தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே – தவிசாளர் சுரேன்

இலங்கையில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்டது ஒரு இனப்படுகொலையே என பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளரும் இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளரருமாகிய சுப்பிரமணியம் சுரேன்  தெரிவித்துள்ளார். பெண்கள் மேம்பாட்டு மையத்தில் ஒழுங்கமைப்பில்...

சிங்கள இராச்சியம் உருவாக்கப்பட வேண்டும் ;தீர்மானம் நிறைவேற்றிய பொதுபலசேனா  

பௌத்த மதத்தை பாதுகாத்து அதற்கு முன்னுரிமை வழங்க கூடிய அரசியலமைப்பு அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தி தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள இஸ்லாமிய தனிச் சட்டங்ககளை உடனடியாக நீக்க வேண்டும் என தெரிவித்துள்ள அடிப்படைவாத...

மைத்திரி அமைக்கும் சிறப்புப் படை – சிங்களக் கட்சிகள் சந்தேகம்

அனைத்துலக தீவிரவாத குழுக்கள் மற்றும் உள்நாட்டு மத அடிப்படைவாத குழுக்களின் அச்சுறுத்தலை கண்காணிக்கவும் எதிர்கொள்ளவும் சிறப்புப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைய, பாதுகாப்பு அமைச்சின் கீழ் இந்த...

நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்(4) – தமிழில் ந. மாலதி

வில்லியம் பிளம் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒ நூல்:”நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” – (Killing Hope: US Military and CIA Interventions...

நெதர்லாந்தை மகிழ்ச்சிப்படுத்த கொழும்பில் மோட்டார் கார் அற்ற தினம்

அனைத்துலக நாடுகளுடன் இணைந்து அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் சில திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக தனது இராஜதந்திர நல்லுறவுகளை பலப்படுத்தி வருகின்றது சிறீலங்கா அரசு. அதன் ஓரங்கமாக இலங்கையில்  முதல் தடவையாக மோட்டார் கார்கள் அற்ற தினம்...

படையினரை விடுவித்த சிறிலங்கா நீதிமன்றம் ; தப்பிக்க முடியாது என்கிறார் சம்பந்தர்

திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் அரச படையினராலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லை. படுகொலையை நிரூபிக்கும் தகுந்த சாட்சிகள் – ஆதாரங்கள் இல்லை என்று கூறி சந்தேகநபர்கள் அனைவரையும் எப்படி விடுவிக்க...

முஸ்லிங்களின் உதவி இல்லாமல் தமிழர்களின் தீர்வு திட்டங்கள் ஒருபோதும் நடக்காது -எச்.எம்.எம்.ஹரீஸ்

ஒரு கையால் தட்டி சத்தம் வராது. இரு கைகளும் இணைந்து தட்டி ஓசை எழுப்ப வேண்டும். முஸ்லிங்களின் உதவி இல்லாமல் தமிழர்களின் தீர்வு திட்டங்கள் ஒருபோதும் நடக்காது என முன்னாள் இராஜாங்க அமைச்சரும்,...

இலங்கையில் நிலைகொள்ளும் எந்த திட்டமும் அமெரிக்காவிடம் இல்லை – அமெரிக்கத் தூதுவர்

இலங்கைக்கும் - அமெரிக்காவுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் மூலம் இலங்கையின் இறைமைக்கு எந்தவிதத்திலும் பாதிப்புக்கள் ஏற்படமாட்டாதென இலங்கைக்கான அமெரிக்க தூவர் அலேனா டெப்பிளிஸ் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் அமெரிக்க முகாம்களை ஏற்படுத்துவதற்கான எந்த எதிர்பார்ப்பும் கிடையாதென அவர்...

யாழ்ப்பாணத்திலுள்ள கடற்பிரதேசங்களை இலக்கு வைக்கும் சிறீலங்கா படையினர்

யாழ்.காங்கேசன்துறை கடற்பரப்பில், கடந்த வாரம் கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் மிக அழகான அரியவகை பவளப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. வடக்கு கடற்படை நிறைவேற்றுப் பிரிவிற்குட்பட்ட கட்டளைத் தளபதி றியல் அட்மிரல் கபில சமரவீரவின் கண்காணிப்பின்...

2400 வீடுகளுடன் 100 மாதிரிக் கிராமங்களை சிறீலங்காவில் அமைக்க இந்தியா முடிவு

கம்பக மாவட்டத்தில் 2400 விடுகளுடன் கூடிய 100 மாதிரிக் கிராமங்களை அமைப்பதற்கு இந்திய 1200 மில்லியன் ரூபாய்களை சிறீலங்காவுக்கு வழங்கியிருந்தது. இந்த திட்டத்தின் அடிப்படையில் நிர்மானிக்கப்பட்ட ஒரு தொகுதி வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு...