தமிழ்க் கட்சிகளின் முன்னெடுப்பு

தமிழ்க் கட்சிகளின் முன்னெடுப்புஎவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்? | ஆய்வாளர் யதீந்திரா| தாயகக்களம்

#தமிழ்க்_கட்சிகளின்_முன்னெடுப்பு #யதீந்திரா #உயிரோடைத்_தமிழ்_வானொலி #தாயகக்களம் #இலக்கு https://www.ilakku.org/ https://www.ilakku.org/13-disappear-n... தமிழ்க் கட்சிகளின் முன்னெடுப்பு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்? | அரசியல் ஆய்வாளர் யதீந்திரா நேர்காணல் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | தாயகக்களம் | இலக்கு ...

மீண்டும் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தயாராகும் தொழிற்சங்கங்கள்

வரி திருத்தக் கொள்கையை மீளப் பெறுமாறும், வங்கி வட்டி வீதங்களை குறைக்குமாறும் எம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை அரசாங்கம் உதாசீனப்படுத்தியுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தொழிற்சங்கங்களை முடக்கும்...

இலங்கை இறுதிப் போரின் போது காணாமல் போன பாதிரியார் பிரான்ஸிஸ் நிலை?

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் நிறைவு பெற்ற போதும், அந்தப் போரில் தமது உறவுகளை இழந்த பல்லாயிரக் கணக்கானோர் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. இந்தக் கட்டுரையில் காணாமல் போன...
Weekly ePaper 178

நெருக்கடி நிலைமைக்கு விரைந்து தீர்வு கிடைக்குமா? | பி.மாணிக்கவாசகம் | ePaper 178

நெருக்கடி நிலைமைக்கு விரைந்து தீர்வு கிடைக்குமா? அயல் நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கை அடிப்படையில் அண்டை நாடாகிய பாரதம் நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு எரிபொருட்களை வழங்கி உதவியிருக்கின்றது. கடன் அடிப்படையிலான உதவியாக இருந்தபோதிலும், இடுக்கண்...

சிறிலங்காவில் தொடரும் வன்முறைகள் காவல்துறை தகவல் பரிமாற்றத்தில் இலத்திரனியல் தாக்குதல்

சிறிலங்கா காவல்துறை காவல் நிலையங்களுக்கிடையில் இலத்திரனியல் தகவல் பரிமாற்றங்களுக்குப் பயன்படும் மெய்மிகர் தகவல் மையத்தின் மீது இலத்திரனியல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர  தெரிவித்தார். சிறீலங்கா அரசுக்கும் முஸ்லீம் சமூகத்திற்கும்...
வவுனியாவில் போராட்டம்

கோட்டபாய அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு பௌத்த குருமாரும், ஆசிரியர்களும் வவுனியாவில் போராட்டம்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சே அவர்களை வீட்டுக்கு செல்லுமாறு தெரிவித்து பௌத்த குருமாரும், ஆசிரியர்களும் வவுனியாவில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இன்று  (07) பிற்பகல் வவுனியா புதிய பேருந்து நிலையம் முன்பாக ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரார்கள் '...

வடக்கு மாகாண ஆளுனருக்கு அவசர வேண்டுகோள்!!

வடக்கு மாகணத்தில் உள்ள கிராமப்புற பாடசாலைகளில் ஆரம்ப பிரிவில் இருந்து உயர் தரம் வரை ஆசிரியர் வளப் பங்கீடு சீராக இல்லாத காரணத்தால் யுத்தினால் பாதிக்கப்பட்டு இருக்கின்ற ஏழை பெற்றோர்களினுடைய மாணவர்கள் மிக...

இந்து ஆலயத்தில் பௌத்த தேரரின உடல் தகனம் செய்யப்பட்டதற்கு சம்பந்தன் நாடாளுமன்றில் கேள்வி

முல்லைத்தீவு-செம்மலை, நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக்கரையில் பிக்கு ஒருவரின் பூதவுடல் எரிக்கப்பட்டமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். குருகந்த...
தூதரக உயர் ஸ்தானிகளுக்கு சம்பந்தன் அவசர கடிதம்

பேச்சுக்கு எப்போதும் தயார்! ஆனால், காலத்தை வீணடிக்க விரும்பவில்லை; சம்பந்தன்

பேச்சுக்கு எப்போதும் தயார்: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுடன் நேரில் பேச்சு நடத்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்நேரமும் தயார் நிலையில் உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்...

தமிழர் பகுதிகளில் மீண்டும் கட்டப்படவுள்ள பொருத்து வீடுகள்!

வடக்கு மாகாணத்தில் மீண்டும் பொருத்து வீடுகள் கட்டப்படவுள்ளன. இந்நிலையில், குறித்த வீட்டின் மாதிாியில் சிறு திருத்தம் செய்வதுடன் மூலப்பொருட்களை இலங்கையில் தயாாிக்கலாம் என யோசனை கூறப்பட்டுள்ளது. இந்த யோசனை தொடா்பாக பிரதேச செயலா்கள் மாவட்ட செயலகங்களுக்கு...