ஈழ தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவுநாள்

ஈழ தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவுநாள் நேற்று (19) இலங்கை மற்றும் புலம்பெயர் நாடுகளில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. யாழில் இன்றைய நாளில் சுட்டுக்கொல்லப்பட்ட மயில்வாகனம் நிர்மலராஜனின் நினைவு தினத்தினை அடிப்படையாக கொண்டு இந்த நாளை...
நெருக்கடியான ஒரு நேரத்தில்

நெருக்கடியான ஒரு நேரத்தில் வீணாக்கப்பட்ட அரிய வாய்ப்பு | ePaper 186

நெருக்கடியான ஒரு நேரத்தில் வீணாக்கப்பட்ட அரிய வாய்ப்பு “இது ஒரு தோல்வி. இது படுதோல்வி. இது ஒட்டுமொத்த ஏமாற்றம்.” அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள அமெரிக்க நாடுகளின்...

இலங்கையுடன் நட்பை வளர்ப்பதே இந்தியாவின் நோக்கம் – இந்திய தூதுவர்

இலங்கைக்கும் - இந்தியாவுக்குமிடையிலான சிறப்பான நட்பை மேலும் வளர்ப்பதே இந்தியாவின் பிரதான நோக்கம் என இலங்கைக்கான புதிய இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். இந்தியவின் புதிய தூதுவராக இலங்கை அரச தலைவர் ரணில்...
Weekly ePaper 176

ilakku Weekly ePaper 176 | இலக்கு மின்னிதழ் 176

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: இலக்கு இதழ் 176 ஏப்ரல் 02, 2022 இலக்கு இதழ் 176 ஏப்ரல் 02, 2022 இலக்கு இதழ் 176 ஏப்ரல் 02, 2022...

இறக்குமதி தடை தொடர்ந்தால் ஜேர்மனியை சேர்ந்த நிறுவனங்கள் இலங்கையிலிருந்து வெளியேறும் – ஜேர்மன் தூதுவர்

இலங்கை இறக்குமதி தடையை தொடர்ந்தால் இலங்கையிலிருந்து ஜேர்மனியை சேர்ந்த நிறுவனங்கள் வெளியேறவேண்டியிருக்கும் என இலங்கைக்கான ஜேர்மனியின் தூதுவர் ஹொல்ஹெர் சியுபோட் எச்சரித்துள்ளார். இறக்குமதி தடை தொடர்பில் ஜேர்மனியை சேர்ந்த நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அவர்...

ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் இழைத்து விட்டது – தமிழ் ஆர்வலர்கள் கண்டனம்

ஐ.நாவில் சிறீலங்காவிற்கு எதிராக இந்திய அரசு வாக்களிக்காதது மன்னிக்க முடியாத பச்சை துரோகம் என மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வை.கோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, வைகோ இன்று (23) வெளியிட்ட...

புதிய ஐ.நா தீர்மானத்தில் தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது என்ன? வேல்ஸ் இல் இருந்து அருஸ்

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடர் தொடர்பில் பல நகர்வுகளை சிறீலங்காவும், தமிழர் தரப்புக்களும் முன்னெடுத்துவரும் நிலையில், இந்தியாவும் தனது கவனத்தை...

வெளிநாாடுகளில் வாழும் இலங்கையா்களுக்கு நிரந்தர விசா – அரசாங்கம் புதிய திட்டம்

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் அந்தந்த நாடுகளில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் காரணமாக இரட்டைக் குடியுரிமையைப் பெற முடியாதவர்கள் விரைவில் இங்கு வசிக்கவும் வேலை செய்யவும் புதுப்பிக்கத்தக்க நிரந்தர வதிவிடவிசாவைப் பெற முடியும்...

கொழும்பில் சம்பந்தனின் பூதவுடல் அஞ்சலிக்காக வைப்பு

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் இன்று செவ்வாய்க்கிழமை காலை பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஈழ அகதிகளுக்கு குடியுரிமை – திரிணமூல் காங்கிரஸ் கோரிக்கை

ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று இந்திய நாடாளுமன்றில் திரிணமூல் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. மாநிலங்களவை கூட்டத்தின் போது, திரிணமூல் உறுப்பினர் அகமது ஹாசன் பேசும் போது, பாகிஸ்தான், இலங்கை,...