மாவீரர் நினைவுச்சுடர்: வருங்காலத்துக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கம்!

தமிழீழ விடுதலைக்காக இன்னுயிர் தந்து, தமிழீழத் தாயகத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, புலம்பெயர் தமிழுலகிலும் தமிழ் மக்களின் நினைவில் நிலைத்து விட்ட பல்லாயிரம் மாவீரர்களுக்குச் செவ்வணக்கம்! அயல் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்காகப் போராடித் தமிழீழ மாவீரர்கள்...

இலங்கைக்கும் பரவியது கொரோனா வைரஸ்? சீனப் பெண் உட்பட இருவர் பாதிப்பு

சீனாவை தாக்கி அங்கு மக்களை உயிரெடுத்து வரும் கொரோனா வைரஸின் தொற்றுக்குள்ளாகியவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் சீனப் பெண் ஒருவர் உட்பட பெண்கள் இருவர் அங்கொடையில் உள்ள தொற்று நோய்கள் வைத்தியசாலையில் (ஐ.டி.எச்.) சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களிடம்...
யாழ்ப்பாணத்தில் 6 பேர் கொரோனா தொற்றால் மரணம்

வடக்கில் கொரோனா தீவிரம்; வடமராட்சியில் நேற்று 3 பேர் பலி!

பருத்தித்துறை மற்றும் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 3 பேர் கொரோனாத் தொற்று நோயால் உயிரிழந்துள்ளனர் என்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. கரவெட்டியைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவர்...

“தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“தமிழ் நாட்டில் உள்ள முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் அடிப்படை வசதிகளையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும்” என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (23.7.2021) தலைமைச் செயலகத்தில்,...
விவசாய அமைச்சுக்கு ஐந்தாவது செயலாளர்

கடந்த 25 மாதங்களில் விவசாய அமைச்சுக்கு ஐந்தாவது செயலாளர் நியமனம்

விவசாயத்துறை நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், கடந்த 25 மாதங்களில் விவசாய அமைச்சுக்கு ஐந்தாவது செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். விவசாய அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து  மூத்த பேராசிரியர் உதித் கே. ஜயசிங்க நீக்கப்பட்டு, D.M.L.D. பண்டாரநாயக்க,...
மருத்துவக் காலனீயம்

மருத்துவக் காலனீயம் – ஆபிரிக்காவில் இது ஒரு புதிய விடயமல்ல – மொழியாக்கம்: ஜெயந்திரன்

மொழியாக்கம்: ஜெயந்திரன் “ஆபிரிக்காவில் உள்ள மக்கள் கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக முகக்கவசம் மற்றும் ஏனைய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்காததன் காரணத்தினால், கோவிட்-19 பெருந்தொற்றுக்குரிய தடுப்பூசிப் பரிசோதனைகளை அந்த மக்கள் மீது மேற்கொள்ளலாம்” என்று கூறி,...
பாடசாலை நேரத்தை அதிகரிக்க வேண்டாம்

பாடசாலை நேரத்தை அதிகரிக்க வேண்டாம் – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

பாடசாலை நேரத்தை அதிகரிக்க வேண்டாம் எதிர்வரும் தவணையிலிருந்து பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலம் வரை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ள நிலையில் அவ்வாறான தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்...

13ஐ அமுல் செய்ய இலங்கை அரசை சர்வதேசம் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும் – மனோ, செல்வம், சித்தர்...

13 ஆவது திருத்தத்தை அமுல் படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கனடா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளடங்கிய  சர்வதேச சமூகம் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை...

உலகத்தை தாக்க இருக்கும் இன்னொரு பேரபாயம்

ஐஸ்லாந்து மற்றும் அண்டார்டிகாவில் உள்ள பனிக்கட்டிகள் 1990களில் உருகியதைவிட ஆறு மடங்கு அதிகமாக உருகுவதாக புதிய ஆய்வொன்று சுட்டிக்காட்டுகிறது. புவி வெப்பமயமாதலால் 1992 - 2017 இடையிலான காலகட்டத்தில் மட்டும் 6.4 டிரில்லியன்...

தமிழகத்திலுள்ள 3,000 ஈழத் தமிழரை திருப்பி அழைக்க நடவடிக்கை தினேஸ் குணவர்த்தன

தமிழகத்திலுள்ள 3,000 ஈழத் தமிழரை திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தில் தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழருக்கும் குடியுரிமை வழங்க...