தெற்கு சூடானில் சிறிலங்காவின் போர் குற்றப்படையினர்: எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

போர்க்குற்றங்கள் புரிந்ததாகக் குற்றச்சாட்டுக்கு ஆளான நாடுகளைச் சேர்ந்த படையினரை ஐ.நா அமைதிப்படையில் இணைத்துக் கொள்ள வேண்டாம் என ஐ.நாவை வலியுறுத்தியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தெற்கு சூடானில் ஐநா அமைதிப்படையில் நிறுத்தப்பட்டுள்ள சிறிலங்கப்...

வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறையை கட்டியமைக்க சிறீலங்கா கடும் முயற்சி

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி நடைமுறைக்கு வரவுள்ள வந்து இறங்கியதும் நுளைவு அனுமதி பெறும் நடைமுறை இலங்கையில் 39 நாடுகளுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு...

இந்தியாவில் உள்ள இலங்கை அகதி முகாமில் மின்குமிழ் பாவனை தடை

தமிழ்நாடு கும்மிடிபூண்டி இலங்கை அகதி முகாமில் மின்குமிழ் பாவனை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் 920 குடும்பங்களைச் சேர்ந்த 2833 இலங்கை தமிழ் அகதிகள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது....

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைய முற்பட்டமை தொடர்பில்-நீதியரசர் விக்னேஸ்வரன் தன்னிலை விளக்கம்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைய முற்பட்டமை தொடர்பில் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்த கேள்வி பதில் விபரம் வருமாறு, கேள்வி: உங்கள் தலைமையிலான கூட்டணியில்...

150 க்கும் மேற்பட்டோரை காவுகொண்ட நவாலித் தேவாலயத் தாக்குதலின் நினைவு நாள்

இலங்கை விமானப்படையின் விமானக்குண்டுவீச்சில் யாழ் நவாலி சென்பீற்றர் தேவாலயத்தில் கொல்லப்பட்டவர்களின் 24 ஆவது வருட அஞ்சலி நிகழ்வு நேற்று (09) மாலை இடம்பெற்றது. 1995 ஆம் ஆண்டு யூலை 9ல் இடம்பெயர்ந்து மக்கள் தங்கியிருந்த...

  கோத்தாவின் கடிவாளம் அமெரிக்காவின் கையில் ? – பூமிகன்

இலங்கை அரசியலில் இப்போது அனைத்துத் தரப்பினரதும் பார்வை கோத்தபாய ராஜபக்சவின் பக்கமே திரும்பியுள்ளது. இன்றைய தினத்தில் சனாதிபதித் தேர்தல் ஓட்டத்தில் வெற்றிபெறக் கூடிய ஒரே குதிரை என்றால் கோத்தாதான் என்ற கருத்து அனைத்துத்...

என் துக்கம் ஏன் யாருக்கும் புரியலை அற்புதம்மாள் உருக்கம்

பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலை தொடர்பான கோப்பு ஆளுநருக்கு சென்று இன்றுடன் 10 மாதங்கள் ஆகின்றன என அற்புதம்மாள் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி தேர்தல் பிரச்சாரத்துக்காக கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூருக்கு வந்தார். அப்போது...

இறுதிப்போரில் விடுதலைப் புலிகள் எங்களிடம் சரணடையவில்லை – ராணுவம் மீண்டும் மறுப்பு

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது எந்தவொரு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களும் சிங்கள படையிடம் நேரடியாக சரணடையவில்லை என ஸ்ரீலங்கா ராணுவம் தெரிவித்துள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ராணுவத்தின் வசம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்...

இந்திய குடியுரிமை அல்லது இரட்டைக் குடியுரிமை – இலங்கை அகதிகள் மனு

ஓசூர் அருகேயுள்ள கெலவரப்பள்ளி அணையில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள இலங்கை அகதிகள் தங்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது இரட்டைக் குடியுரிமை வழங்கக் கோரி கிருஸ்ணகிரி கலெக்டர் பிரபாகரிடம் அவரின் அலுவலகத்தில் மனு...

நாவலியில் 147 அப்பாவிப் தமிழர்கள் கொல்லப்பட்டமைக்கு இதுவரை நீதியில்லை – நாடாளுமன்றில் சிறிதரன்

1995 ஆம் ஆண்டு நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் சந்திரிகா அரசு நடத்திய வான் தாக்குதலில் 147 பேர் கொல்லப்பட்ட நினைவு தினம் இன்றாகும்.அதே நவாலி படுகொலைகள் போல சின்னக்கதிர்காமத்திலும் மக்கள் படுகொலை...