இராணுவ உதவிகள் தொடர்பாக சீனா – இலங்கை உடன்படிக்கை – கொழும்பில் கைச்சாத்து

உயர்மட்ட சீன பாதுகாப்பு தூதுக்குழுவின் உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒர் அங்கமாக இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உதவிகள் தொடர்பான ஆவணங்களும் கைச்சாத்திடப்பட்டன. கொழும்பு ஷங்க்ரி-லா ஹோட்டலில் நடைபெற்ற சந்திப்பில் இந்த ஆவணங்கள் கைச்சாத்திடப்பட்டதாக...

ரஷ்யாவில் சகோதர படுகொலைகள் நடக்க வேண்டுமென்றே எதிரிகள் விரும்புகின்றனர்: அதிபர் புதின்

ரஷ்யாவில் சகோதர படுகொலைகள் நடக்க வேண்டுமென்றே மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன என்று அதிபர் புதின் தெரிவித்துள்ளார். வாக்னர் அமைப்புடன் ஏற்பட்ட உடன்படிக்கைக்குப் பின் ரஷ்ய அதிபர் புதின் நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது...

பருவநிலை மாற்றம் கொரோனாவைவிட பெரிய அச்சுறுத்தல் – சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்

கொரோனாவைவிட பெரிய அச்சுறுத்தல் பருவநிலை மாற்றம். இதற்குத் தடுப்பூசிகள் கிடையாது என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெனீவாவைச் சேர்ந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் ஜெபக் சாப்பகெய்ன் இன்று செய்தியாளர்கள்...

மட்டக்களப்பு தனியார் பல்கலைகழக செயற்பாடு பழிவாங்கும் செயல்

மட்டக்களப்பு பல்கலைகழகத்தை கொரோனா வைரஸ் தடுப்பு முகாமாக மாற்றி யிருப்பதானது சிறுபான்மை சமூகத்தை பழிவாங்கும் நோக்கில் செய்யப் படுகின்ற நடவடிக்கையாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான...

மன்னாரில் மது போதையில் காவல் துறையினர் அட்டூழியம் – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

தலைமன்னார் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) இரவு மது போதையில் சிவில் உடையில் சென்ற  காவல்துறையினர் சிலர் குறித்த வீட்டை உடைத்து சேதப்படுத்தியதோடு அப்பகுதியில் உள்ள பல வீடுகளுக்குச்...

துயிலும் இல்லங்களின் புனிதத்தை பாதுகாக்க அனுமதி வழங்கப்பட வேண்டும்-தமிழ் தேசிய மக்கள் முன்னணி

துயிலும் இல்லங்களில் உள்ள இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டு, அதன் புனிதத்தை பாதுகாக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கேட்டுக்கொண்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான விவாதத்தில்...

கோட்டபயாவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பும் சிங்கள மக்களின் கொண்டாட்டமும்

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது தேசிய பேராளர் மாநாடு 11.08 இன்று கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் மாலை 3.00 மணிக்கு ஆரம்பமானது. இந்நிகழ்வில் மகிந்த ராஜபக்ஸ கட்சியின் தலைமையை ஏற்று மாநாடு...

அரசு நடைமுறைப்படுத்தப் போகும் சட்டத்தால் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவர்-அன்னலிங்கம் அன்னராசா

ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் சட்டம், ஊடகவியலாளர்களை ஒடுக்குவதற்காக கொண்டுவரப்படுவதாகவும், இதன்மூலம் கடற்றொழிலாளர்களின் பிரச்சினை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் வெளிவராமல் தடுக்கப்படும் எனவும் யாழ் மாவட்ட கடத்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம்...

சம்பந்தன், மாவை, சுமந்திரன் மட்டுமே கூடிக் கலைந்தனர்-தமிழ் தேசியக் கட்சிகள் புறக்கணிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் எவையும் பங்கேற்கவில்லை. இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டும் இதில் பங்கேற்ற நிலையில் கூட்டமைப்பின் பங்காளிக்...

மேய்ச்சல் தரையின்ணையால் சிரமப்படும் கால் நடை வளர்ப்பாளர்கள்

கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுவருகின்ற தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த பண்ணையாளர்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றார்கள்.  இன்றைய தினம் (20) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே...