நல்லிணக்க பணிமனை சட்டமூலத்துக்கு ஒப்புதல் – நேற்று முதல் நடைமுறை

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க பணிமனை சட்ட மூலத்துக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன அனுமதி வழங்கியுள்ளார். நேற்றைய தினம் இதற்கான அறிவிப்பைபாராளு மன்றில் சபாநாயகர் வெளியிட்டார். இதன் மூலம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க...
உக்ரைனை ஆதரியுங்கள்

அமைதியின் பெயரால் உக்ரைனை ஆதரியுங்கள்- உலக நாடுகளிடம் அந்நாட்டு அதிபர் வேண்டுகோள்

உக்ரைனுக்கு தங்களுடைய ஆதரவைக் காட்டுவதற்காக உலகெங்கிலும் உள்ள மக்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி வேண்டுகோளை விடுத்துள்ளார். தனது சமீபத்திய காணொளியில் மூலம் உரையாற்றிய அவர், ரஷ்யாவின் போர்...

இரகசியங்களை வெளியிட அனுமதிக்கமாட்டேன் – மைத்திரி

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் அரச புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளை வரவழைத்து, இரகசிய தகவல்களை ஊடகங்கள் ஊடாக அம்பலப்படுத்துவதற்கு தாம் ஒருபோது அனுமதி வழங்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தற்போது பணிபுரியும் பாதுகாப்பு...

எங்கள் வரையறைக்குட்பட்டு ஆற்றக் கூடிய பங்களிப்பை தாங்கள் செய்வோம் – பின்லாந்து

அனைத்துலக இராசதந்திரக் கட்டமைப்பின்( International diplomatic council of tamileelam) ஒழுங்கமைப்பில் வியாழக்கிழமை (28) பின்லாந்தில், இருவேறு முக்கிய சந்திப்புகள் நடைபெற்றுள்ளன. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிற்கும், பின்லாந்து பாராளுமன்றத்தின்...

 தொல்பொருள் திணைக்களம் கடும் இனவாத கொள்கையுடன் செயற்படுகிறது – செல்வராசா கஜேந்திரன்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்  தொல்பொருள் திணைக்களம் சிங்கள  மயமாக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது, இது தொல்பொருள் திணைக்களமல்ல, கடும் இனவாத போக்கான திணைக்களம். முப்படைகளின் ஆதரவுடன் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் இருப்புக்கள்...

ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு; இதுவே எனது தீர்வு – சஜித்

ஒற்றையாட்சி முறைக்குள் அதியுச்ச அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 'ஒற்றை ஆட்சி' என்பதில் மெய்யான அதிகாரப்பகிர்விற்கு இடமில்லை...

பயங்கரவாத தடைச் சட்டத்தின் பாதிப்புகளை இனி சிங்கள மக்களும் உணர்வார்கள் -சாள்ஸ் நிர்மலநாதன்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் பாதிப்புகளை இனி சிங்கள மக்களும் உணர்ந்து கொள்வார்கள் என  பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்  தெரிவித்துள்ளார். விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்...
இலக்கு மின்னிதழ் 151-ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 151-ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 151-ஆசிரியர் தலையங்கம் வளர்த்தலும், பெருக்கலும் என்னும் சிறிலங்காவின் புதிய உத்திகள் ஈழத்தமிழரின் ஒற்றுமையீனத்தை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வளர்த்தல். இந்தியாவுடன் மீளவும் நல்லுறவுகளை நயமாகவும், பலமாகவும் பேசி வளர்த்தல். இதன் வழி ஐக்கிய நாடுகள்...

மாநகர கட்டளை சட்டத்தினை மீறி செயற்படுவதாக முதல்வர் மீது உறுப்பினர்கள் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாநகரசபையின் இன்றைய அமர்வின்போது நிலையியல் குழுக்களை நியமிப்பது தொடர்பான விவாதத்தில் மாநகர முதல்வர் மாநகர கட்டளை சட்டத்தினை மீறி செயற்படுவதாக கூறி மாநகரசபை உறுப்பினர்கள் சிலர் வெளிநடப்பு செய்தனர். மட்டக்களப்பு மாநகரசபையின் 43வது...
ரஷ்யா - உக்ரைன் மோதல்

பல்துறை பாதிப்பிற்கும் வித்திட்டுள்ள ரஷ்யா – உக்ரைன் மோதல்

ரஷ்யா - உக்ரைன் மோதல் அதிகரித்துள்ள நிலையில், இலங்கையின் தேயிலை ஏற்றுமதி, சுற்றுலா போன்ற துறைகள் பெரும் பாதிப்பினை எதிர் நோக்கியுள்ளன. தேயிலை ஏற்றுமதி வீழ்ச்சியானது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வருமானம் மற்றும் வேலை...