‘தடுப்பதற்கு பொறுப்புக்கள் உணரப்பட வேண்டும்’- வீ.குகதாசன்

பிள்ளைகளின் பராமரிப்பு பற்றி நாம் அடிக்கடி பேசும்போது, அவர்களை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவரது மனதிலும் ஆணித்தரமாய் இருப்பதோடு, அதிக கவனமும் செலுத்துவோம். ஆயினும் பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றி நாம்...
இந்தியா நிபந்தனை விதிக்க வேண்டும்

இலங்கைக்கு கடன் உதவி கொடுக்கும் போது இந்தியா நிபந்தனை விதிக்க வேண்டும்; ராமதாஸ்

இலங்கைக்கு ரூ.18,090 கோடி கடன் வழங்கும் இந்தியா நிபந்தனை விதிக்க வேண்டும் என வலியறுத்தியுள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் எஸ்.ராமதாஸ், அதற்கான சில வுிடயங்களையும் பட்டியலிட்டுள்ளார். இது தொடர்பில் ராமதாஸ் நேற்று...

படையினரால் கைதாகிய பளை வைத்தியரை விடுவிக்கக்கோரி மக்கள் போராட்டம்

பளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி மருத்துவமனையின் பொறுப்பதிகாரியான மருத்துவர் சி.சிவரூபன் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது    செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது  இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில் பளை வைத்தியசாலைக்கு முன்பாக...

கிளிநொச்சியில் சிறீதரன் நடத்தும் மேதின பேரணியில் மனோ கணேசன் சிறப்புப் பேச்சாளர்

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், கிளிநொச்சியில் நடைபெறும் தமிழர் ஐக்கிய மே தின ஊர்வலத்தில் மற்றும் தமிழ் தேசிய மே தின விழாவில் சிறப்பு பேச்சாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

மத்திய ஆபிரிக்காவில் இலங்கை விமானப்படையினா் பயணித்த ஹெலி​கொப்டர் விபத்து

மத்திய ஆபிரிக்காவில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுப்பட்டிருந்த இலங்கை விமானப்படை வீரர்கள் பயணித்த ஹெலி​கொப்டர் விபத்திற்குள்ளாகியுள்ளது. MI வகையை சேர்ந்த குறித்த விமானம் அந்நாட்டு நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு விபத்திற்குள்ளாகியுள்ளது. எனினும், விமானப்படை...

காசா பல்கலைக்கழகத்தை தகர்த்தது இஸ்ரேல்: விளக்கம் கேட்கும் அமெரிக்கா

காசா பல்கலைக்கழகத்தை இஸ்ரேல் குண்டு வீசித் தகர்த்ததுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இஸ்ரேலிடம் விளக்கம் கேட்டுள்ளது அமெரிக்கா. இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்தாண்டு அக்டோபர் 7-ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதனால்...

இலங்கையில் இருந்து பெருமளவில் வெளியேறும் மக்கள்

பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளில் சிக்கியுள்ள இலங்கையில் தொழில்வாய்ப்புக்கள் அற்ற நிலையில் பொருமளவான மக்கள் வேலை தேடி வெளிநாடுகளுக்கு சென்று வருகின்றனர். இந்த வருடத்தில் 150,000 பேர் நாட்டைவிட்டு வெளியேறியதுடன், 600,000 பேர்...

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (9) யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் வீடு அமைந்துள்ள வல்வெட்டித்துறை, ஆலடி பகுதியில் கஞ்சி வழங்கும் நிகழ்வை மாணவர்கள் ஆரம்பித்து...

பிரபல கலைஞர் கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணத்தல் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து வந்த பிரபல மிருதங்கக் கலைஞரும் ஆனந்தலயா மிருதங்க பள்ளியின் இயக்குநருமான கந்தையா ஆனந்த நடேசன் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். பெண் பிள்ளைகள் இருவரின்...

200 தொழிற்சங்கங்கள் இன்று ‘சுகவீன விடுமுறை’ போராட்டத்தில் குதிக்கின்றன – நாடு முடங்கும் நிலை

இன்று திங்கட்கிழமையும் நாளை செவ்வாய்க்கிழமையும் அரச சேவை துறைகளை சேர்ந்த 200இற்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடுகின்றன. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாளை செவ்வாய்க் கிழமை ஆசிரியர்கள்...