காத்தான்குடியில் வைத்தது நோயாளர் காவுவண்டி மீது தாக்குதல்

மட்டக்கப்பு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் நோயாளர் காவுவண்டி மீது காத்தான்குடி பகுதியில் வைத்து கல்லெறி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிகுடி காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது. நேற்று இரவு களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா...
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை

‘புதிய அரசாங்கத்துக்கு தலைமைதாங்க, நான் தயார்’-இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை இல்லாத புதிய அரசாங்கத்துக்கு தலைமைதாங்க, தான் தயாராக இருப்பதாக இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.   "தற்போதைய சூழ்நிலையில் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுவதன் மூலம் ராஜபக்ஷ குடும்பத்தைப் பாதுகாப்பதா?...

நரம்புமண்டலத்தை தாக்கும் நச்சு வாயுக்களை பயன்படுத்த திட்டம்

காசாவின் கட்டமைப்புக்களை போன்ற மாதிரிகளை உருவாக்கி இஸ்ரேலிய படையினர் அமெரிக்காவின் உதவியுடன் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக த வோல் ஸ்ரீற் ஜேர்னல் தெரிவித்துள்ளது. அதனை அவர்கள் லிற்றில் காசா என அழைக்கின்றனர். நேகேவ்...

ரி.ஐ.டி. விசாரணைக்காக கொழும்பு சென்ற கணவர் எங்கே? மனைவி முறைப்பாடு

சிறீலங்காவின் பயங்கரவாத புலனாய்வுப் பிரின் விசாரணை ஒன்றுக்காக அழைக்கப்பட்டு கொழும்புக்குச் சென்ற வல்வெட்டித்துறைவாசி ஒருவர் காணாமல் போயிருப்பது யாழ்ப்பாணத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கெருடாவில்...

யாழ். பலாலி அபிவிருத்திக்கு இந்தியா உதவும்

யாழ்.பலாலி சர்வதேச விமான நிலைய வசதிகளை மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்- சென்னைக்கு இடையே விமான சேவை மீண்டும் ஆரம்பமானதை...

அவசரகால சட்டத்துக்கு எதிராக வாக்களிக்க கூட்டமைப்பு தீர்மானம் – செல்வம் அடைக்கலநாதன்

அவசரகால சட்டத்துக்கு எதிராகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கும் என அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அவசரகால சட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று(27) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே...

ஆயுதப் போராட்டம் மௌனித்த பின்னும் பௌத்த பேரினவாதிகளின் மனோநிலையில் மாற்றம் ஏற்படவில்லை- மட்டக்களப்பு மாநகர முதல்வர்

இந்த நாட்டின் நிர்வாகத்துறையாலும் சட்டத்துறையாலும் தமிழ் மக்களுக்கு அநீதிகள் இளைக்கப்பட்டு வந்த போதெல்லாம் நீதித்துறையே சட்டத்தின் பால்நின்று தமிழ் மக்களைக் காத்து நின்றது. ஆனால் செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்திலேயே நீதிமன்றத்...
தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி பெற்றுத் தர வேண்டும்

“ ஐ.நா.வும், அனைத்துலகச் சமூகமும் தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி பெற்றுத் தர வேண்டும்!” – தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்...

இணையவழியில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை அவை கூட்டத்தொடரில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை! “ஐ.நா. மனித உரிமை அவையும், அனைத்துலகச் சமூகமும் தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி பெற்றுத்...

கால் நூற்றாண்டுத் துயரம் ; தமிழ் நாட்டின் கொடிய நிழல் சிறைகளில் ஈழத்தமிழர்- ந.மாலதி

Economic and Political Weekly என்ற பிரபல இந்திய ஆங்கில அரசியல் வார இதழில் இல் வெளிவந்த ந.மாலதியின் (Shadow Prison(s) in Tamil Nadu)  கட்டுரையின் தமிழாக்கம். தமிழீழம் மற்றும் திபெத்...

தமிழ் பொதுவேட்பாளரை வலியுறுத்தும் சிவில் அமைப்புகளை சந்தித்த ஜூலி

தமிழ் பொது வேட்பாளர் விடயத்தை வலியுறுத்தும் சிவில் அமைப்புகள் சிலவற்றின் பிரதிநிதிகளை நேற்று யாழ்ப்பாணம் வந்த அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்தித்துப் பேசியுள்ளார். தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் பொது வேட்பாளர் விவகாரம்...