“சத்தம் சந்தடியின்றி சாதித்த சுமந்திரன்!, கூட்டமைப்பின் தந்திரோபாயம் வெற்றி” அத்தனையும் வெறும் புனைவு என்கிறார் ஹரிஸ எம்பி

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் இன்னும் ஒரு தீர்க்கமான முடிவை எட்டாமலிருக்கும் போது நிரந்தர கணக்காளரை நியமித்ததாக வரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. ஏற்கனவே இருந்து வந்தது போன்று அம்பாறை...

இனப்படுகொலையின் இரத்த சாட்சியும்,செயற்பாட்டாளருமான அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் காலமானார்.

இலங்கை அரசினால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் கொடூரங்களில் ஒன்றான வலைஞர் மடம் தேவாலயம் மீதான தாக்குதலின் காயமடைந்து அத்தாக்குதலின் சாட்சியமாக இறுதிவரை குரல் கொடுத்துக் கொண்டிருந்த அருட்தந்தை வண ஜேம்ஸ்...

தமிழர்களின் நிலங்களை தமிழர்களுக்கே அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வு

வலிகாமம் வடக்கு தெல்லிப்பளைப் பிரதேசத்திலுள்ள தமிழர்களின் சொந்த நிலங்களில் 27.5 ஏக்கர் காணிகளை பொது மக்களுக்கு மீள வழங்கும் நிகழ்வு நேற்று (12) அன்று தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் ஆளுநர் சுரேன் ராகவன்...

கட்டுநாயக்காவில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்

அமெரிக்காவின் Western Global Airlines என்ற விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான McDonnell Douglas MD – 11 விமானம் நேற்று (12) அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை அண்மித்தது.  அமெரிக்கத் தயாரிப்பான...

சிறீலங்காவில் அமெரிக்கத் தளம் – இந்தியா கடுமையான எதிர்ப்பு

அமெரிக்காவுக்கும் - சிறீலங்காவுக்கும் இடையிலான படைத்துறை ஒப்பந்தத்தை இந்தியா விரும்பவில்லை எனவும், அதனை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் த எக்கொனமிக்ஸ் ரைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்காவுக்கும் சிறீலங்காவுக்கும்...

ரணில் அரசு ஒரு பேயாக இருந்தாலும் ஆதரிப்போம் – சரவணபவன்

தற்போதைய ரணில் அரசை நாம் நம்பமுடியாது, அது ஒரு பேய் அரசாக இருக்கலாம், ஆனால் தெரிந்த பேய் தெரியாத ஒன்றை விட நல்லது என நாம் கருதுகின்றோம் என தமிழ் மக்களின் ஆணைக்கு...

ஈழ அகதிகளுக்கு குடியுரிமை – திரிணமூல் காங்கிரஸ் கோரிக்கை

ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று இந்திய நாடாளுமன்றில் திரிணமூல் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. மாநிலங்களவை கூட்டத்தின் போது, திரிணமூல் உறுப்பினர் அகமது ஹாசன் பேசும் போது, பாகிஸ்தான், இலங்கை,...

ஈழத் தமிழர் பிரச்சினை – தீர்வை வலியுறுத்தும் இந்தியா

ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு இந்திய அரசு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக இந்திய மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் அமைதி...

கன்னியா வெந்நீரூற்றில் மீண்டும் புத்த விகாரை

திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிரதேசத்தில் மீண்டும் புத்த விகாரை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த பணியை தொல்பொருள் திணைக்களம் மேற்கொள்வதாக தென்கைலை ஆதீனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆதீன முதல்வர் கருத்து தெரிவிக்கையில், கடந்த...

வற்றாப்பளை ஆலய முன்றலில் 5G கோபுரம் பதட்டத்தில் மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று,  புதுக்குடியிருப்பு மற்றும் வற்றாப்பளை ஆலய முன்றலில் புதிய கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருவதையடுத்து அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். புதிய அலைவரிசை கோபுரமான 5 G கோபுரங்களாக இருக்குமோ என...