யாழ்.காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவிற்கு பயணிகள் கப்பல் சேவை

காங்கேசன்துறை – காரைக்கால் துறைமுகங்களை இணைக்கும் வகையிலும், அதேபோல் கொழும்பு – தூத்துக்குடி துறைமுகங்களை இணைக்கும் வகையிலும், இரண்டு பயணிகள் கப்பல் சேவைகளை ஆரம்பிப்பதன் மூலம், இருதரப்பு வணிக செயற்பாடுகள் மற்றும் சுற்றுலா...

நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்(5) – தமிழில் ந. மாலதி

வில்லியம் பிளம் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒ நூல்:”நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” – (Killing Hope: US Military and CIA Interventions...

முல்லைத்தீவில் சிறீலங்கா இராணுவச் சிப்பாய் மரணம் பலர் காயம்

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபிலவு பகுதியில் சிறீலங்கா இராணுவத்தின் வாகனம் தடம்புரண்டதில் ஒரு இராணுவச் சிப்பாய் கொல்லப்பட்டதுடன், 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர் லயன்ஸ்...

கன்னியாவில் நில மீட்பு போராட்டம் – ஆதரவு வழங்க கோரிக்கை

தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசமான கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதியை ஆக்கிரமிப்பதற்கு சிறீலங்கா அரசு நடவடிக்கைகளை எடுத்துவருவதற்கு எதிராக அதனை தடுக்கும் போராட்டங்களை தமிழ் மக்கள் முன்னெடுத்துவருகின்றனர். 1000 பௌத்த விகாரைகள் அமைப்பது என்ற...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் நாவற்குழி புத்த விகாரை திறப்பு விழா

யாழ். நாவற்குழி சிங்கள குடியேற்றத்திட்டத்தில் அமைக்கப்பட்ட, புத்த விகாரை இன்று திறந்து வைக்கப்படவுள்ளது. யுத்தத்தின் பின்னர் வடக்கில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான விகாரையாக இது கருதப்படுகின்றது. 2010ஆம் ஆண்டு, மகிந்த ஆட்சிக் காலத்தில் நாவற்குழி புகையிரத...

யாழில் மேலும் பெளத்த விகாரைகள்

யாழ். வலி வடக்கு தையிட்டி பகுதியில் தனியார் ஒருவருடைய காணியில் பெளத்த விகாரை ஒன்றை இராணுவத்தினர் பெருமெடுப்பில் கட்டி வருவதாக பொது மக்கள் குற்றஞ் சுமத்துகின்றனர். முழுமையாக விடுவிக்கப்படாத தையிட்டி பிரதேசத்தில் தமது காணிகளை...

எல்லாம் பறிபோய்விட்டது யாழ்ப்பாணம் மட்டும் மீதமாக இருக்கிறது – சிவகரன்

அம்பாறை பறிபோய்விட்டது. திருகோணமலை பறிபோய் கொண்டு இருக்கிறது மட்டக்களப்பு இரண்டு பக்கமும் பறிபோய்விட்டது. முல்லைத்தீவு பறிபோய்கொண்டு இருக்கிறது. வவுனியா பலபகுதிகள் பறிபோய் விட்டது. மன்னார் பறிபோய்விட்டது. இனி யாழ்ப்பாணம் மட்டும் மீதமாக இருக்கிறது...

யாழ்ப்பாணத்திற்கு தென்னிலங்கையிலிருந்து பணியாளர்

யாழ்ப்பாணத்திலுள்ள மின்சார சபையின் பிராந்திய அலுவலகத்திற்கு சிறிலங்காவிலிருந்து 9 சிங்கள இளைஞர்கள் இரகசியமான முறையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முகாமைத்துவ உதவியாளர்கள் மூவரும், சாரதிகள் ஆறுபேரும் இவ்வாறு நியமனம் பெற்றுள்ளனர். மகிந்த பிரதமராக இருந்த போது...

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இன்று மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு நீதியைப்பெற்றுத்தர சர்வதேச சமூகத்தின் தலையீட்டை கோரி, வட-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால், மட்டக்களப்பு - காந்திபூங்காவில், ​இன்று 13/07/2019 கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள்...

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் 50 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டது – தயாசிறீ

சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் அரசை நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இருந்து காப்பாற்றுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் 50 மில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டதாக சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற...