கடற்படைச் சிப்பாய் மரணம் குறித்து இந்திய இராஜதந்திரியை அழைத்து கரிசனை வெளியிட்ட இலங்கை

எல்லை தாண்டி இலங்கையின் கடல் எல்லைக்குள் பிரவேசித்து சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது இலங்கை கடற்படை வீரர் உயிரிழக்க நேரிட்டமை குறித்து இலங்கைக்கான இந்திய உயர்...

சம்பந்தன் காலமானார்

தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தன் காலமானார. கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் காலமானார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் இன்று போராட்டம்

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றிணை இன்றைய தினம் முன்னெடுத்தனர். இந்த போராட்டமானது இன்று காலை கண்டி வீதியில் உள்ள கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க...

நாமல் ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு அணியினரின் ஆதரவைப் பெற ரணில் உபாயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதற்கு மறுத்து வரும் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான அணியை தம் பக்கம் வளைத்துப் போடுவதற்கு ஜனாதிபதி ரணில்...

தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தி நாம் யாா் என்பதைக் காட்ட இதுதான் சந்தா்ப்பம் – சிறீதரன் தெரிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வரலாறு தந்திருக்கின்ற சந்தர்ப்பம் தான் தமிழ் பொது வேட்பாளர். எனவே தமிழ் பொது வேட்பாளரை இறுக பற்றி பிடித்து இந்த மண்ணில் தமிழ் இனம் யார் என்பதை காட்டும்...

ரணிலுக்கு ஆதரவு வழங்குமாறு மொட்டுவுக்கு டில்லி அழுத்தம் – முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குமாறு பொதுஜன பெரமுன கட்சிக்கு இந்தியா அழுத்தம் கொடுத்துவருகின்றது என்று ராஜபக்ஷ குடும்பத்தின் பேச்சாளராக கருதப்படும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார். இலத்திரனியல்...

கச்சதீவு விவகாரத்தில் புதிய உடன்படிக்கை எதுவும் இல்லை – மறுக்கிறாா் அமைச்சா் அலி சப்ரி

பாக்கு நீரிணை கடற்பரப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை மற்றும் கச்சதீவு பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் எவ்வித புதிய உடன்படிக்கையும் ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லை என்று இலங்கை வெளிவிவகார...

பொது வேட்பாளர் விடயத்தில் முக்கிய திருப்பம் – சிவில் அமைப்புக்கள் கட்சிகளிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை

மக்கள் அமைப்பாகிய தமிழ் மக்கள் பொதுச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சந்திப்பு, இன்று வவுனியா விருந்தினர் விடுதியில், காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 4:00 மணி வரையிலும் இடம் பெற்றது. இச்சந்தில்...

அரசியல் உரிமைகளை பெற்று தரும் பொறுப்பை, சர்வதேச சமூகத்திடம் நாம் ஒப்படைக்க போவதில்லை! – மனோ கணேசன் திட்டவட்டம்

noசர்வதேச சமூகத்திடம், மலையக தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பெற்று தரும் பொறுப்பை நாம் ஒப்படைக்க போவதில்லை. எமக்கான அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியான உரிமைகளை பெறுவது, அரசியல் அமைப்பு திருத்தங்களை மேற்கொள்வது,...
Ilakku Weekly ePaper 293

ஈழத்தமிழரின் இறைமைக்குரிய நிலத்தைக் கடலை வானை விற்றுப்பிழைக்க முயல்வதைத் தடுக்க பொதுவேட்பாளர் வழியாகிறது | ஆசிரியர் தலையங்கம் |...

26.06.2024 அன்று பிரான்சின் தலைநகராகிய பாரிஸில் 2.5 பில்லியன் டொலர்களைச் சிறிலங்காவுக்குக் கடனாகக் கொடுத்த யப்பான், சிறிலங்காவின் 2022 ம் ஆண்டு வங்குரோத்து அறிவிப்புக்கு முன்னர் 450 மில்லியன் டொலர்களும் பின்னர் 3.8...