உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் பகிரங்கப்படுத்தப்படும்-நிதியமைச்சு

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் எதிர்வரும் இரண்டு நாட்களில் பகிரங்கப்படுத்தப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வேலைத்திட்டம் இன்று (03) அல்லது நாளை (04) மக்களுக்கு வௌிப்படுத்தப்படும் என நிதி அமைச்சின் செயலாளர்...

சீனாவுடன் உறவுகளை பலப்படுத்த திட்டம் – புதிய தூதுவர் நியமனம்

சீனாவுக்கும் சிறீலங்காவுக்கும் இடையில் உள்ள உறவுகளை மேலும் பலப்படுத்தும் திட்டங்களை சிறீலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது. அதற்கு ஏதுவாக மகிந்தா ராஜபக்சாவின் ஆட்சிக் காலத்தில் மிகவும் பலம் வாய்ந்த அதிகாரியாக இருந்த எம்.சி.பெர்ணன்டோ...
வருமானவரி உத்தியோகத்தர் ஒருவர்

மட்டக்களப்பு-வருமானவரி உத்தியோகத்தர் ஒருவர் இன்று கைது 

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையில் பணியாற்றும் வருமானவரி உத்தியோகத்தர் ஒருவர் இன்று இலஞ்ச ஒழிப்பு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் எதிர்வரும் 18ஆம் திகதி...

தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி’ நாவல் புலிகளை மீளுருவாக்கம் செய்ய எழுதப்பட்டதா? எழுத்தாளரிடம் விசாரணை

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய "பயங்கரவாதி” என்ற நாவல், விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நோக்கில் எழுதப்பட்டதா என்பதை ஆராயும் நோக்கில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணையை முன்னெடுத்துள்ளது. கிளிநொச்சி பரந்தனில் உள்ள பயங்கரவாத...

மீண்டும் சீனாவிடம் இருந்து பில்லியன் டொலர்கள் கடன்

சீனாவிடம் இருந்து 1.3 பில்லியன் டொலர்களை கடனாக பெறுவதற்கு சிறீலங்கா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனாவின் அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 1 தொடக்கம் 2 பில்லியன் டொலர்கள் கடனாக கோரப்பட்டதாகவும், ஆனால் 1.3 பில்லியன் டொலர்களை...
தமிழ்க் கட்சிகளின் இன்றைய கூட்டத்தில்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் வழக்கு மே31 வரை ஒத்தி வைப்பு

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நிருவாகத் தெரிவு தொடர்பான வழக்கு இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றில் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் பின் குறித்த வழக்கு மே மாதம் 31ம் திகதி வரை...
முயற்சியை குழப்பும் வகையில் சுமந்திரன்

விக்கியின் கூட்டணியால் கூட்டமைப்புக்கும் முன்னணிக்கும் தலையிடி: சுரேஷ்

மாற்று அணி உருவாக்கத்தினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தலைவலியைச் சந்தித்துள்ளன என ஈ.பி.ஆர். எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் -கட்டப்பிராயில் அமைந்துள்ள அவரது இல்லத்தில்...
ஒருங்கிணைந்த ஓர் திட்டம் அவசியம்

மாற்றுத் திறனாளிகளைக் கைதூக்கிவிட ஒருங்கிணைந்த ஓர் திட்டம் அவசியம் – வன்னி விழிப்புலனற்றோர் சங்கத் தலைவர் ஞானக்குமார்

மாற்றுத் திறனாளிகளைக் கைதூக்கிவிட ஒருங்கிணைந்த ஓர் திட்டம் அவசியம் "தாயகத்தில் மாற்றுத் திறனாளிகள் மிகவும் துன்பத்தில் இருக்கின்றார்கள். இப்போதைய தலைமுறையால்தான் இவர்களுக்கான செயற்திட்டங்களை முன்னெடுக்க முடியும். அனைத்து உறவுகளும் ஒருங்கிணைந்த ஒரு திட்டத்தின் மூலமாகத்தான்...
மொழிப்போர் தியாகிகள்

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் | தமிழககளம் | வழக்கறிஞர் பிரேம்குமார் வழங்கிய சிறப்புச்செவ்வி.

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் | தமிழக களத்திற்காக வழக்கறிஞர் பிரேம்குமார் | சிறப்புச்செவ்வி | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | இலக்கு    கொரோனா (COVID-19): நேர்முகத்...
16 இலங்கையர்கள் உட்பட 38 பேர் கைது

ருமேனிய எல்லையில் 16 இலங்கையர்கள் உட்பட 38 பேர் கைது

16 இலங்கையர்கள் உட்பட 38 பேர் கைது வாகனங்களிற்குள் மறைந்திருந்தவாறு ருமேனியாவின் எல்லையை சட்டவிரோதமாக கடக்க முயன்ற 16 இலங்கையர்கள் உட்பட 38 குடியேற்றவாசிகளை கைதுசெய்துள்ளதாக ருமேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு சிறிய பேருந்துகள் டிரக்...