலங்கா வருகை

ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புத் தூதுவர் கில்மென்ற் நைலெற்சொசி வோல் நாளை 18 ஆம் நாளில் இருந்து 26 ஆம் நாள் வரையிலும் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக றொய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது...

தனது கப்பல்களுக்கான எரிபொருள் நிலையத்தை சிறீலங்காவில் அமைக்கின்றது சீனா

இந்து சமுத்திரக் கடல் பகுதியால் பயணிக்கும் சீனாவின் வழங்கல் கப்பல்களுக்கு எரிபொருள் நிரம்பும் நிலையத்தை சீனாவின் சினோபெக் நிறுவனம் சிறீலங்காவில் அமைக்கவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதற்கு வசதியாக சிறீலங்கா எரிபொருள் நிறுவனம் என்ற...

கன்னியா வெந்நீரூற்று கோவிலின் வரலாறு ஒட்டுமொத்த தமிழின இருப்பிற்கும் மிக அவசியமானது!

கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவிலின் வரலாறு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் இருப்புக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழின இருப்பிற்கும் மிக அவசியமானது என தென்கயிலை ஆதீனத்தின் குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார்...

கன்னியாவில் கூடிய தமிழ் மக்கள் – தடுப்பதற்கு இராணுவத்தை பயன்படுத்திய அரசு

சிறீலங்கா அரசின் திட்டமிட்ட இன அழிப்பில் இருந்து தமிழ் மக்களின் தயாகப்பிரேதங்களை காப்பாற்றுவதற்கு தமிழ் மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களின் தொடர்ச்சியாக இன்று (16) பெருமளவான மக்கள் திருமலை மாவட்டத்தில் உள்ள கன்னியா வெந்நீர்...

இன்று தமிழ் மக்களின் விடுதலைக்காண எழுச்சி பயங்கரவாதம் என்ற சொல்லினால் அமுக்கப்பட்டு வருகிறது – க.வி. விக்னேஸ்வரன்

இன்று துயரத்தை தரக்கூடிய பல உண்மைச் சம்பவங்கள் இன்னும் நூறு ஆண்டுகளில் உரு மறைப்பு செய்யப்பட்டு உரிமைக்கான போரின் வடிவம் வேறு கோணத்தில் காட்டப்பட வாய்ப்புக்கள் உண்டு.இன்று தமிழ் மக்களின் விடுதலைக்காண எழுச்சி...

இலங்கையில் ஒரே இனத்தை உருவாக்க வழி கூறும் பிக்கு

நாட்டில் ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர பரீட்சையில் சித்திப்பெறும் அனைத்து இன மாணவர்களுக்கும் இராணுவ பயிற்சியினை வழங்கி இலங்கையின் வரலாற்றை அவர்களுக்கு ஆழமாக கற்றுக்கொடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ...

‘இரத்தத்திற்காக கத்தும் சில பௌத்த துறவிகள்’ ; நான் மன்னிப்புக்கோர வேண்டிய அவசியமில்லை – ரஞ்சன்...

மகா சங்கத்தினரை அவமதிக்கும் எந்தவொரு அறிக்கையும் தான் வெளியிடாததால், மகா சங்கத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்று இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று தெரிவித்தார். “நான் ஒருபோதும் மகா சங்கத்தை அவமதிக்கும்...

எக்காரணத்தைக் கொண்டும் தமிழினத்தை மத, சாதி, பிரதேச அடிப்படையில் பிரிப்பதற்கு ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டேன் – மனோ

வடக்கு,கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டுள்ள மதரீதியான பிரச்சினைகள் தமிழினத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும்.எக்காரணத்தைக் கொண்டும் தமிழினத்தை மத, சாதி, பிரதேச அடிப்படையில் பிரிப்பதற்கு நான் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டேன். அதேபோன்று தமிழ் மொழி, எங்கள்...

ரணிலே, தமிழர் தாயகத்தை விட்டு வெளியேறு : காணாமல் போன உறவுகள் போராட்டம்

ரணில் விக்ரமசிங்கவின் வடக்கு நோக்கிய பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நேற்று மாலை 4.30 மணியளவில் எதிர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். இந்த எதிர்ப்பு போராட்டமானது பிரதமரின் யாழ். நோக்கிய...

சிறீலங்காவின் பாதுகாப்பு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியக் குழு ஆய்வு

சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத தடுப்புக் குழுவினர் சிறீலங்காவுக்கு தமது உதவிகளை வழங்கி வருவதாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவத்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத தடுப்புப்...