பணவீக்கம் உச்சநிலையை அடைவதை நாங்கள் காண்கின்றோம்-மத்திய வங்கி ஆளுநர்

பணவீக்கம் உச்சநிலையை அடைகின்றது என தெரிவித்துள்ள மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்த மாதம் பொருட்களின் விலைகள் குறைவடையலாம் எனவும்தெரிவித்துள்ளார். பணவீக்கம் உச்சநிலையை அடைவதை நாங்கள் காண்கின்றோம் என கருதுகின்றேன் என மத்திய...

நாடளாவிய ரீதியில் 15 ஆம் திகதி அடையாள வேலை நிறுத்தம் – இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

வரி அதிகரிப்பு, வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் 15ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. குறிப்பாக...

தற்கால நவதாராளவாதம் ஒரு பார்வை (பாகம் -2) – ந.மாலதி

நோம் சொம்ஸ்கி – ஒரு அறிமுகம் (பாகம் - 02) இன்று உலகில் பொதுமக்களுடன் தொடர்சியாக அமெரிக்க அரசியலைப் பற்றி பேசும் அதிகமாக அறியப்பட்ட புத்திஜீவி அமெரிக்காவில் வாழும் 80 வயதை தாண்டிய நோம்...

வலி கிழக்கு தவிசாளருக்கு எதிராகவும் நீதிமன்ற தடை உத்தர பெற நடவடிக்கை

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கு எதிராகவும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்திற்கான தடையுத்தரவை கோரி யாழ்ப்பாணம் நீதிமன்றை கோப்பாய் பொலிஸார் இன்று நாடவுள்ளதாக அறிய முடிகின்றது. அரசின் அடக்கு...
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 18வது நினைவு நாள் இன்று…

2004ம் ஆண்டு மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நாட்டுப் பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 18வது நினைவு தினம் இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாகவுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத் தூபியில்...

பெருவின் புதிய ஜனாதிபதியாக டீனா போலார்ட்டே பதவியேற்பு

பெரு நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்த பெட்ரோ கஸ்ட்டிலோ, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் குற்றவியல் பிரேரணை மூலம் பதவிநீக்கப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து பெருவின் புதிய ஜனாதிபதியாக டீனா போலார்ட்டே பதவியேற்றுள்ளார் அந்நாட்டின் முதலாவது பெண் ஜனாதிபதி...

விக்கினேஸ்வரனுக்கு ஆதரவளிக்க கூட்டமைப்பு தயங்குவது எதற்காக? – சட்டத்தரணி கே.வி.தவராஜா

"அரசியலை அப்பால் வைத்துவிட்டு விக்கினேஸ்வரனின் கருத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ்த் தரப்புக்கு உள்ளது. அவருக்கு ஆதரவாக அல்லது அவரை விமர்சிக்கும் சிங்களத் தரப்பினருக்கு எதிராக கருத்துக்களை முன்வைப்பது விக்கினேஸ்வரின்...

சிறீலங்காவின் முடிவால் ரஸ்யா கவலை

ரஸ்யாவின் 3 முன்னனி பல்கலைக்கழகங்களை தனது அங்கீகாரப் பட்டியலில் இருந்து சிறீலங்காவின் மருத்துவ சபை நீக்கியது தொடர்பில் ரஸ்யா தூதரகத்தின் கலாச்சார பிரிவு தனது கவலையை தெரிவித்துள்ளது. முன்கூட்டியே தகவல்கள் வழங்கப்படாது இந்த நடவடிக்கையை...

மலையக கட்சிகளுடனும் ஜனாதிபதி பேச வேண்டும்-மனோ கணேசன்

தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து மலையக கட்சிகளுடனும் ஜனாதிபதி பேச்சு நடத்த வேண்டும். இல்லையெனில் சர்வ கட்சி மாநாட்டை தமிழ் முற்போக்கு கூட்டணி புறக்கணிக்குமென கூட்டணியின் தலைவர்,  பாராளுமன்ற உறுப்பினருமான மனோ...

இலங்கையின் கடன் பிரச்சினையை தீர்க்க ஜப்பான் உதவும்,அதே போல் சீனாவும் இந்தியாவும் உதவ வேண்டும்-ஜப்பான்

இலங்கையின் கடன் பிரச்சினையில் ஜப்பான் தனது பங்கைச் செய்யத் தயாராக உள்ளதாகவும் அதேபோன்று, சீனா மற்றும் இந்தியா போன்ற ஏனைய கடன் வழங்குநர்களும் பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என ஜப்பான்...