லண்டன் செல்ல முற்பட்ட திருமலை யுவதி விமான நிலையத்தில் கைது

திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதி ஒருவர் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஐக்கிய இராச்சியத்திற்கு செல்ல முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் இந்த விமான...

ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க பொது ஜன பெரமுன ஆதரிக்காது – கட்சியின் பொதுச் செயலாளர் அறிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்க அவருக்கு ஆதரவளிப்பதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

மாமனிதர் வைத்தியர் ஜெயகுலராஜா முல்லைத்தீவில் காலமானார்

முல்லைத்தீவு மாவட்ட வைத்திய பொறுப்பதிகாரியாக (RBHS) பணியாற்றிய மாமனிதர் வைத்தியர் ஜெயகுலராஜா (Dr. T.W Jeyakularajah) இன்று முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் காலமானார். கணுக்கேணி முள்ளியவளையைச் சேர்ந்த அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவப்...

எதிராளிகள் ஒரு நிலைப்பாட்டை பதிவுசெய்து தமிழரசு கட்சி வழக்கை முடிவுறுத்த தீர்மானம் – சுமந்திரன்

தமிழரசுக்கட்சி தொடர்பான வழக்கில் எதிராளிகள் அனைவரது மறுமொழியையும் ஒருநிலைப்பாடாக பதிவுசெய்து வழக்கை முடிவுறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்வவுனியா இரண்டாம் குறுக்குதெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று...

ஜனாதிபதியின் பதவிக்காலம் ஒரு வருடம் நீடிக்கப்படுமா? சட்ட நிபுணர்களுடன் அரச உயர் அதிகாரிகள் ஆலோசனை

சர்வஜன வாக்கெடுப்பு இன்றி ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் விவாதிக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஜனாதிபதிக்கு விசுவாசமான தரப்பினர் சட்டத்துறை நிபுணர்களிடம்...

மன்னார் மறை மாவட்ட ஆயரை சந்தித்த ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மன்னார் மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய கலாநிதி இமானுவேல் பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.  

எழுத்தாளர் தீபச்செல்வனிடம் மீண்டும் விசாரணை – பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அழைப்பு

பிரபல எழுத்தாளர் தீபச்செல்வனை மீண்டும் விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்புப் பிரிவு எழுத்துமூல அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் 24ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருமாறு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அழைத்துள்ள தாக தீபச்செல்வன் குறிப்பிட்டார். ஈழத்தின்...

சேனையூர் உடைக்கப்படும் மலை – நீதிபதி நேரில் சென்று பார்வை

சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைக்கும் சம்பவ இடத்தினை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் நேற்று சனிக்கிழமை விஜயம் செய்து பார்வையிட்டார். மூதூர் கிழக்கு சேனையூர் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நெல்லிக்குள மலை...

திருமலை ஸாஹிரா பெறுபேறு இடைநிறுத்தம் – ஆளுநரிடம் மாணவிகள் முறைப்பாடு

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் குறித்த முஸ்லிம் மாணவிகள் சனிக்கிழமை...
Ilakku Weekly ePaper 291

ஈழத்தமிழரின் இறைமையை உள்வாங்க சிங்களத் தலைமைகளின் யாழ்ப்பாணப் படையெடுப்பு | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper...

சிறிலங்காவில் இவ்வாண்டு நடைபெற வேண்டிய நிலையில் உள்ள சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல் என்பது 1978 முதல் நடைமுறையில் உள்ள நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல். இத் தேர்தலைத் எப்படி எதிர்கொள்வது...