போலந்தில் ஏவுகணையொன்று வீழ்ந்து வெடித்ததில் இருவர் பலி

போலந்தில் ஏவுகணையொன்று வீழ்ந்ததால் இருவர் உயிரிழந்துள்ளனர். யுக்ரைனுக்கு அருகிலுள்ள போலந்து கிராமமொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேட்டோ அங்கத்துவ நாடான போலந்தில் ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இச்சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும், போலந்துக்கு தேவையான...

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக மேலும் 35 ஏக்கர் தனியார் காணிகளை சுவீகரிக்க அனுமதி

பிராந்திய கடல் வலயத்தில், இலங்கையை ஒரு பிரதான மையமாக மாற்றுவதையும், இந்தியா மற்றும் இலங்கைக்குமிடையேயுள்ள சுற்றுலாவை மேம்படுத்துவதையும் மையமாகக்கொண்டு, காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மேம்படுத்தவும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  இந்தியா மற்றும் இலங்கை இடையே....

“ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் விலகியது குறித்து வருத்தம் இல்லை” – அதிபர் ஜோ பைடன்

ஆப்கானிஸ்தானில் இருந்து தம் நாட்டுப் படைகளை விலக்க முடிவு செய்தது குறித்து தாம் வருத்தப்படவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். தலிபான்களை எதிர்க்க அந்நாட்டு தலைவர்கள் "தங்கள் நாட்டுக்காக ஒன்றிணைந்து போராட...