ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்ற ரணில் முயல்கிறாா் – விமல் வீரவன்ச

ஜே.ஆர்.ஜயவர்தன ஜனாதிபதியாக இருந்த போது அவருக்கு ஆணை பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்ற மட்டுமே முடியாதளவு அதிகாரம் இருந்தது. ஆனால் இப்போது அவரின் மருமகன் ரணில் விக்கிரமசிங்க அதனையும் செய்யவே முயல்கிறார் என்று...

மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நிலையை கண்டு கொள்ளாதவர்கள் – திருமலையான்

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு,  சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு சனிக்கிழமை (08) பாறை உடைப்பு இயந்திரத்துடன் உடைப்பு வேலைகளை ஆரம்பிக்க முயன்ற போது...

ஒற்றையாட்சியை ஒழிக்கத் தயாரா? ரணிலிடம் கஜேந்திரன் எம்பி கேள்வி

ஒற்றையாட்சியை ஒழித்து சமஸ்டி அரசியல் யாப்பினைக் கொண்டுவருவதற்கு ஜனாதிபதி ரணில் தயாரா கஜேந்திரன் எம்பியின் கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவிச் சென்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்திற்கு வருகைதந்து உரையாற்றியிருந்தார்....

மன்னாா் அதானி நிறுவன காற்றாலை மின்னுற்பத்தித் திட்டத்துக்கு எதிராக வழக்கு

மன்னார் - விடத்தல்தீவில் அதானி நிறுவனம் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி பரிசீலிப்பதற்கு உயர் நீதிமன்றம்...

மூதூரில் மதுபானசாலைக்கு எதிராக மக்கள் போராட்டம்

திருகோணமலை மாவட்டத்தின், மூதூர் பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட இருதயபுர பிரதேசத்தில் அண்மையில் திருந்துவைக்கப்பட்டுள்ள மதுபானசாலையின் அனுமதியை உடனடியாக இரத்து செய்யுமாறு வலியுறுத்தி இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் மூதூர் மணிக்கூடுகோபுர சந்தியில்...

இந்திய மீனவா் நால்வா் காரை நகரில் கைது – அத்துமீறி மீன் பிடித்தாா்கள்

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்து மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். யாழ். காரைநகர் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும், அதிலிருந்த நான்கு...

கோட்டாவிற்கு மக்கள் வழங்கிய காலம் வரையில் மட்டுமே ரணில் ஜனாதிபதிப் பதவியை வகிக்கலாம் – பஃரல் அமைப்பு

நாட்டில் தற்போதுள்ள சட்டத்தின் கீழ், பதில் ஜனாதிபதியின் பதவி காலத்தை நீடிக்க வாய்ப்பில்லை எனவும், அவ்வாறு சட்டத்திற்கு மாறாக அதிகாரத்தை மேலும் நீட்டிக்க முயற்சித்தால், அதனை நீதிமன்றில் முன்னிறுத்துவதாகவும், பஃரல் அமைப்பின் நிறைவேற்றுப்...

நாட்டின் அரசியல் போக்கை மாற்றியமைக்க ஆதரவு தாருங்கள் – லண்டனில் கோரிக்கை விடுத்த அநுரகுமார

தற்போதைய பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு நாட்டின் அரசியல் போக்கை மாற்றியமைக்க வேண்டும் எனவும் அதற்கு லண்டனில் வாழும் இலங்கையர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க லண்டனில்...

யாழ்ப்பாண இந்திய துணைத் துாதரகத்தை முற்றுகையிட்ட மீனவா்கள் – அத்துமீறல்களுக்கு எதிராக போராட்டம்

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகுகளைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தி, யாழ்ப்பாணத்திலுள்ள இந் தியத் துணைத் தூதரகம் முன்பாக கடற்றொழிலாளர்கள் இன்று போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இந்திய அரசே எமது கடல் வளத்தினைச் சூறையாடாதே!,...

கோட்டாபய அரசாங்கம் முஸ்லிம்களை இலக்கு வைத்து இனவாத கொள்கையை முன்னெடுத்தது – சஜித் பிரேமதாச

கொரோனா காலத்தில் தகனமா அல்லது அடக்கமா என்ற பிரச்சினை தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் உலகின் பிற நாடுகளால் உலகளாவிய விதிமுறைகள், நடவடிக்கைகள் மற்றும் உலக ஒருமித்த கருத்துகள் நிலவி வந்தபோதிலும்,...