8 இலங்கையர்கள் உட்பட 26 மாலுமிகளுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த கப்பல் நைஜீரிய நீதிமன்றால் விடுவிப்பு

ஓகஸ்ட் 2022 முதல் நைஜீரியா மற்றும் ஈக்குவடோரியல் கினியாவில் சர்ச்சைக்குரிய எண்ணெய் கடத்தல் குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த M/T Heroic Idun கப்பல் ஏப்ரல் 28 அன்று போர்ட் ஹார்கோர்ட்டில் உள்ள நைஜீரியாவின்...

பூமி வெப்பமடைவதிலிருந்து பாதுகாப்பதற்கானபங்களிப்பை வளர்ந்த நாடுகள் தாமதமின்றி செய்ய வேண்டும்

பூமி வெப்பமடைவதிலிருந்து பாதுகாப்பதற்கானபங்களிப்பை வளர்ந்த நாடுகள் தாமதமின்றி செய்ய வேண்டும் - பொ. ஐங்கரநேசன் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும், வடக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் அவர்கள் காலநிலை மாற்றத்தைக்...

பௌத்த மதபீடங்களே புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு தடையாக உள்ளன- மாவை

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தடைப்பட்டு இருக்கின்றமைக்கு மகாநாயக்க தேரர்களின் தலையீடே முழுக் காரணம் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் பட்டதாரிகளுக்கான அரச...
பலவீனமான இலங்கை

பலவீனமான இலங்கை அரசை தமிழ்த் தரப்பு எப்படி கையாளப் போகிறது? | போரியல் ஆய்வாளர் அரூஸ் | ILC...

பலவீனமான இலங்கை அரசை தமிழ்த் தரப்பு எப்படி கையாளப் போகிறது? தற்போதைய நிலையில் தென்னிலங்கை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனமடைந்துள்ளது. இந்த பலவீனத்தை மேற்குலகமும் பிராந்திய வல்லரசுகளும் பயன்படுத்த முற்பட்டு நிற்கையில் தமிழ்...

தமிழகத்தை ஆளப் போகும் முதல்வரை வாழ்த்தி வரவேற்போம் -மனோ கணேசன்

தமிழக ஆளும் கட்சியை, தமிழக முதல்வரை வாழ்த்தி வரவேற்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்தியா, தமிழக தேர்தல் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. திராவிட முன்னேற்ற கழகம் முன்னணியில்...

 ஈழ அன்னையர்கள்தான் உலகின் பிக்பாஸ்கள் – தீபச்செல்வன்

இந்தியா மற்றும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் இங்கே தொலைக் காட் சிகள்தான் மக்களை கட்டிப் போடுகின்றன என்று தமிழக இதழியல் துறை பேராசிரியர் கோ. ரவீந்திரன் கூறுகிறார். ஒரு செய்தியை ஒரு தேவைக்காக உருவாக்கும்...
ஹிஜாப் அணியத் தடை

‘கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணியத் தடை ’ : கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

இஸ்லாம் மதத்தில் ஹிஜாப் அணிவது அத்தியாவசியப் பழக்கமில்லை. அதனால், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்" என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கர்நாடகாவில் அரசுப்பள்ளி...

சிரட்டையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பருகிய இராணுவத்தினர்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு, நேற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சி விநியோகிக்கும் நிகழ்வு மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில், பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கும் நிகழ்வு இடம்பெற்றது....
எல்லை மோதல் வலுக்கிறது

பெலரூஸ் – போலந்து எல்லை மோதல் வலுக்கிறது

புகலிடத்தஞ்சம் கோருபவர்கள் தொடர்பில் பெலரூஸ் நாட்டுக்கும் போலந்துக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை தற்போது பூகோள அரசியல் நெருக்கடியாக மாற்றம் பெற்றுள்ளது. எல்லை மோதல் வலுக்கிறது என்று அறிய முடிகிறது. மாதக்கணக்கில் இடம்பெற்றுவரும் இந்த நெருக்கடி...

இந்திய உயர்ஸ்தானிகரிற்கு க.வி.விக்னேஸ்வரனின் அவசர கடிதம்

கோவிட் தடுப்பு ஊசிகள் மிக அவசரமாக  வடகிழக்கு மக்களுக்கு தேவையாக உள்ளது என பிரதி யாழ் இந்திய துணைத் தூதரகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான க.வி.விக்னேஸ்வரன்   அவசரக் கோரிக்கைக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த...