ஊடகவியலாளர் பாலசிங்கம் சுஜீவனை விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பு

யாழ்.பல்கலைக்கழக மாணவனும் ஊடகவியலாளருமான பாலசிங்கம் சுஜீவன், பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் ஒருவர், விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்ய, முகநூல் ஊடாக முனைகிறார் என  பௌத்த மத...

இந்திய இராணுவத்தினரால் நடத்தப்பட்ட கொக்குவில் இந்துக் கல்லூரி படுகொலையின் நினைவு நாள் இன்று

யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்துக் கல்லூரியில் இந்திய இராணுவத்தால் நடாத்தப்பட்ட படுகொலையின் 35 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. காங்கேசன்துறை வீதியிலுள்ள கொக்குவில் இந்துக் கல்லூரியின் மைதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று ...
தமிழர்களுக்கு நீதி வழக்கும் கடமை ஒன்று உங்கள் முன் உள்ளது

தமிழர்களுக்கு நீதி வழங்கும் கடமை ஒன்று உங்கள் முன் உள்ளது என்பதை உலகத் தலைவர்களுக்கு உரைத்த போராட்டம்

தமிழர்களுக்கு நீதி வழக்கும் கடமை ஒன்று உங்கள் முன் உள்ளது என்பதை உலகத் தலைவர்களுக்கு உரைத்த போராட்டம் இலங்கை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் பெருமளவிலான...

இந்தியப் படையின் ரண்வீர் கொழும்பு துறைமுகத்தில்

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். ரண்வீர் என்ற கப்பல் நல்லெண்ணப் பயணம் ஒன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளது. இந்தக் கப்பல் 146 மீற்றர் நீளத்தைக் கொண்டதுடன் 4560 தொன் எடையைத் தாங்கிப் பயணிக்கக்...
ஜனநாயக முறையின் கீழ் பிரச்சினைகளுக்குத் தீர்வு

ஜனநாயக முறையின் கீழ் பிரச்சினைகளுக்குத் தீர்வு; ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி

வரலாற்றில் எந்தவொரு காலத்திலும், சர்வாதிகாரம் அல்லது ஏகாதிபத்திய அரசாங்கமொன்று உருவாகாத பழமைவாய்ந்த வலய நாடாகவும் ஜனநாயக நாடாகவும் விளங்குகின்ற இலங்கைக்குள், ஜனநாயக முறையின் கீழ் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்படும் என்று, ஜனாதிபதி...

குருந்தூர்மலையில் பரபரப்பு…

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்று பொங்கல் வழிபாடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பெரும்பான்மையினரும், பிக்குகளும், காவல்துறையினர் இடையூறு ஏற்படுத்தி வருவதால் குருந்தூர்மலையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. பொங்கலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டபோது, காவல்துறை சப்பாத்து...

மட்டக்களப்பில் சிறப்பாக இடம்பெற்ற களவெட்டி பொங்கல் விழா

விவசாயிகள் அறுவடை நிறைவுபெற்றதும் தமிழர்களினால் பாரம்பரியமாக செய்யப்பட்டுவரும் களவெட்டி பொங்கல் விழா இன்று மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. தமிழர்களின் கலைகலாசர பண்பாட்டு விழுமியங்களை எதிர்கால சந்ததிக்கு கொண்டுசெல்லும் வகையில் போரதீவுப்பற்று...

  வெள்ள அனர்த்தம்; இன்னும் மீளாத மட்டக்களப்பு – கிருஸ்ணா

இலங்கை முழுவதும் கடந்த இரு வாரங்களாக பெய்த மழை,மக்களுக்கு பெரும் அழிவுகளையும் துன்பங்களையும் ஏற்படுத்திச் ஏற்படுத்தியுள்ளது.நாடளாவிய ரீதியில் இந்த மழை காரணமாக அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட மாவட்டமாக   மட்டக்களப்பு கருதப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டமானது நிலப்பரப்பினை...

கால் நூற்றாண்டுத் துயரம் ; தமிழ் நாட்டின் கொடிய நிழல் சிறைகளில் ஈழத்தமிழர்- ந.மாலதி

Economic and Political Weekly என்ற பிரபல இந்திய ஆங்கில அரசியல் வார இதழில் இல் வெளிவந்த ந.மாலதியின் (Shadow Prison(s) in Tamil Nadu)  கட்டுரையின் தமிழாக்கம். தமிழீழம் மற்றும் திபெத்...

தமிழீழ மக்களுக்குச் சார்பான வெளியுறவுக் கொள்கை தொடர்பில் இந்தியாவிடம் பேசத் தயார் : பிரதமர் வி.உருத்திரகுமாரன்

இலங்கைத்தீவு தொடர்பான இந்திய வெளிநாட்டுக் கொள்கையில், தமிழீழ மக்களுக்குச் சார்பான மாற்றம் அடுத்து அமையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்காலத்தில் ஏற்படுமென நம்பிக்கை தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன்...