மாற்றுத் திறனாளிகளைக் கைதூக்கிவிட ஒருங்கிணைந்த ஓர் திட்டம் அவசியம் – வன்னி விழிப்புலனற்றோர் சங்கத் தலைவர் ஞானக்குமார்
மாற்றுத் திறனாளிகளைக் கைதூக்கிவிட ஒருங்கிணைந்த ஓர் திட்டம் அவசியம்
"தாயகத்தில் மாற்றுத் திறனாளிகள் மிகவும் துன்பத்தில் இருக்கின்றார்கள். இப்போதைய தலைமுறையால்தான் இவர்களுக்கான செயற்திட்டங்களை முன்னெடுக்க முடியும். அனைத்து உறவுகளும் ஒருங்கிணைந்த ஒரு திட்டத்தின் மூலமாகத்தான்...
இந்திய மீனவர்கள் அத்துமீறல்- கடல் வளம் அழிக்கப்படுவதாக மீனவர்கள் குற்றச்சாட்டு
இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினால் கடல் வளம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஏ.பெனடிற் குரூஸ் தெரிவித்துள்ளார்.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட...
உக்ரைன் மீது ரஷ்யா போர்: தங்கம், கச்சா எண்ணெய் விலை உச்சம்- பங்கு சந்தைகள் சரிவு
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியுள்ளதால், தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இந்திய பங்கு சந்தைகள் சரிவு கண்டுள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஆபரணத்...
மண் அகழ்வுகள் காரணமாக விவசாயம் பாதிப்பு – மட்டு . விவசாயிகள் கவலை
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் அகழ்வுகள் காரணமாக விவசாய நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் உடனடியாக இவற்றினை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை முன்வைத்தனர்.
சட்ட விரோதமான முறையில் அதிகளவான மண்...
வன்முறைக்கு எதிராக மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணி
மட்டக்களப்பில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக வன்முறையை நிறுத்தல் தொடர்பான விழிப்புணர்வு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு - வாழைச்சேனையில் இன்று மெதடிஸ்த திருச்சபை புகலிடத்தின் ஏற்பாட்டில் இப் பேரணி இடம்பெற்றுள்ளது.
நாட்டில் இடம்பெறும் பெண்கள் மற்றும்...
20ம் திருத்தத்துக்கு வாக்களித்த எம்பீக்கள் “பாவமன்னிப்பு” பெற சந்தர்ப்பம் – மனோ கணேசன்
20 ம் திருத்தத்துக்கு ஆதரவாக அணி மாறி வாக்களித்த தமிழ் பேசும் எம்பீக்களுக்கு, நாம் இந்த சட்டமூலங்களுக்கு ஆதரவளிக்க "மாட்டோம், மாட்டோம்" என இரண்டு முறை தாம் இப்போது அங்கம் வகிக்கும் அரசுக்கு...
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் கருத்துக்கணிப்பு தொடர்பான தகவல் : ஐரோப்பிய ஒன்றியம் மறுப்பு
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் கருத்துக்கணிப்பு கணக்கெடுப்பை நடத்தவில்லையென ஐரோப்பிய ஒன்றியம் (EU), தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சமூக வலைத்தளங்களில் போலியான கருத்துக்கணிப்பு முடிவுகள் பரப்பப்படுவதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் தெளிவுப்படுத்தியுள்ளது.
அண்மையில், ஐரோப்பிய...
பிரிட்டனிலுள்ள புலம்பெயர்ந்தோருடன் கலந்துரையாட சந்தர்ப்பம் கொடுங்கள்; பிரிட்டன் அமைச்சரிடம் ஜனாதிபதி கோரிக்கை
ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் புலம்பெயர் இலங்கையர்களுடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதற்காகப் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் கொடுங்கள் என்று ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய...
சிறீலங்காவிலும் இந்தியாவிலும் ஜனநாயகம் சிறப்பாகவுள்ளது – இந்திய பிரதமர்
சிறீலங்காவில் இம்பெற்ற பொதுத் தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்சா தலைமையிலான அரசுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை நேற்று முன்தினம் (7) தெரிவித்துள்ளார்.
தொலைபேசியில் மகிந்தாவை தொடர்புகொண்ட மோடி...
“நான் ஒருபோதும் பதவி விலகமாட்டேன்“-பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோட்டாபய தெரிவித்ததாக தகவல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தான் பதவி விலகப்போவதில்லை என மூத்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 14ம் திகதி மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் ஜனாதிபதியை சந்தித்தவேளை,“நான் ஒருபோதும் பதவி விலகமாட்டேன்"...