இலங்கை யுத்தத்தில் காணாமல் போன உறவுகள்

“என்ரை உயிர் இருக்கும் வரை நான் குரல் கொடுத்துக் கொண்டிருப்பேன்…” பாலநாதன் சதீஸ்

இலங்கை யுத்தத்தில் காணாமல் போன உறவுகள் “எந்தளவு அழுத்தம்,  அவமானம் வந்தாலும் நான் என்னுடைய கணவர் கிடைக்கும் வரையில் நீதிக்காக ஒலிக்கும் எனது  குரலை நிறுத்தப் போவது இல்லை” என சிறீலங்கா அரச படைகளால்...

ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அதிகபட்ச தண்டனை – அமைச்சர் டிரான் அலஸ்

“விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் யாராகஇருந்தாலும், ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமானவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்" என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவிதுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் சமூக...

பூமியை நாம் மென்மேலும் சூடுபடுத்துவது கொரோனாவைவிடக் கொடும் பேரிடராக அமையும்!

உலகம் காலநிலை மாற்றத்தின் கடுமையான விளைவுகளுக்கு முகம்கொடுக்கத் தொடங்கியுள்ளது. நீண்டு செல்லும் கோடை, வருடாந்த மழை வீழ்ச்சியைச் சில நாட்களிலேயே கொட்டித்தீர்க்கும் அளவுக்குக் குறுகிவரும் மாரி, அதிவேகத்துடன் அதிகநேரம் நின்று தாக்குகின்ற...

தென் சீனக் கடலில் ஊடகவியலாளர்களுடன் பறந்த பிலிப்பைன்ஸ் விமானத்தை வெளியேறுமாறு உத்தரவிட்ட சீனக் கப்பல்

தென் சீனக் கடல் பகுதியில், ஊடகவியலாளர்கள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற பிலிப்பைன்ஸ் கரையோரக் காவல் படையின் விமானமொன்றை அங்கிருந்து வெளியேறுமாறு சீனக் கப்பலொன்றிலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென் சீனக் கடல் பகுதிகளுக்கும் அங்குள்ள தீவுகளுக்கும்...
மனித நேயம் இந்த நாட்டில் தொலைந்து விட்டது

மனித உரிமை, மனித நேயம் இந்த நாட்டில் தொலைந்து விட்டது-மட்டக்களப்பு-அம்பறை மறை மாவட்ட ஆயர்

மனித உரிமை, மனித நேயம் இந்த நாட்டில் தொலைந்து விட்டது என மட்டக்களப்பு-அம்பறை மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தெரிவித்தார். நாட்டினை பொருளாதார வீழ்ச்சியிலிருந்தும் ஏனைய அழிவுகளிலிருந்து பாதுகாத்தருளும் பல்லின,பல்சமய மக்கள்...
எழுவர் விடுதலை

எழுவர் விடுதலை- ஓராண்டாகியும் நடவடிக்கை இல்லை – பேரறிவாளனின் தாயார் வேதனை

எழுவர் விடுதலை: விடுதலை செய்யக்கோரி கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் அன்று பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டு கடந்துள்ளதாகத் தெரிவித்த பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்,“இந்தக்...

கொரோனா பின்னரான உலக அரசியலில் ஈழத் தமிழரின் இந்துமா கடல் சார் முக்கியத்துவம்

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவின் இந்துமா கடல் பாதுகாப்புத் தொடர்பான இலங்கைக்கான விஜயம், அமெரிக்க அரச அதிபர் தேர்தலுக்கான பரப்புரை உச்சக்கட்டத்தில் உள்ள நேரத்திலேயே இடம்பெற்றமை சிறீலங்கா - சீன உறவாடல்,...
பெருந்தொற்றிலும் பெருகும் வியாபாரம்

பெருந்தொற்றிலும் பெருகும் வியாபாரம்: முன்னணியில் அமெரிக்கா

தமிழில் ஜெயந்திரன் பெருந்தொற்றிலும் பெருகும் வியாபாரம்: முன்னணியில் அமெரிக்கா - கடந்த 5 வருட காலத்தில் தனது உலகளாவிய ஆயுத விற்பனையை 37 சதவீதத்தால் அமெரிக்கா அதிகரித்திருக்கிறது என்று சுவீடனைத் தளமாகக் கொண்ட ஓர்...

மட்டக்களப்பு மாவட்டத்தில் நண்பகல் 12 மணி வரை 40 வீதமான வாக்குகள்

நடைபெற்றுவரும் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகளில் நண்பகல் 12மணி வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 40 வீதமான வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி கலாமதி பத்மராஜா...

திருமலை மாவட்டத்தை தக்கவைப்பதே எமது முதலாவது பணி(நேர்காணல்) – ரூபன்

எங்கள்முக்கியமான வேலைத்திட்டம், இருக்கின்ற நிலப்பகுதியை மீட்க வேண்டும். தக்க வைக்க வேண்டும். அத்துடன் வெளிநாடுகளில் இருக்கும் மக்களை உள்வாங்க வேண்டும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணி சார்பில் திருமலை மாவட்டத்தில் போட்டியிடும்...