புதிய அரசியலமைப்பு தொடர்பில் கடைசி முயற்சியாக, தமிழ், முஸ்லிம் கட்சிகளின் மாநாட்டை கூட்டுங்கள் – சம்பந்தனுக்கு மனோ தெரிவிப்பு

புதிய அரசியலமைப்பு கலந்துரையாடல் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும், அரசாங்கம் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற ததேகூ தலைவர் சம்பந்தனின் கருத்துகளை நான் ஏற்றுக்கொள்கிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய...

பழந்தமிழ் இலக்கியமும் சமணமும்-ந.மாலதி

காலம் சென்ற ஈழத்து பேராசிரியர் ஆ வேலுப்பிளையிடமிருந்து கற்றவையே இங்கு தொகுத்து தரப்படுகிறது. பேராசிரியர் வேலுப்பிள்ளை இறந்து சில ஆண்டுகள் சென்று விட்டன. இன்று தமிழ் நாட்டில் முனைவர் நெடுஞ்செழியன் என்பவர் சமணம்...
நில அபகரிப்பு விவகாரம்

நில அபகரிப்பு விவகாரம்- மட்டக்களப்பில் மக்கள் போராட்டம்

நில அபகரிப்பு விவகாரம்: மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியில் நீண்டகாலமாக விளையாட்டு மைதானமாக பயன்படுத்தப்பட்டு வந்த காணியை சிலர் அபகரிக்க முற்படுவதாகத் தெரிவித்து அப்பகுதியில் உள்ள மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். வந்தாறுமூலை கிழக்கு தேவாபுரம்...

தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசின் நடவடிக்கைகள் தொடர்கின்றன

மாவீரர் வாரத்தில் தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்துவதை தடுப்பதற்கு இலங்கை அரசு நீதி மன்றங்களில் வழக்குகளை பதிவு செய்தும், இனந்தெரியாத நபர்கள் மற்றும் இலங்கை காவல்துறையினரை பயன்படுத்தி தாக்குதல்களை மேற்கொண்டும் நடவடிக்கைகளில் ஈடபட்டிருந்தபோதும்,...

ஈழக்கனவை நனவாக்கவுள்ள பிரித்தானியாவின் புதிய பிரதமர்: சிங்கள வார ஏடு அச்சம்

பிரித்தானியாவில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் தொழில் கட்சியின் புதிய பிரதமரான கியர் ஸ்ராமர் அவர்கள் இலங்கையை பிளவுபடுத்தி ஈழக்கனவை நனவாக்கி விடுவார் என்று சிங்கள வார ஏடு ஒன்று அச்சம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக...

குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என பொய்த் தகவல் கொடுத்த 23 வயது பெண் கைது

டங்கொட்டுவ பொலிஸ் நிலையத்தின் மீது குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்படவிருப்பதாக பொய்யான தகவல் ஒன்றைக் கொடுத்த 23 வயதான இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 மூலம்...

கொரோனா – 100 கோடிக்கும்  அதிகமானோர் வறுமையை எதிர்கொள்ளவார்கள் – ஐ.நா எச்சரிக்கை

கொரோனா வைரஸின் நீண்டகால பாதிப்பால் 2030ம் ஆண்டுக்குள் உலகில் வாழும் மக்களில் 100 கோடிக்கும்  அதிகமானோர் வறுமையை எதிர்கொள்ளவார்கள் என ஐ.நா  தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் ஐ.நா.மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட...

இலங்கை – இந்தியாவிற்கிடையிலான கப்பற் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் நிறுத்தப்பட்டிருந்த சேவையை மீள ஆரம்பித்த போதும், அதில் சில நடைமுறை...

அமெரிக்காவின் உடன்பாட்டுக்கு கொழும்பில் எதிர்ப்பு – சிங்களவர்கள் போராட்டம்

அமெரிக்காவின் உடன்பாடு சிறீலங்காவை முற்றாக ஆக்கிரமிக்கும் செயல் இது ஒரு புற்றுநோய் என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் பெரும்பான்மைச் சிங்கள மக்களும், அவர்களின் பொது அமைப்புக்களும், பௌத்த துறவிகளும் கொழும்பில் உள்ள அமெரிக்கத்...

வடமராட்சியில் குழு மோதல்: ஐந்து பேர் படுகாயம்! வாகனங்கள் பல சேதம்

யாழ்.பருத்தித்துறைப் பகுதியில் இரு தரப்பினர்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் பருத்தித்திதுறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை முனை மற்றும் கொட்டடியில் நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில்...