மக்கள் போராட்ட முன்னணி; “அரகலய” செயற்பாட்டாளா்களின் புதிய அரசியல் அமைப்பு உதயம்

இலங்கையில் எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு ‘மக்கள் போராட்ட முன்னணி‘ என்ற புதிய அரசியல் இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. “மாற்றத்திற்கான இளைஞர்கள்” என்ற அமைப்பின் தேசிய அமைப்பாளரும் 'அறகலய' செயற்பாட்டாளருமான லஹிரு வீரசேகர, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான...

யாழ்ப்பாணத்தில் இழுவை மடி வலைத் தொழிலுக்கு அனுமதி உள்ளதா? சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் கேள்வி

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை, பொலிகண்டி என்ற இடத்தில் அதிகளவான மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். என்றாலும் மீன்பிடி படகுகளுக்கு நங்கூரமிடும் வசதிகள் சரியாக ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த இடத்தின் ஆழம்...

வவுனியாவில் நேற்றிரவு நிலநடுக்கம் – பாதிப்புக்கள் எதுவும் இல்லை

இலங்கையில் வடமாகாணத்தில் வவுனியா உள்ளிட்ட பகுதியில் நேற்று இரவு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இரவு 10.55 முதல் 11.10 மணி வரை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக...

இன்றிரவு கொழும்பு வரும் இந்திய வெளிவிவகார அமைச்சா் தமிழ்த் தலைவா்களுடன் நாளை சந்திப்பு

இன்றிரவு இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களை ஒன்றாக நாளைய தினம் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இந்த சந்திப்பு...

புதிய சிங்கள இனவாத அரசியல் கூட்டணியின் முதலாவது கூட்டம் நுகோகொடையில் நேற்று

பிரபல வர்த்தகர் திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம ஜனதா கட்சியுடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள "சர்வ ஜன பலய” அரசியல் கூட்டணியின் முதலாவது பொதுக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை நுகேகொட நகரில் நடைபெற்றது. “69 இலட்சம்...

நீதிமன்றத் தீா்ப்புக்கு சவால்விட்டு ஜனாதிபதி உரையாற்றுவதை ஏற்க முடியாது – அதுரலியே ரத்ன தேரர்

நீதிமன்றத் தீர்ப்புக்கு சவால் விடும் வகையில் ஜனாதிபதி கருத்து வெளியிடுவது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியின் உரை தொடர்பில் தனது...

பாலின சமத்துவம் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண் – உயர் நீதிமன்றம் வியாக்கியானம்

"பாலின சமத்துவம்” சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது. எனவே நீதிமன்றத்தின் திருத்தங்கள் இல்லாமல் நிறைவேற்றுவதானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் சர்வஜன வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும் என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர்...

தமிழ்ப் பொது வேட்பாளா் விடயத்தில் வெளிநாட்டு அழுத்தம் எதுவும் இல்லை – ரெலோ ஊடகப் பேச்சாளா் சுரேந்திரன்

தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவது தொடர்பில் இந்தியா மற்றும் மேற்கத்தேய வல்லரசுகளின் அழுத்தம் எதுவும் கிடையாது என ரெலொ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...

உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்க முடியாது – நாடாளுமன்றத்தில் அறிவித்தாா் ஜனாதிபதி

பாலின சமத்துவச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பெண்களின் உரிமைகளுக்கும் பௌத்த மதத்தின் பாதுகாப்பிற்கும் சவாலாகவும் பிரச்சினைக்குரியதாகவும் அமையலாம் என்பதால் இந்தச் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை...

ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்ற ரணில் முயல்கிறாா் – விமல் வீரவன்ச

ஜே.ஆர்.ஜயவர்தன ஜனாதிபதியாக இருந்த போது அவருக்கு ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்ற மட்டுமே முடியாதளவு அதிகாரம் இருந்தது. ஆனால் இப்போது அவரின் மருமகன் ரணில் விக்கிரமசிங்க அதனையும் செய்யவே முயல்கிறார் என்று...