நிரோஷை நீதிமன்றில் முன்னிலையாக பணிப்பு

நிரோஷை நீதிமன்றில் முன்னிலையாக பணிப்பு

நீதிமன்ற  வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷை நீதிமன்றில் முன்னிலையாக பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை திங்கட்கிழமை (22.11.2021) காலை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மல்லாகம் மாவட்ட நீதிமன்றின் கட்டளை, அச்சுவேலி காவல்துறையினரால் சேர்ப்பிக்கப்பட்டுள்ளது. மாவீரர்...

படகு மூலம் தஞ்சமடைய முயற்சித்த ஈராக்கியர்களை இந்தோனேசியாவிற்கே திருப்பியனுப்பிய அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் எண்ணத்தில் இந்தோனேசியாவிலிருந்து படகு வழியாக சென்ற 13 ஈராக் நாட்டவர்கள் மீண்டும் இந்தோனேசியாவுக்கே அவுஸ்திரேலிய அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.  கடந்த மூன்றாண்டுகளாக இந்தோனேசியாவிலிருந்து எந்த அகதிகள் படகும் அவுஸ்திரேலியாவுக்கு செல்லாத...

கடந்த நல்லாட்சி அரசாங்கம் என்னை திட்டமிட்டு சிறைப்படுத்தியது

கடந்த 5 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வரும் ´பிள்ளையான்´ எனும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பாராளுமன்றத்தில் இன்று (20) உரை நிகழ்த்தினார். இதன்போது அவர் கடந்த நல்லாட்சி அரசாங்கம் தன்னை திட்டமிட்டு சிறைக்கு அனுப்பியதாகவும் இருப்பினும்...
கல்வியும் இராணுவ மயமாக்கல்3

கல்வியும் இராணுவ மயமாக்கல்? – அகிலன்

கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக் கழகம் தொடர்பான சட்ட மூலம் கொண்டு வரப்படுவதன் பின்னணியும் கிளர்ந்தெழுந்த போராட்டங்களும் நாடு எதிர் நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் கொண்டு வருவார் என்ற கோஷத்துடன், மற்றொரு ராஜபக்‌ஷ இலங்கை...

அம்பாந்தோட்டையில் நிலைப்பாட்டை மாற்றிய கோட்டா: கடும் அதிருப்தியில் டில்லி

சீனாவுக்கு 99 வருட குத்தகைக்குக் கொடுக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டை மாற்றியமைக்க தாம் விரும்பவில்லை என்றும், ஆனால், துறைமுகத்தின் பாதுகாப்பு கட்டமைப்பை மாற்ற வேண்டியிருக்கலாம் என்றும்,சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாப ராஜபக்ஷ அறிவித்திருப்பது இந்தியத்...
3 ஆம் திகதி இலங்கை குறித்த விவாதம்

இணக்கப்பாட்டுடனான தீர்மானம் ஒன்றுக்கு இலங்கை முயற்சி – முதன்மை நாடுகளுடன் பேச்சு

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பரஸ்பர இணக்கப்பாட்டுடனான தீர்மானமொன்றை கொண்டுவருவது குறித்து பிரிட்டன் தலைமையிலான முகன்மை நாடுகள் குழுவுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத்...

வட்டுக்கோட்டை தீர்மானம், திம்புக் கோட்பாடுகள்,சுதுமலைப் பிரகடனம், நந்திக்கடல் கோட்பாடுகள்

அண்மையில் உலகெங்கும் வெளியிடப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்ற 'பிரபாகரன் சட்டகம்' நூலிற்கு பெண்ணிய உளவியலாளரும், நந்திக்கடல் கோட்பாட்டுருவாக்க சிந்தனைப் பள்ளியின் ஒருங்கிணைப்பாளருமான பரணி கிருஸ்ணரஜனி எழுதிய அறிமுக உரை இது. தமிழீழ செல் நெறி-...

வடக்கில் சந்தைகள், திருமண மண்டபங்கள் நாளை திறக்கப்படும் – சுகாதாரப் பிரிவு அனுமதி

வடக்கு மாகாணத்திலுள்ள திருமண மண்டபங்கள் மற்றும் பொதுச்சந்தைகள் ஆகியவற்றை நாளை திங்கட்கிழமையில் இருந்து திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் வடக்கு...

இன நல்லிணக்கத்திற்கெதிரான ஹிஸ்புல்லா, ஆதாரங்கள் குற்றப் புலனாய்வுப்பிரிவிடம் ஒப்படைப்பு – மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ்

இன நல்லிணக்கத்திற்கெதிரான ஹிஸ்புல்லா, ஆதாரங்கள் குற்றப் புலனாய்வுப்பிரிவிடம் ஒப்படைப்பு - மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ் கிழக்கு மாகாண ஆளுநர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவரின் பதவிகள் பறிக்கப்படு, உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என...

இலங்கையுடன் புதிய சோபா உடன்படிக்கை எதனையும் முன்னெடுக்கும் திட்டமில்லை- அமெரிக்கா

இலங்கையுடன் மீண்டும் புதிய சோபா உடன்படிக்கை எதனையும் முன்னெடுக்கும் திட்டம் எதுவுமில்லை என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களிற்கான அமெரிக்க பணியகத்தின் துணை உதவிச்செயலாளர் அப்ரீன் அக்தர் தெரிவித்துள்ளார். இலங்கையுடன் சோபா உடன்படிக்கையை...