யாழ்ப்பாணத்திலுள்ள கடற்பிரதேசங்களை இலக்கு வைக்கும் சிறீலங்கா படையினர்

யாழ்.காங்கேசன்துறை கடற்பரப்பில், கடந்த வாரம் கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் மிக அழகான அரியவகை பவளப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. வடக்கு கடற்படை நிறைவேற்றுப் பிரிவிற்குட்பட்ட கட்டளைத் தளபதி றியல் அட்மிரல் கபில சமரவீரவின் கண்காணிப்பின்...

2400 வீடுகளுடன் 100 மாதிரிக் கிராமங்களை சிறீலங்காவில் அமைக்க இந்தியா முடிவு

கம்பக மாவட்டத்தில் 2400 விடுகளுடன் கூடிய 100 மாதிரிக் கிராமங்களை அமைப்பதற்கு இந்திய 1200 மில்லியன் ரூபாய்களை சிறீலங்காவுக்கு வழங்கியிருந்தது. இந்த திட்டத்தின் அடிப்படையில் நிர்மானிக்கப்பட்ட ஒரு தொகுதி வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு...

இலங்கையில் குப்பைகொட்டும் இங்கிலாந்து; வறிய நாடுகளை குப்பை மேடாக்கும் மேற்குலகு

கழிவுப்பொருட்களை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தற்பொழுது பலம்பொருந்திய நாடுகளின் நாகரீகமாக மாறியுள்ளது.அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து போன்ற நாடுகளின் கழிவுகள் கானா, நைஜீரியா, இந்தோனசியா, மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு...

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி மட்டக்களப்பில் போராட்டம்

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி  ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கோசங்களை எழுப்பியிருந்த அதேவேளை கைதுசெய்யப்பட்டதிலிருந்து எந்தவிதமான குற்றச்சாட்டுகள் மற்றும் அதற்கான...

எதிர்வரும் தேர்தல்களில் கூட்டமைப்பினரை மக்கள் புறக்கணிக்க வேண்டும்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை  நிராகரிக்க வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான...

மூன்று மில்லியன் அமெரிக்க இராணுவத்தினர் எந்நேரத்திலும் இலங்கைக்குள் நுழையும் வாய்ப்பு

சோபா உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதன் ஊடாக 2.9 மில்லியன் அமெரிக்க இராணுவத்தினர் எந்நேரத்திலும் இலங்கைக்குள் நுழையும் வாய்ப்பு ஏற்படலாமென ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஸவிற்கும் இலங்கை சட்டத்தரணிகளுக்குமிடையிலான விசேட...

அரசியல் தலைவர்களை மக்களின் பின்னால் அணிவகுக்க வைத்த பிள்ளையார்

முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் பொங்கல் விழா இன்று (06) இடம்பெற்றுள்ளது. சிங்கள பேரினவாத அரசின் நில ஆக்கிரமிப்புக்கு உட்பட்டு மக்களின் தொடர் போராட்டங்களினால் தன்னைத் தக்கவைத்துள்ள பிள்ளையாரின் பொங்கல் விழாவில்...

இராணுவத்தினர் கையகப்படுத்திய காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் – மாவை

இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தில் கையகப்படுத்தப்பட்ட  பொது மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டுமென கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் வேலைத்திட்டம்...

28 வருடங்களின் பின் நளினி பிணையில் வெளியில் வந்தார்

இந்தியா முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வந்த நளினி, ஒருமாத கால பிணையில் வெளியில் வந்துள்ளார். இந்தக் காலப்பகுதிக்கான பாதுகாப்பு செலவை இந்திய அரசாங்கமே பொறுப்பேற்றுக் கொள்ளும். லண்டனில்...

முன்னாள் போராளிகள் பற்றி ஐ.நா. கவனம் எடுக்க வேண்டும்

முன்னாள் போராளிகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (08) அன்று பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவின் (TID) தலைமைக் காரியாலயத்தின் மூலமாக விசாரணைக்கான அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டதையடுத்து 05ஆம் திகதி காரைதீவில் நடைபெற்ற ஊடகவியலாளர்...