சிறீலங்காவின் பொருளாதாரத்தை உயர்த்த ஐரோப்பிய ஒன்றியம் முயற்சி

சிறீலங்காவில் இருந்து அதிக தேயிலையை கொள்வனவு செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடையினால் சிறீலங்காவின் தேயிலை ஏற்றுமதி கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது. சிறீலங்காவின் தேயிலை...

கன்னியாவுக்காகத் திரள்வீர்

தமிழர் மரபுவழி தாயகப் பகுதியான வடக்கு கிழக்கு முழுவதுமே தொன்ம எச்சங்கள் மிதமாகக் காணப்படுகின்றன. கலாசார படைகளின் அடிப்படையில் பார்த்தால் இயற்கை மண்ணுக்கு அடுத்த நிலையிலேயே தமிழர்களுக்கான கலாசார கூறுகள் தென்படத்தொடங்கிவிடுகின்றன. ஆனால் இங்கு...

வவுனியாவில் கைதி தப்பியோட்டம் தேடுதலில் பொலிஸார்

வவுனியாவில் சிறைக்கைதி தப்பியோடியமையினால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டிருந்தது. வவுனியா சிறைச்சாலையில் இருந்து நேற்று மாலை 2 மணியளவில்  சிறைச்சாலைக்கு வெளியே சென்ற  நபரே இவ்வாறு தப்பியோடியுள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும்...

ஆயிரக்கணக்கான மக்கள் கணீர்மல்க அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களின் உடல் நல்லடக்கம்

தமிழ் மக்கள் மீதானா இனப்படுகொலையின் சாட்சியமாக இறுதி வரை பல்வேறு தளங்களிலும் தனது சாட்சியை துணிவுடன் பதிவு செய்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதனின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அடிகளாருக்கு...

முகமாலையில் குண்டு வெடிப்பு

கிளிநொச்சி- முகமாலை பகுதியில் இரும்பு பொறுக்கிய நபா் ஒருவா் அங்கிருந்த பழைய வெடிபொருள் ஒன்றை எடுக்க முயன்றபோது அது வெடித்த நிலையில் கையை இழந்துள்ளாா். இந்தச் சம்பவம் கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் இன்று நடந்துள்ளது. ...

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப் படவேண்டும் என்று கோரும் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

  கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படவேண்டும் என்று கோரும் பிரேரணை காரைதீவு பிரதேச சபையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 07 வாக்குகளும், எதிராக 04 வாக்குகளும், நடுநிலையாக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டது....

திருமண வயதெல்லையை 18ஆக அதிகரித்தல் உள்ளிட்ட விடயங்களில் முஸ்லீம் தரப்பு இணக்கம்

முஸ்லிம்களின் திருமண விவாகரத்து சட்டத்தில் அத்தியவசியமான சில சரத்துக்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான யோசனைக்கு, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே இணக்கம் ஏற்பட்டுள்ளதாக முஸ்லிம் எம்.பிகள் தெரிவித்தனர். இதற்கமைய, குறித்த யோசனையை விரைவில் நீதி அமைச்சர்...

அரச தலைவர் தேர்தல் போட்டியில் சிங்கள தேசம்

சிறீலங்காவில் இடம்பெறவுள்ள எதிர்வரும் அரச தலைவர் தேர்தலில் பதவியை கைப்பற்றுவது தொடர்பில் சிறீலங்காவின் தென்னிலங்கை அரசியல்வாதிகளும், கட்சிகளும் மற்றும் உலக வல்லரசுகளும் கடும் போட்டியுடன் களமிறங்கியுள்ளன. அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களை ஏமாற்ற...

ஜனாதிபதி தேர்தல்- யாழ். நகர அபிவிருத்திகளில் ரணில் அதிக அக்கறை

சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா நேற்று (14) யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருக்கும் சிறிலங்கா பிரதமரை ஐக்கிய தேசியக் கட்சியினர் சந்திப்பர். அதன் பின்னர் இன்று (திங்கட்கிழமை) சுன்னாகம் –...

யாழ். பலாலியிலிருந்து தமிழ்நாட்டிற்கு விமானப் பயணம்

யாழ். பலாலியிலிருந்து இந்தியா தமிழ்நாட்டின் திருச்சி அல்லது மதுரைக்கு விமான சேவைகள் ஆரம்பிப்பதற்கு இந்தியா இணக்கம் கொண்டுள்ளதாக அறியமுடிகின்றது. கடந்த வாரம் பலாலி விமான நிலையத்தை தரமுயர்த்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. சிறிலங்கா அரசாங்கம் 1950...