சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்- சங்கானையில் கவனயீர்ப்பு பேரணி

சிறுவர் தினத்தை முன்னிட்டு, சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக குரல் கொடுப்போம் என்னும் தொனிப்பொருளில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியும் விழிப்புணர்வு கூட்டமும்  யாழ்ப்பாணம் சங்கானையில்  நடைபெற்றது. சங்கானை பிரதேச செயலர் திருமதி பிரேமினி பொன்னம்பலம் தலைமையில்...

இலங்கை-அழுத்தத்தின் ஊடாக வெற்றி -துரைசாமி நடராஜா

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தப்பியோடியதைத் தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கவிற்கு புதிய ஜனாதிபதியாகும் வரம் கிடைத்திருக்கின்றது. அடுத்த இரண்டரை வருட காலத்துக்கு அவர் இப்பதவியை வகிக்கவுள்ள நிலையில் அவரின் பதவிக்காலம் மிகவும் சவால்...
அமெரிக்க உயர் அதிகாரி

இலங்கைக்கு பயணம் செய்யவுள்ள அமெரிக்க உயர் அதிகாரி

இலங்கைக்கு பயணம் செய்யவுள்ள அமெரிக்க உயர் அதிகாரி: எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ (Donald...

அல்ஜீரியாவில் காட்டுத்  தீ  : 25 இராணுவ வீரர்கள் உட்பட 42 பேர் பலி

அல்ஜீரியாவில் (Algeria) சுமார் 50-க்கு மேற்பட்ட இடங்களில் பெரும் காட்டுத் தீ பற்றி எரிந்து வரும் நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த 25 இராணுவத்தினர் உட்பட 42 பேர்  தீயில்...

IMF வேலைத்திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்பு பற்றி இலங்கை – அமெரிக்கா பேச்சு

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகள் தொடர்பிலும் இலங்கையும் அமெரிக்காவும் கலந்துரையாடியுள்ளன. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும், ஆசியாவிற்கான அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி...