தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் கிளிநொச்சியில் கைது – வரலாறுகளை அழிக்கும் முயற்சி?

கிளிநொச்சி, மண்டைக்கல்லாறு பகுதியில், 28/07 அன்று புதையல் அகழ்வில் ஈடுபட்ட தென்பகுதியைச் சேர்ந்த ஐவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர். இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் தென்னிலங்கை அவிசாவளை மற்றும்...

பனை வளம் மீள் உருவாக்கத்திற்கு முயற்சிக்கவேண்டும்- வலி. கிழக்கு பிரதேச சபை தவிசாளர்

'பனை வளம் காப்பதுடன் மீள் உருவாக்கத்திற்கும் நாம் முயற்சிக்கவேண்டும்' என யாழ்.வலி கிழக்கில் பனம் விதை நடுகையில் தவிசாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ்...

இந்தோனேசியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த 185 ரோஹிங்கியா அகதிகள் 

வங்கதேச அகதி முகாம்களில் இருந்து வெளியேறிய 185 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் படகு மூலம் இந்தோனேசியாவின் அச்சே மாகாணத்தில் நேற்று (ஜனவரி 8) தஞ்சமடைந்திருக்கின்றனர்.  அச்சே பகுதி பேரிடர் முகமையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரின்...
குறிஞ்சாக்கேணி படகு விபத்தில்

குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் மேலும் ஒரு மாணவி உயிரிழப்பு

கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உயிரிழந்த மரணங்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. திருகோணமலை பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த குறிஞ்சாக்கேணி பகுதியை சேர்ந்த  ரபீஸ் பாத்திமா நபா வயது(06) சிகிச்சை...

தமிழின் பார்வையில் மூலமொழி ஆய்வு

இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் மூலமொழி ஆய்வு தொடர்பான தொடர் சொற்பொழிவு எதிர்வரும் 23.01.2021 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த ஏழாவது சொற்பொழிவில், மேலை இந்தோ ஐரோப்பிய மொழியில் ‘Gene’ எனும் சொல்லும்,...

கோத்தபயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா? நீதிமன்ற விசாரணை நாளை

அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள கோத்தபயா ராஜபக்ஸ,  ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை நாளை நடைபெறவுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் விசாரணையைத் தொடர்ந்து, அவர் ஜனாதிபதி...

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிற்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு குறித்து கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். https://twitter.com/MASumanthiran/status/1585526451641655296?s=20&t=Ahp78bMwBog33htJjJljhQ அதன்படி, இந்த சந்திப்பில் மனித உரிமைகள், பொருளாதார...
8 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

வவுனியா-8 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

மாவீரர் நாளை நினைவு கூருவதற்கு வவுனியா நீதிமன்றம் 8 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு வழங்கியுள்ளது. தமது பிரிவில் எதிர்வரும் 20 ஆம் திகதிமுதல் 29 ஆம் திகதி வரை மாவீர் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக...
அரசு உடனே பதவி விலகி தேர்தலை நடத்தவேண்டும்

நிபந்தனையின்றி 20 ஆவது திருத்தத்தை தோற்கடிப்போம்; ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

20 ஆவது அரசமைப்பு திருத்த வரைவை நிபந்தனையின்றித் தோற்கடிக்கத் தீர்மானித்துள்ளதாக ஐக்கியமக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற...