யாழில் மேலும் 6பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை

யாழ்ப்பாணத்தில் மேலும் 6பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர்களின் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என்றும் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நேற்று கொரோனா தொற்று அறிகுறி சந்தேகத்தில்...

சுமார் 15,000 ஆடைத் தொழிலாளர்கள் 2023 இல் வேலையை இழக்கும் அபாயத்தில்…

சுதந்திர வர்த்தக வலயங்களில் பணிபுரியும் சுமார் 15,000 ஆடைத் தொழிலாளர்கள் 2023 இல் வேலை இழப்பார்கள் என சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர் மையத்தின் அமைப்பாளர் காமினி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 14 சுதந்திர வர்த்தக...

யாழ்ப்பாணம் வருகின்றார் எரிக் சொல்ஹெய்ம்

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள ரப்றோபானா சீ பூட் நிறுவனத்திற்கு நோர்வேயின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் எரிக் சொல்கெய்ம் உள்ளிட்ட நோர்வே குழுவினர் வருகை தருகின்றனர். நியூசிலாந்தைச் சேர்ந்த ஒருவரின் முதலீட்டில் இயங்கும் இந்த நிறுவனத்தின்...

பரவும் கொரோனா வைரஸ்! தென்னிலங்கையில் குவிந்த வெளிநாட்டவர்களால் குழப்பம்

தென்னிலங்கையில் குவிந்த பெருமளவு வெளிநாட்டவர்களால் மக்கள் மத்தியில் அச்ச நிலைமை ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காலி கோட்டையில் சுற்றுலா...

கிழக்கில் 48 மணி நேரத்தில் 1354 தொற்றுக்கள்! 09 மரணங்கள்

கிழக்கு மாகாணத்தில் வழமைக்கு மாறாக கடந்த 48 மணி நேரத்தில் 1354 தொற்றுகளும், 09 மரணங்களும் ஏற்பட்டுள்ளன. டெல்டாவின் பிரசன்னமும் நிகழ்ந்துள்ளது. இது கிழக்கில் மற்றுமொரு பேராபத்து நெருங்குவதை கட்டியம் கூறி நிற்கிறது...

மட்டக்களப்பில் தமிழ் மக்களின் சொத்துக்கள் மீது தொடர் தாக்குதல்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வாழைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள முறாவோடைத் தமிழ் மகா வித்தியாலய மைதானச் சுற்றுமதில் 06.09.2019 வெள்ளிக்கிழமை இரவு விசமிகள் சிலரால் உடைக்கப்பட்டது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று...
தொடர்ந்து உயிரிழக்கும் போக்கு

‘போர், வறுமை’ என வெளியேறும் மக்கள் மத்திய தரைக்கடலில் தொடர்ந்து உயிரிழக்கும் போக்கு

மத்திய தரைக்கடலில் தொடர்ந்து உயிரிழக்கும் போக்கு “மத்திய தரைக்கடலில் ஏற்படும் இந்த தொடர் உயிரிழப்பாலும் நிகழ்ந்து வரும் இந்த அசம்பாவிதத்தை தடுப்பதற்கான போதிய நடவடிக்கையின்மையாலும் நான் அதிர்ந்து போயுள்ளேன்,” எனக் கூறியிருக்கிறார் புலம்பெயர்வுக்கான சர்வதேச...

பொதுபலசேனா அமைப்பு கலைக்கப்படவுள்ளது  – ஞானசார தேரரின் அதிரடி அறிவிப்பு

இந்த நாட்டிற்கு தற்போது ஒரு நல்ல தலைமை கிடைத்துள்ளதால், பொதுபலசேனா அமைப்பு கலைக்கப்படவுள்ளது என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். ராஜகிரிய பிரதேசத்தில் இன்று(19) நடத்திய செய்தியாளர்...

குற்றவாளிகளை தண்டிக்காத நாடு இலங்கை என்பது மீண்டும் நிருபணம்! -பா.அரியநேத்திரன்

மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவரை குறுகிய காலத்தில் ஜனாதிபதி அவர்கள் விடுதலை செய்ததன் மூலம் குற்றவாளிகளை தண்டிக்காத நாடு என்ற சிறுமையை இலங்கை பெற்றுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்...

தனது பாதுகாப்புக்கு புதிய படையை உருவாக்குகிறார் கோத்தா

சிறீங்காவில் இடம்பெறவுள்ள அரச தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் பாதுகாபபுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா தனக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக தொண்டர் படை ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பில் சிறீலங்கா மக்கள் கட்சி பேச்சாளர்...