நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை

‘புதிய அரசாங்கத்துக்கு தலைமைதாங்க, நான் தயார்’-இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை இல்லாத புதிய அரசாங்கத்துக்கு தலைமைதாங்க, தான் தயாராக இருப்பதாக இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.   "தற்போதைய சூழ்நிலையில் சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபடுவதன் மூலம் ராஜபக்ஷ குடும்பத்தைப் பாதுகாப்பதா?...
திருச்சி சிறப்பு முகாம்: 21 பேர் தற்கொலை முயற்சி, ஈழத் தமிழர்களை விடுதலை செய்- வ. கௌதமன் வலியுறுத்தல்

திருச்சி சிறப்பு முகாம்: 21 பேர் தற்கொலை முயற்சி,  ஈழத் தமிழர்களை விடுதலை செய்- வ. கௌதமன்...

காலம் கடந்தும் தமிழ்நாடு அரசு விடுதலை செய்யவில்லை என்பதற்காக பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து பலனிக்காத நிலையில் திருச்சி சிறப்பு முகாமிலிருக்கும் 15க்கும் மேற்பட்ட தமிழீழத் தமிழர்கள் அளவுக்கு அதிகமான தூக்க மருந்துகளை...

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைதாகாமை ஆபத்து; ஞானசார தேரர்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் உள்ளவர்கள் கைது செய்யப்படாமல் இருப்பது ஆபத்தானது என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து...

ரணிலை ஆதரிப்பதில் பிளவுபடும் மொட்டு? – அகிலன்

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகா் பசில் ராஜபக்ஷ கொழும்பு திரும்பியுள்ள பின்னணியில் இலங்கை அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஜனாதிபதித் தோ்தல் ஒன்றை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் “மொட்டு” எனப்படும் பொது ஜன பெரமுனவுக்குள்...

வவுனியாவில் மோப்ப நாய்கள் சகிதம் தொடர் சோதனை! பேருந்திற்குள் சிக்கிய நபர்கள்!

வவுனியா - புளியங்குளம் பகுதியில் நேற்று இரவு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 5 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஓமந்தை, புளியங்குளம் அதனை அண்மித்த பகுதிகளில் கடந்த சில நாட்களாக...

அவுஸ்திரேலியாவில் தீ விபத்தில் சிக்கிய தமிழ் குடும்பம் – 4 வயது சிறுவன் பலி

மெல்பேர்னின் தென்கிழக்கு பகுதியில் உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக இலங்கை தமிழ் குடும்பத்தின் நான்கு வயது மகன் உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்காததன் காரணமாக பல இடங்களில் மாறிமாறி வசித்து...

ஈழத் தமிழர் ஐ.நா. விவகாரம்: கோவையில் நாளை பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டம்

சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை தருகிறார். இந்த வேளையில் அவருக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படும் என  தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை...

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்

இலங்கையின் கம்பஹா மாவட்டம் மினுவங்கொட பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் தொடர்ச்சியாக அடையாளம் காணப்பட்டு வருவதையடுத்து, நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு  வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மினுவங்கொட பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை...

சிங்கள இனத்தவருக்கு மணலாறில் காணிகள் – யாழ்ப்பாணத்தில் வைத்து வழங்கினாா் ஜனாதிபதி

தமிழரின் இதயபூமி என்று வர்ணிக்கப்படும் மணலாறில் (வெலிஓயா) சிங்கள சமூகத்தவருக்கு வலி. வடக்கில் - ஒட்டகப்புலத்தில் வைத்து காணி களை வழங்கி வைத்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி...
பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த

பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்கா விருப்பம்

பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்கா விருப்பம் அனைத்துலக நாணய நிதியத்திடம் இலங்கை அரசு உதவி கேட்டுள்ளதை வரவேற்றுள்ள அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் விக்ரோரியா நியூலாட், மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கும் அமெரிக்கா ஆதரவு நல்கும்...