13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்-அருட்தந்தை மா.சத்திவேல்

13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல்...

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு முன்னின்று ஆதரவளிப்போம்-ஜப்பான்

இலங்கைக்கான கடன் வழங்குனர்களுடன் நடத்தப்படும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையில் ஜப்பான் முன்னணி பங்கை வகிக்க தயாராக இருப்பதாக ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி (Yoshimasa Hayashi)   டோக்கியோவில் ஜனாதிபதி ரணிலைச்   சந்தித்த...

பல்கலைக்கழக மாணவர்கள் கைதாகி தடுத்துவைக்கப்பட்டுள்ளமையை வன்மையாக கண்டிப்போம்

மட்டக்களப்பில் சிறிலங்கா காவல்துறையினரால் அமைதி வழியில் தமிழர்க்கு நீதி கேட்டுப் போராடிய பல்கலைக்கழக மாணவர்கள் கைதாகி தடுத்துவைக்கப்பட்டுள்ளமையை வன்மையாக கண்டிப்போம்! மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடும் பண்ணையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த பல்கலைக்கழக மாணவர்கள் கைது...

இந்திய,இலங்கைக்கு இடையிலான உறவுகள் மேலும் பலப்படுத்தப்படும் – இந்திய தூதுவர்

இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டங்கள் இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உதவியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான பங்காளித்துவத்தை மாற்றுவதற்கான இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்காக நேற்று (வியாழக்கிழமை) கொழும்பில் நடைபெற்ற...
நாம்பன்குளத்தில் வனவளத் திணைக்கள

வவுனியா: நாம்பன்குளத்தில் வனவளத் திணைக்களம் எல்லையிடும் செயற்பாடுகளுக்கு மக்கள் எதிர்ப்பு

வவுனியா நாம்பன்குளத்தில் வனவளத் திணைக்களத்தினர் மக்களின் காணிகளுக்குள் எல்லையிட முற்பட்டமையினால் மக்கள் ஒன்றுதிரண்டு இன்று அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர். வவுனியா நாம்பன்குளத்தில் 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மக்கள் தமது பயன்பாட்டுக்காக வெட்டிய காணிகளை...

சட்டத்தை கையில் எடுக்கும் காடையர்களை கைது செய்ய வேண்டும்

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் சட்டத்தை கையிலெடுக்க காடையர்களுக்கு அனுமதி வழங்க முடியாது என கிண்ணியா நகர சபையின் முன்னாள் உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளருமான எம்....

பத்து மடங்கு வேகமாகப் பரவும் D614G வகை தொற்று; கொரோனாவின் புதிய வடிவம்

கோவிட்-19 வைரஸின் புதிய திரிபு எனக் கருதப்படும் 'D614G' வகை பிறழ்வு மலேசியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை தொற்று மிக வேகமாகப் பரவக்கூடியது என மலேசிய அரசு எச்சரித்துள்ளது. இதுவரை இந்த உலகம் அறிந்துள்ள...

ஹிமாலையா பிரகடனம் அமெரிக்கத் தூதுவரிடம் கையளிப்பு

இன நல்லிணக்கப்பாடுகள் இலங்கையில் ஏற்படுத்துவது தொடர்பில் உலகத்தமிழர் பேரவையும், இலங்கையில் உள்ள பௌத்த துறவிகளின் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களும் இணைந்து கடந்த வாரம் வெளியிட்ட ஹிமாலையா பிரகடனம் நேற்று முன்தினம்(12) இலங்கையில் உள்ள...

இந்தியா- சிறீலங்கா படை ஒத்திகை – பார்வையாளர்களாக மேற்குலகம்

இந்த வார இறுதி நாட்களில் பங்களதேசத்தில் சிறீலங்கா மற்றும் இந்தியா உட்பட நான்கு நாடுகள் மேற்கொள்ளும் படை ஒத்திகையினை பார்வையிடுவதற்கு பிரித்தானியா மற்றும் அமெரிக்க படை அதிகாரிகள் பங்குபற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 4 ஆம்...

வவுனியாவில் ஊடகவியலாளரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய காவல்துறையினர்

வவுனியா தாண்டிக்குளம் சாந்தசோலை பிரதான ஏ9 வீதியில் இன்று சௌபாக்கியா கிராம நிகழ்ச்சித் திட்டம் மேற் கொள்வதற்கு அநுராதபுரத்தில் இருந்து வந்த புகையிரதத் திணைக்கள உத்தியோகத்தர்கள் சிலரினால் இடையூறு ஏற்படுத்துவதாக கிடைத்த தகவலை...