ஏட்டுச் சுரைக்காய் – துரைசாமி நடராஜா

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.இதன் தாக்க விளைவுகள் மலையகத்தில் அதிகளவில் எதிரொலிக்கக்கூடிய அபாயநிலை காணப்படுகின்றது.மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுவர்கள் தனித்துவிடப்படும் சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுகின்றமையானது இவ்வபாய நிலைக்கு மேலும்...

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து-6 பில்லியன் டொலர் நட்ட ஈட்டை கோரும் இலங்கை

இலங்கையின் கடற்பரப்பில் தீ விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு பெறுவதற்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விபத்தின் காரணமாக ஏற்பட்ட...
இறுதி நேரத்தில் விமானப் பயணத்தை இரத்து செய்யும்

கொரோனா: இறுதி நேரத்தில் விமானப் பயணத்தை இரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்படும் புலம்பெயர் தொழிலாளர்கள்

கொரோனாவுக்கான பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதால் இறுதி நேரத்தில் விமானப் பயணத்தை இரத்து செய்யும் வங்கதேச புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 550 ஆக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதனால், விசா காலம்...

IMF இன் விரிவாக்கப்பட்ட நிதி மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்படுகிறது -ஜனாதிபதி

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை மார்ச் மாதத்தில் எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பணவீக்கம் படிப்படியாகக் குறைவது தொடர்பில் வங்கி வட்டி விகிதங்களைக்...

இலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 9466 பேர் கைது

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 9466 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 1015 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

மணலாறில் காணாமல் போன பிள்ளையார்

வெலிஓயா (மணலாறு) நிக்கவெவ பகுதியில் சிங்களவர்களால் வழிபட்டு வந்த பிள்ளையார் சிலை காணாமல் போனது தொடர்பாக வெலிஓயா காவல்துறையினரிடம் சிங்கள மக்கள் புகார் அளித்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இந்த சிலை வெகுகாலத்திற்கு முன்னர் இந்தியாவிலிருந்து...

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் இருந்த இலங்கைத்தமிழ் கைதி உயிரிழப்பு

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் கைதியாக சிறை வைக்கப்பட்டிருந்த இலங்கை, மட்டக்களப்பைச் சேர்ந்த முகமது அலி என்ற கைதி இன்று உயிரிழந்துள்ளார். இந்த முகாமில் பல குற்ற வழக்குகளில்...

ஈரான் அதிபருக்காக பிராா்த்தனை செய்யுயுங்கள் – நாட்டு மக்களுக்கு ஈரான் அரசு அழைப்பு

ஈரானின் அரசு தொடர்பு செய்தி நிறுவனமான ஃபார்ஸ் செய்தி நிறுவனம், அதிபர் இப்ராஹிம் ரைசிக்காக பிரார்த்தனை செய்யுமாறு ஈரானியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அவர் பயணம் செய்த வாகனத்தொகுதியில் இடம் பெற்றிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக செய்திகள்...
சிறுவர்கள் தொடர்பிலும் சர்வதேச விசாரணை தேவை

இராணுவத்திடம் சரணடைந்த சிறுவர்கள் தொடர்பிலும் சர்வதேச விசாரணை தேவை : கஜேந்திரன்

அமெரிக்காவுக்குச் சென்று அங்கு தனது பேரப்பிள்ளையைக் கொஞ்சி தூக்கி மகிழ்ந்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருக்கும் போதே இறுதி யுத்த காலத்தில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட சிறுவர்கள் காணாமலாக்கப்பட்டனர்.  இராணுவத்திடம் சரணடைந்த...

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்: கோட்டாவுடன் கூட்டமைப்பு பேசும்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்rவை சந்தித்துப் பேசத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...