மாகாணசபைத் தேர்தலை நடத்துவது சவாலானதும் சிக்கலானதும் ஆகும் – ரணில் விக்கிரமசிங்க

கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் மாகாண சபை தேர்தலை நடத்துவது மிகவும் சிக்கலான விடயம் என்பதுடன் சவால் மிக்கதுமாகுமென ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில்,...

கோவிட்-19 மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல – அமெரிக்க புலனாய்வுத்துறை

கோவிட்-19 வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்ட அல்லது மரபணு மாற்றப்பட்ட வைரஸ் அல்ல. அது இயற்கையாக உருகிய வைரஸ் என அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று (30) தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் தொடர்பில் நாம்...

திறன் அபிவிருத்தி செயலமர்வு.!

பன்முக கலந்துரையாடல்கள் மூலம் அமைதி மற்றும் கூட்டுத்தலைமைத்துவத்தை உருவாக்குதல் செயலமர்வின் இரண்டாம் பகுதி பயிற்சி செயலமர்வு இன்றும் நாளையும் யாழ்ப்பாணம் ஜெட்விங்ஸ் விருந்தினர் விடுதியில் காலை 9மணிமுதல் மாலை 5மணிவரை இலங்கைக்கான ஜக்கிய...

விடுதலைக்காக போராடியவர்களை வலுவிழக்கச் செய்வதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது- ஜனநாயக போராளிகள் கட்சி

விடுதலைக்காகவும் மாற்றத்திற்காகவும் போராடியவர்களையும் அதன் கட்டமைப்புக்களையும் வலுவிழக்க செய்யும் முனைப்பில் தனது இராணுவ இயந்திரத்தை கட்டி எழுப்புவதிலேயே இலங்கையின் எல்லா அரசாங்கங்களும் கவனம் செலுத்தி வந்துள்ளது என ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில்...

ஒரு சில அமைச்சுகளின் பொறுப்புகள், நிறுவனங்களில் மாற்றம்

ஒரு சில அமைச்சுகளின் பொறுப்புகள் மற்றும் அவற்றின் கீழ் வரும் நிறுவனங்களில் மாற்றம் செய்யப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர், தொழில்நுட்ப...
பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு: 702 பேரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை

ISIS அமைப்பின் உறுப்பினர் ஒருவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி, இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 702 இலங்கையர்களிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  பொலிஸ் பயங்கரவாத தடுப்பு மற்றும் பயங்கரவாத விசாரணைப்...

மொட்டு அணி நிறைவேற்றுக் குழு அவசரமாக கூடுகிறது – ரணிலை ஆதரிப்பது குறித்து இறுதி முடிவு

இலங்கை அரசியல் தோ்தலுக்காக பரபரப்பாகவுள்ள நிலையில், சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறைவேற்றுக் குழுக் அடுத்த இரு வாரங்களுக்குள் நடைபெறவுள்ளது எனத் தெரியவருகின்றது. கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், பஸில் ராஜபக்ஷவின் பங்கேற்புடன்...

சர்வதேச மேற்பார்வையின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும் – க.வி.விக்னேஸ்வரன்

இறுதித் தீர்வு தொடர்பில் சர்வதேச மேற்பார்வையின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பும் அதன் அடிப்படையில் செயற்பாட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என தலைவர் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன்...

மலையகம்: ஒடுக்கப்பட்ட சமூகம்-துரைசாமி நடராஜா

மலையக பெருந்தோட்ட மக்களின் சமகால நெருக்கீடுகள் தொடர்பில் பல்வேறு அதிருப்தியான வெளிப்பாடுகள் இருந்து வருகின்றமை தெரிந்ததேயாகும்.  அரசியல், பொருளாதார ரீதியான நெருக்கீடுகள் ஒரு புறமிருக்க தோட்டங்களை நிர்வகிக்கும் கம்பெனிகளின் கடும்போக்குத் தன்மை நாளுக்கு...
பெண் பிள்ளைகளை என்ன செய்தீர்கள்

யுத்தம் முடிவடைந்த பின் படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பெண் பிள்ளைகளை என்ன செய்தீர்கள்?- காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்

சர்வதேச மகளீர் நாளை முன்னிட்டு வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (08)  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச மகளீர் நாள் எமக்கு கறுப்பு...