45 ஊடகவியலாளர்கள் பலி

கடந்த வருடத்தில் 45 ஊடகவியலாளர்கள் பலி

கடந்த வருடத்திலேயே மிகவும் குறைந்த அளவு ஊடகவியலாளர்கள் உலகில் கொல்லப்பட்டுள்ளதாக அனைத்துலக ஊடகவியலாளர்கள் ஒன்றியம் கடந்த வெள்ளிக்கிழமை (31) வெளியிட்ட  அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு 45 ஊடகவியலாளர்கள் பலியாகிள்ளனர். ஆப்கானில் 9...
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து இந்தியா கவனம் எடுக்க வேண்டியது அவசியம்-இரா.சம்பந்தன்

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து இந்தியா அவதானம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் இவ்விடயத்தில் இந்தியாவுக்கு இருக்கின்ற பொறுப்பை உரியவாறு நிறைவேற்ற வேண்டியது அவசியம் என்றும் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால்...

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் கொழும்பில் இருந்து வேட்பாளர்களை நிறுத்துவதாக குற்றச்சாட்டு

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் உட்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தினை மாத்திரமே அடிப்படையாக கொண்டு செயற்படுவதுடன் வன்னி தொகுதியை புறந்தள்ளி கொழும்பில் இருந்து ஒருவரை வன்னி தேர்தல் தொகுதியில் நிறுத்தியுள்ளதாக அக்கட்சியின் வவுனியா மாவட்ட...

அரசு உடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை பொறுப்பெடுக்கவிருக்கும் தமிழரசுக்கட்சி -அகரன்

தமிழரசுக் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து தனது கட்சியின் பெயரையே சமஸ்டிக் கட்சியாக வைத்துக் கொண்டும் வடக்கு கிழக்கு இணைந்த ஒரு சமஸ்டி தீர்வை வலியுறுத்திக் கொண்டும் 2015ம் ஆண்டு மனித உரிமை...

ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக யாழ். பல்கலைக்கழக ஊழியா்கள் கறுப்புக் கொடி போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகைக்கு எதிராகக் கறுப்புக் கொடி கட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட கட்டடமொன்றைத் திறந்து வைப்பதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு...

யாழ். மாநகரசபை மேயர் மணிவண்ணன் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன்

யாழ் மநாகர சபை மேயர் மணிவண்ணன் பயங்கவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டமையை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதுடன் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றோம். என தமிழ்த் தேசிய மக்கள் முனன்ணியின் பாராளுமன்ற...
இலங்கையில் மீண்டும் கொரோனா

இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்றால் உயிரிழப்போர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுகாதார பிரிவு

இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழப் பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார அதிகாரிகள்  எச்சரித்துள்ளனர். இலக்கு மின்னிதழ் 153அக்டோபர் 24 2021 | Weekly Epaper கொரோனா...

ஈஸ்டா் தாக்குதலை நடத்தியது யாா்? மைத்திரியின் அதிா்ச்சிக் குண்டுகள்!

உயிா்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த தகவல்கள் இலங்கையில் மட்டுமன்றி, பிராந்திய ரீதியாகவும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின் பின்னணியில்...
கொரோனா: வட மாகாண மருத்துவர்களின் அவசர அழைப்புக்கான இலக்கம்

‘சுப்பர் டெல்டா’ பரவுகின்றதா? ஒரு வாரத்துக்குள் அறிக்கை

சுப்பர் டெல்டா பரவுகின்றதா: நாட்டில் சுப்பர் டெல்டா வைரஸ் திரிபு பரவுகின்றதா? என்பதைக் கண்டறிந்து, பரிசோதனை அறிக்கை ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும் என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பரிசோதனை குழுவினர் தெரிவித்துள்ளனர். ஸ்ரீ ஜயவர்தனபுர...

மட்டக்களப்பில் கொரோனா 3ம் அலையில் 230 பேர் பலி-மருத்துவர் தௌபீக்

கோவிட்-19 மூன்றாவது அலையில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட நோயாளிகளும் 230மரணங்களும் கிழக்கு மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் மருத்துவர் தௌபீக் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட கோவிட்-19 தடுப்பு செயலணியின் விசேட கூட்டமானது    மட்டக்களப்பு...