மாணவர்களுக்கு விநியோகிக்கத் தடை

கல்வியமைச்சு அச்சிட்ட இஸ்லாம் பாடப்புத்தகங்களை, மாணவர்களுக்கு விநியோகிக்கத் தடை

இலங்கையின் அரச பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதெற்கென, கல்வி அமைச்சினால் அச்சிடப்பட்ட இஸ்லாம் பாடத்துக்குரிய தரம் 06 இஸ்லாம் (சிங்கள மொழி), தரம் 06 இஸ்லாம் (தமிழ் மொழி), தரம் 07...

தமிழர் பகுதிகளில் அதிகரிக்கும் சிங்கள- புத்த காலனிமயமாக்கல்: ஐ.நா. ஆணையருக்கு தமிழ் அரசியல் தலைவர்கள்  கடிதம்  

அதிகரிக்கும் சிங்கள புத்த காலனிமயமாக்கல்: ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் Michelle Bachelet-க்கு தமிழ் அரசியல் தலைவர்களான விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், பிரேமசந்திரன், சிறீகாந்தா, கருணாகரன் ஆகியோர் எழுதிய...

பல் மருத்துவரான தமிழ் யுவதியை சுட்டுக்கொன்றுவிட்டு முன்னாள் காதலன் தற்கொலை

பல் மருத்துவரான தமிழ் யுவதியை சுட்டுக்கொன்றுவிட்டு முன்னாள் காதலன் தற்கொலை,காருக்குள் மீட்கப்பட்ட 2 சடலங்கள் நோர்வேயில் பயங்கரம். நோர்வேயின் எல்வெரும் (Elverum) பகுதியில் இளம் தமிழ் யுவதியொருவரின் சடலம் காருக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ளது. ராஹவி (30)...
தமிழ்த் தலைமைகள்

பேரங்களை பேச தவறிய தமிழ்த் தலைமைகள் | அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி யோதிலிங்கம்

பேரங்களை பேச தவறிய தமிழ்த் தலைமைகள் பிரித்தானியர்களுடன் தீர்க்கதரிசனமான பேரங்களை பேச தவறிய தமிழ்த் தலைமைகள்: இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த போது அப்போதிருந்த தமிழ் மக்களின் தலைமைகள் தீர்க்கதரிசனம், தூர நோக்கின்மையும் இல்லாமல் இருந்திருக்கின்றார்கள். சுதந்திரமடைந்த...

இலங்கையில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு சுவிற்சர்லாந்து நிதி உதவி

இலங்கையில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்காக சுவிற்சர்லாந்து அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தினூடாக 500,000 சுவிஸ் ப்ரான்க் (CHF) இனை வழங்கியுள்ளது. ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF)...

சம்பந்தன் அரசியலில் இருந்து ஓய்வு, தலைவர் பதவியில் குழப்பம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தீர்மானித்ததையடுத்து, கூட்டமைப்பின் தலைவர் பதவிக்கு எம்.ஏ சுமந்திரன் நியமிக்கப்படவிருப்பதால் கட்சிக்கிடையே குழப்பம் நிலவுவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி...

இலங்கை தற்போது எல்லை தாண்டிய காற்று மாசுபாட்டிற்கு உள்ளாகியுள்ளது-அமைச்சர் நசிர் அஹமட்

இலங்கை தற்போது எல்லை தாண்டிய காற்று மாசுபாட்டிற்கு உள்ளாகியுள்ளது, இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்து கார்பன் மோனாக்சைட் , சல்பர் டை ஒக்சைட் மற்றும் நைட்ரஜன் டை ஒக்சைட் துகள்கள் காற்றுடன்...
வெள்ளக்காடானது

பெருமழையால் வெள்ளக்காடானது சூடான்-வீடுகளை இழந்து மக்கள் பாதிப்பு

கர்தோம்: ஆப்பிரிக்க நாடான சூடானில் மழை வெள்ளத்தால் மொத்தமுள்ள 18 மாநிலங்களில் 13 மாநிலங்கள் வெள்ளக்காடானது. அங்கு அகதிகளாக வாழ்ந்து வரும் மக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சூடான், தெற்கு சூடான் நாடுகளில் கடந்த சில...

கூட்டமைப்பின் எதிர்கால அரசியல் சூன்யமயமாக்கப்பட்டுள்ளது. -அகரன்

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் எதிர்காலம் சூன்யமயமாக்கப்பட்டுவருகிறது. கூட்டமைப்புக்குள் இருக்கும் பங்காளி கட்சிகளான ரெலோ,புளெட் உள்ளேயும் இருக்க முடியாமல் வெளியேயும் வரமுடியாமல் தள்ளாடிக்கொண்டு இருக்கின்றார்கள். தற்போது...

திரிசங்கு நிலைமை- பி.மாணிக்கவாசகம்

பல்வேறு கடினமான நிலைமைகளைக் கடந்து  நாட்டின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தத் தேரதல் பல்வேறு வழிகளிலும் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது....