ஐநா வதிவிட பிரதிநிதி மார்க் அந்திரேயிடம் மனோ கணேசன் முன்வைத்த கோரிக்கை

இலங்கை ஐநா வதிவிட பிரதிநிதி மார்க் அந்திரேவிற்கும், தமிழ் முற்போக்கு கூட்டனி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான தூதுக்குழுவுக்கும் இடையில் தீர்க்கமான சந்திப்பு இன்று கொழும்பில் நிகழ்ந்தது. இதன் போது, தமிழ் முற்போக்கு...

சீனாவுக்கு திடீரென பயணமான மகிந்த ராஜபக்ஷ

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று காலை சீனாவுக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு தங்கியிருக்கும் போது சீனப் பிரதமர் லீ கியாங் மற்றும் வெளிவிவகார அமைச்சர் வாங்...

மயிலத்தமடு மேய்ச்சல் தரையை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி மீண்டும் உத்தரவு

மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல்தரையை ஒப்படைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக்கு மீண்டும் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், ஜுலை இரண்டாம் வாரம் மட்டக்களப்புக்கு விஜயம் செய்யும் தருணத்தில் பண்ணையாளர்களை நேரில் சந்தித்து உரையாடுவதற்கும்...

காணாமல் போனோருக்கான அலுவலகத்தில் பதிவு செய்யாவிடின் உதவி கிடைக்காது – உறவுகளை மிரட்டும் கிராம சேவையாளர்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் போனோருக்கான (ஓ.எம்.பி)அலுவலகத்தின் நஷ்ட ஈட்டினையும் மரண சான்றிதழினையும் பெற்றுக்கொள்வதற்காக கிராம சேவகர்கள் கிராம அமைப்புக்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை மிரட்டுகின்ற சம்பவம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வருவதாக முல்லைத்தீவு...

கட்சித் தாவலைத் தடுக்க ஐக்கிய மக்கள் சக்தி தீவிர முயற்சி

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று முக்கிய தலைவர்கள் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர்களுடன் இணைந்து வேறு நாடாளுமன்ற உறுப்பினா்களும் செல்வதைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, அரசாங்கத்தில்...

அதிரடியான நகா்வுகள் அடுத்த வாரங்களில் – ஜனாதிபதியின் உரையை அடுத்து பரபரப்பாகியுள்ள அரசியல்

ஜனாதிபதியின் அறிவிப்புகளால் இலங்கை அரசியலில் எதிர்வரும் நாட்கள் தீர்மானமிக்கவையாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது. கட்சித் தாவல்கள், அமைச்சரவை மறுசீரமைப்புகள், பதவி விலகல்கள், பேரம் பேசல்கள் போன்ற முக்கிய பல சம்பவங்கள் இடம்பெறலாம் என்றும், இதன்போது...

இரு வருடங்களில் பெற்ற முன்னேற்றம் ஒரு சாதனை – நாட்டு மக்களுக்கான உரையில் ஜனாதிபதி பெருமிதம்

இலங்கையின் பிரதான உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் 26ஆம் திகதி புதன்கிழமை காலை கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளதால் இலங்கை கடனை...

இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது – நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு

இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளுடனான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.  இலங்கையின் கடன் மறு சீரமைப்பு தொடர்பில் உத்தியோகபூர்வ கடன் வழங்குனர்களின் குழுவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டதாக நிதி இராஜாங்க...

அதிபா்கள், ஆசிரியா்கள் இன்று கொழும்பில் பேரணி – பொலிஸாா் கண்ணீா்ப் புகை, நீா்த்தாரை தாக்குதல்

கொழும்பு - லோட்டஸ் சுற்றுவட்டத்துக்கு அருகில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க உறுப்பினர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டனர். நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள்...

பொது வேட்பாளா் குறித்து தமிழ் மக்கள் பொதுச் சபை மட்டக்களப்பில் பேச்சுவாா்த்தை

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்திற்குட்பட்ட கதிரவெளி கிராமத்தில் உள்ள கணியவள (இல்மனைட்) மற்றும் இறால் பண்ணைத் திட்டத்திற்கு எதிரான அமைப்புக்கள், கதிரவெளி கிராம அபிவிருத்தி சங்கம் என்பவற்றுடன் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர்...