வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் நடவடிக்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிவித்தலில்,  இலங்கையர்கள், இரட்டை பிரஜாவுரிமை...

யாழ். முன்னாள் மேயர் ராஜா விசுவநாதன் காலமானார்

யாழ். மாநகரசபையின் முன்னாள் மேயரும், நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் தந்தையுமான ராஜா விசுவநாதன் சிட்னியில் காலமானார். யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயரும், பிரபல சட்டத்தரணியும், யாழ். இந்துக் கல்லூரியின்...
சிங்கள நடிகர் ஒருவர் உண்ணாவிரதம்

ரம்புக்களை படுகொலைக்கு நீதி கோரி சிங்கள நடிகர் ஒருவர் உண்ணாவிரதம்

சிங்கள நடிகர் ஒருவர் உண்ணாவிரதம் ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இலங்கை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கும்,  படுகொலை சம்பவத்திற்கும் நீதி கோரி சிங்கள நடிகர் ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ரம்புக்கனை படுகொலைக்கு...

கொழும்பு போராட்டத்தை கலைக்க கண்ணீா்ப்புகை பிரயோசம் – 29 போ் கைது

கொழும்பு - புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது இரு பிக்குகள் உள்ளிட்ட 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொருட்களின் விலையேற்றம், வெளிநாட்டு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை...

தமிழ் இனப்படுகொலை நினைவு நாள்! ஒற்றுமையாக தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்துவோம்!

சிறிலங்காவினால் 70 ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்த்தப்பட்டு வரும் தமிழ் இனப்படுகொலை நடவடிக்கைகளின் கொடூரமான வடிவம் மே 2009 இல், முள்ளிவாய்க்கால் என்ற சிறிய நிலப் பரப்பில் உச்சம் தொட்டு உலகின் மிக மோசமான...
தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு தொடர்பாக சுரேந்திரன் செவ்வி

தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு தொடர்பாக சுரேந்திரன் செவ்வி | ILC | இலக்கு

#13ஆவதுதிருத்தம் #சுரேந்திரன் #TELO #TNA #அரசியல்களம் #உயிரோடைத்தமிழ்_வானொலி #தாயகக்களம் #இலக்கு தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு தொடர்பாக சுரேந்திரன் செவ்வி | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | தாயகக்களம் | இலக்கு  தமிழ்...

தமிழர் தொல்குடி வரலாற்றுத்தேடல்- நேற்றும் இன்றும்- தேடல் 11 -புலவர் நல்லதம்பி சிவநாதன்

இலங்கைத்தீவில்… தமிழர் தேசம் ‘அரசற்ற தேசமல்ல; ஓர் அரசிழந்த தேசமே!’ எனது சொந்த அனுபவத்தில் 1974இன் தமிழாராய்ச்சி மாநாடு எமது தேசம், தேசியம் பற்றிய ஓர் அக்கினிப் பிரவேசமாகவே என்னால் உணரப்பட்டதெனலாம்! ‘ஓர் அழகிய தீவினிற் பிறந்தோம்!...
வவுனியாவில் இன்று விழிப்புணர்வு ஊர்வலம்

அரசாங்கத்தின் திறைமையின்மையே டொலரின் அதிகரிப்பிற்கு காரணம்-ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள்

தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தியும் அரசுக்கு எதிராகவும் பெண்கள் மஸ்தியஸ்தானத்தால் வவுனியாவில் இன்று விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை ஆரம்பித்த குறித்த பேரணி மணிக்கூட்டு சந்தியை...

கொழும்பு மக்கள்! தீவிரமாக பரவுமா வைரஸ்?

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் தீவிரம் காரணமாக நாடாளவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.கொழும்பு உட்பட நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு மிகுந்த ஆபத்தான பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.எனினும் இந்த ஆபத்தினை கொழும்பு...
தமிழீழத் தேசியக்கொடி நாள்

உலகளாவிய ரீதியில் நடைபெற்ற தமிழீழத் தேசியக்கொடி நாள் நிகழ்வுகள்- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

இலக்கு மின்னிதழ் 157 நவம்பர் 21 2021 | Weekly Epaper தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு என்று உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த கொடியில் இருந்த எழுத்துக்கள் நீக்கப்பட்டு,...