அரசு மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை – சாணக்கியன்

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாத இந்த அரசாங்கம் தோல்வியடைந்த அரசாங்கமாகவே பார்க்கவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். அரசுடன் இணைந்திருப்பவர்கள் வெறுமனே  பாதைகளை புனரமைப்பது அபிவிருத்தி அல்ல மக்களின்...
பஸிலை அமெரிக்கா விசாரணை செய்தல்

அமெ. புதிய தலைமை தமிழர்கள் நீதியைப் பெறுவதற்கு ஒத்துழைக்க வேண்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன்

அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் தமிழ் மக்கள் தேசியக்...

இலங்கையின் முதல் சுதேச குடிமக்களின் மொழி தமிழ்;நாடாளுமன்ற உரை முழு வடிவம்

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் தேசம் என்ற அடிப்படையில்  சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்றும் அவர்களின் உள்ளார்ந்த உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு வரலாறு பற்றிய தவறான கண்ணோட்டங்கள் களையப்பட்டால் மட்டுமே சுதந்திரமும்...
IMF பிரதிநிதிகள் குழு விஜயம் நிறைவு

இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்யும் IMF பிரதிநிதிகள் குழு

IMF பிரதிநிதிகள் குழு விஜயம் நிறைவு: சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்யவுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான பிணை எடுப்புப் பொதி...

மக்கள் முதலில் விரும்பும் தேர்தல் எது? கருத்து கணிப்பில் வெளியான தகவல்

இலங்கையில் பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதி தேர்தலை முதலில் நடத்த விரும்புவதாக தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. லங்கா ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில், 20 சதவீத மக்கள் மட்டுமே ஜனாதிபதி தேர்தலுக்கு...

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்குள் பிரவேசிக்க சந்திரிகாவுக்கு தடை

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்குள் பிரவேசிப்பதற்கு அக்கட்சியின் முன்னாள் தலைவர்களுள் ஒருவரான சந்திரிகா குமாரதுங்கவுக்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது. கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக சந்திரிகா சென்ற போது அங்கு உருவாகிய குழப்ப...
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி- ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தமிழகத்தில் தஞ்சம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தமிழகத்தில் தஞ்சம் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அகதிகளாக தனுஷ்கோடி சென்றுள்ளனர். படகு மூலம் சென்ற இவர்கள்...

ஒரு வார பயணமாக நாளை இந்தியா செல்லும் ரணில்; குருவாயூர் கோவிலிலும் தரிசனம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளாரென தெரிகிறது. பெங்களூரில் நடக்கும் நிகழ்வொன்றில் கலந்து கொள்ளச் செல்லும் ரணில் அது முடிந்த பின்னர் குருவாயூர் கோவிலுக்கு சென்று...

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான வாய்மொழி மூல அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி...

அவுஸ்திரேலியா: இணைப்பு விசாக்களில் உள்ள அகதிகளின் வேலை உரிமைகளை மேம்படுத்த கோரிக்கை 

அவுஸ்திரேலியாவுக்குள் திறன்வாய்ந்த குடியேறிகளை அனுமதிக்கும் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவுஸ்திரேலியாவில் ஏற்கனவே இணைப்பு விசாக்களில் வாழ்ந்து வருபவர்களின் வேலை உரிமைகளை மேம்படுத்த கோரியும் கிடப்பில் உள்ள மனிதாபிமான விசாக்கள் பரிசீலனையை...