இரு முஸ்லீம் மக்கள் படுகொலை, 30 கிராமங்கள் மீது தாக்குதல் – அமைச்சர்களை பதவி விலகுமாறு கோரிக்கை

சிங்கள இனத்தவர்களின் வன்முறைகளை தவிர்ப்பதற்காக சிறீலங்கா அரசு அவசரமாக ஊரடங்குச் சட்டத்தை அமுல்ப்படுத்திய போதும் தென்னிலங்கையில் வன்முறைகள் தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குருநாகல் மாவட்டத்தில் இடம்பெற்ற தாக்குதலின் போது இரு முஸ்லீம்...

முஸ்லீம் தலைவர்களின் அழுத்தத்திற்கு பணிந்தது சிறீலங்கா அரசு – கண்டதும் சுட உத்தரவு

இன்று (13) மாலை சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா தலைமையில் அவசரமாக இடம்பெற்ற பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பேசிய அமைச்சர் ரிஷாட் பத்தியூன் வன்முறையில் ஈடுபடும் பெரும்பான்மை இனத்தவரை கண்டதும் சுட வேண்டும்...

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்

இலங்கை முழுவதிலும் உடனடியாக அமுலுக்கு வருகையில் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது நாளை அதிகாலை 04 மணிவரை அமுலில் இருக்கும் என்று காவல்த்துறை தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆங்காங்கே இடம்பெற்றுள்ள வன்முறைச்சம்பவங்களை அடுத்து இந்த...

சக்தி தொலைக்காட்சி சேவைக்கு தடை ! கல்முனை மாநகர முதல்வர் அதிரடி

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு அன்று ஐ.எஸ்  பயங்கரவாதிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பாக  முஸ்லிம்களைப் புண்படுத்தும் விதமாக ஒருதலைப்பட்சமாக மேற்கொண்ட செய்தி ஒளிபரப்புகளையடுத்து, கல்முனை மாநகரசபை எல்லைக்குட்பட்ட முஸ்லிம் பிரதேசங்களில் சக்தி...

சிறிலங்கன் எயர்லைன்ஸ் சிறிலங்கா – இந்தியாவிற்கான பயணத்தை மே 15இல் ஆரம்பிக்கின்றது

சிறிலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம், இலங்கை - இந்தியாவிற்கான தனது போக்குவரத்தை மே 15இல் தொடங்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது.வட இந்தியா, நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றிற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பிராந்திய முகாமையாளர் சின்தா...

சிறீலங்காவில் சமூகவலைத்தளங்களுக்கு மீண்டும் தடை

சிறீலங்காவில் இன்று (13) காலை முதல் சமூக வலைத்தளங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக தென்னிலங்கையில் ஏற்பட்டுவரும் வன்முறைகள் மற்றும் பதற்றங்களைத் தொடர்ந்தே இந்த தடை கொண்டுவரப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசின் பாதுகாப்பு நடைமுறைகள் நாளுக்கு...

குருநாகல் பகுதியில் மூன்று பள்ளிவாசல்கள் மீது அதிகாலையில் தாக்குதல்

குருநாகல் பகுதியில் உள்ள கின்னியம மஸ்ஜிதுல் ஜும்மா பள்ளிவாசல், மஸ்ஜிதுல் அப்ரார் துக்கியா, மஸ்ஜிதுல் ஆயிஷா துக்கிய ஆகிய பள்ளிவாசல்கள் மீது சிங்கள இனத்தவர்கள் இன்று (13) அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளதாக அங்கிருந்து...

சிறீலங்கா கடற்படையினருக்கு தாக்குதல் கப்பல் – அமெரிக்காவின் அன்பளிப்பு

அமெரிக்க கடற்படையின் கரையோர சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த “சேர்மன்” எனப்படும் P-626 வகையான கடற்படைக் கப்பல் ஒன்றை அமெரிக்க அரசு சிறீலங்கா அரசுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அமெரிக்காவினால் வழங்கப்பட்ட கப்பல் நேற்று (12) சிறீலங்காவை...

மெரினாவைப் போல முள்ளிவாய்க்காலிலும் மக்கள் திரள வேண்டும்’

தமிழ் இனப்படுகொலை நினைவு வாரம் என்று அழைக்கப்படும் நிகழ்வு இன்று முதல் தொடங்கியுள்ளது. முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் மே12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை...

பங்களாதேஷ் கிரிக்கட் அணியினரின் சிறிலங்காவிற்கான பயணம் சாத்தியமற்றதாகின்றது

கடந்த மாதம் நடைபெற்ற ஈஸ்டர் தின குண்டு வெடிப்பை அடுத்து, மேலும் தாக்குதல்கள் நடக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினர் சிறிலங்காவிற்கு மேற் கொள்ளவிருந்த பயணத்தை ரத்துச் செய்ய திட்டமிட்டுள்ளதாக...