இலங்கை விஜயத்தில் ஒரே நாளில் முக்கிய தலைவா்கள் அனைவரையும் சந்திக்கும் ஜெய்சங்கா்

இலங்கைக்கு இன்று 20 ஆம் திகதி ஒரு நாள் விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி...

சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க சுமந்திரன் முடிவெடுத்துவிட்டாா் – சிறீகாந்தா தெரிவிப்பு

“தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தான் அதனை முற்றாக எதிர்ப்பதாகவும் அதை நிச்சயம் தோற்கடிப்பேன் என்றும் கூறியிருக்கிறார். அதற்குக் காரணம் அவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள்...

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டிலேயே ஐ.தே.க. இயங்குகின்றது – விஜித ஹேரத்

ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டிலேயே ஐக்கிய தேசியக் கட்சி இயங்குகின்றது என்றும், தங்களின் தேர்தல் செலவுகளுக்காகவே ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேலும் 875 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் விஜித...

தோ்தலை ஒத்திவைத்து பதவிக் காலத்தை நீடிக்க ஜனாதிபதி திட்டம் – சுமந்திரன்

“தேர்தலை ஒத்திவைத்து பதவிக்காலத்தை நீடிப்பதற்கு ஜனாதிபதி முயற்சிப்பதாக கூறப்படும் நிலையில், பாலியல் சமத்துவம் தொடர்பான சட்டமூலம் குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாமை எதிர்காலத்தில் ஆபத்தானதாக மாறலாம்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

தீவிர அரசியலில் இருந்து ஓய்வு – அடுத்த தோ்தலில் மஹிந்த போட்டியிடமாட்டாா்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக, அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, அவர் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருக்க தயாராகி...

திருகோணமலை மத்திய சந்தை வியாபாரிகள் வீதி வியாபாரத்தால் பாதிப்பு என கோரி கவனயீர்ப்பில்

திருகோணமலை மத்திய சந்தை கட்டிடத் தொகுதி வியாபாரிகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்ட பேரணியின் திருகோணமலை நகரசபை வரை ஊர்வலமாக சென்றனர். தங்கள் வியாபாரத்தை...

சிறுவர் பாதுகாப்பு சேவை வழங்கல் தொடர்பான ஆய்வு முடிவு வெளியிடும் நிகழ்வு

சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான இளைஞர்கள் முன்னணியினால் 'வினைத்திறனான சிறுவர் பாதுகாப்பு சேவைகளை வழங்குவதற்காக "அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்"என்ற தொனிப்பொருளில் நிகழ்வு ஒன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந் நிகழ்வினை, சிறுவர் நிதியம், சிறுவர்...

கதிா்காம பாத யாத்திரை வீதிப் பயணத்தை பின்போட வேண்டாம்

கதிர்காம பாதை யாத்திரையின் போதான அதன் வீதி வழி பயணத்தை பிற்போட்டமை பெரும் கவலையளிக்கிறது என இராவணண் சேவா அமைப்பின் தலைவர் கே.செந்தூரன் தெரிவித்தார். திருகோணமலையில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு...

சங்கானையிலும் கொடிகாமத்திலும் தமிழ்ப் பொது வேட்பாளர் ஆதரவுக் கூட்டங்கள்

நடைபெற இருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தமிழ் மக்கள் பொதுச்சபை தொடர் கலந்துரையாடல்களையும் கூட்டங்களையும் நடாத்தி வருகின்றது. அதன் தொடர்ச்சியாக கடந்த வெள்ளிக்கிழமை மாலை கொடிகாமம் வர்த்தக சங்கத்தினருடனான...

ஊடகவியலாளா் இல்லத்தில் தாக்குதல் – கண்டித்து யாழ். நகரில் இன்று ஆா்ப்பாட்டம்

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் வீடு மீது தாக்குதல் நடாத்தி வாகனங்களுக்கு தீ மூட்டிய சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முன்பாக...