ஈழ அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்துவோம் – திமுக
சிறீலங்காவில் இருந்து வந்து, இந்தியாவில் உள்ள முகாம்களில் தங்கி இருக்கும் நாடற்ற சிறீலங்காத் தமிழர்களுக்கு, இந்தியக் குடியுரிமை வழங்கிட மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறீலங்காவில் இருந்து...
ஊடகத்துறை அமைச்சரை சந்திக்க கறுப்புப் பட்டியுடன் சென்ற ஊடகவியலாளர்கள்
கறுப்புப் பட்டியுடன் சென்ற ஊடகவியலாளர்கள்: ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கும் ஊடகவியலாளருக்கு இடையில் நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு ஊடகவியலாளர்கள் கறுப்புப்பட்டி அணிந்து சென்றனர்.
வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய பகுதியிலுள்ள...
ஈழத்திலிருந்து வெளியாக இருக்கும் “புத்தி கெட்ட மனிதர் எல்லாம் “
சிவராஜின் இயக்கத்தில் ப்ளாக்போர்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் பூவன் மீடியா மற்றும் பெட்ரோல் செட் ஆகிய யூடியூப் தளங்களின் மூலம் பிரபலமானவர்கள் நடிக்கும் திரைப்படம் தான் "புத்தி கெட்ட மனிதர் எல்லாம்" .
இந்த படத்தில்...
பெற்ற பிள்ளைகளையே தூக்கிலிட்ட தாய்! தாயும் பிள்ளையும் பலி
கொஸ்லாந்தை கம்பஹா பகுதியில் பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் தூக்கிலிட்டு தானும் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு குழந்தையின் உயிரை மாத்திரமே காப்பாற்ற முடிந்ததாக...
நெருக்கடிநிலையிலும் இந்திய பொருளாதார உதவியில் சீனபாணியில் ஓரே நாடாக்கல் முயற்சியில் சிறிலங்கா | ஆசிரியர் தலையங்கம் | இலக்கு...
ஆசிரியர் தலையங்கம்-இலக்கு இதழ் 18
நெருக்கடிநிலையிலும் இந்திய பொருளாதார உதவியில்
சீனபாணியில் ஓரே நாடாக்கல் முயற்சியில் சிறிலங்கா
சிறிலங்கா இந்திய பொருளாதார உதவியில் பொருளாதார நெருக்கடியினை எதிர்கொள்ளவதைத் தவிர வேறுவழியில்லாதநிலையில் இந்தியாவிடம் இருந்து கடனுதவி எரிபொருள் உதவி,...
Ilakku Weekly ePaper 278 | இலக்கு இதழ் 278 மார்ச் 16, 2024
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 278 | இலக்கு இதழ் 278 மார்ச் 16, 2024
Ilakku Weekly ePaper 278 | இலக்கு...
இனவாதப் பூதங்கள் அகற்றப்படும்வரை இலங்கைத்தீவு பாதாளத்துக்குள்தான்! | ஆய்வாளர் ச ப நிர்மானுசன் | ILC
இனவாதப் பூதங்கள் அகற்றப்படும்வரை இலங்கைத்தீவு பாதாளத்துக்குள்தான்! ஆய்வாளர் நிர்மானுசன் அவர்கள் வழங்கிய சிறப்புச் செவ்வி
வினைத்திறன் அற்ற தமிழ் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப ஏன் தமிழ் மக்கள் போராடவில்லை?...
நீதி நிலைநாட்டப்படுவதில் நாட்டில் பெரும் பின்னடைவு; பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார்
சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றால் இன்று சிறைகளில் பயங்கரவாத தடை சட்டத்தில் எவரும் சிறைப்படுத்தப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் நாட்டில் நீதித்துறையினால் நீதி நிலைநாட்டப்படுவதில் நாட்டில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நீதித்துறையில் விடுபாட்டு நிலைமையே...
ரஞ்சன் தொலைபேசி உரையாடல் பிரதிகளை அனுப்ப பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தல்
நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் நீதித்துறையுடன் தொடர்புடைய தொலைபேசி உரையாடல்களின் பிரதிகளை அனுப்புமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நீதிபதிகள், நீதித்துறையுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து ரஞ்சன் ராமநாயக்க...
பயங்கரவாதியின் சடல எச்சங்களை புதைக்க இடம் தேடும் காவல்துறை
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைக் குண்டுதாரி மொஹமட் நாசார் மொஹமட் ஆசாத்தின் சடலத்தை புதைக்க மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததனால், காவல்துறையினர் திண்டாடி வருகின்றனர்.
தற்கொலைக் குண்டுதாரியின் தலை மற்றும் உடற்பாகங்களை...