வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறையை கட்டியமைக்க சிறீலங்கா கடும் முயற்சி

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி நடைமுறைக்கு வரவுள்ள வந்து இறங்கியதும் நுளைவு அனுமதி பெறும் நடைமுறை இலங்கையில் 39 நாடுகளுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு...

திருகோணமலையில் மனித உரிமை தின வாரம் அனுஷ்டிப்பு

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு AHRC நிறுவனத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாலையூற்று கிராமத்தில் சிவில் அமைப்புக்களினால் புதன்கிழமை மாலை (06) மனித உரிமைகள் தின...

‘எங்களை தனித்தனியாக பிரித்தாள முடியாது என்ற செய்தியை நடை பயணம் காட்டுகின்றது’ – சுமந்திரன்

பெரும்பான்மை இனத்தினை சேராதவர்கள் என்ற ஒரு காரணத்திற்காக எங்கள் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பேரினவாதத்திற்கு எதிராக நாங்கள் ஒன்று சேர்ந்து திரண்டு நின்றால் மட்டும் தான் முகம் கொடுக்க முடியும் என ...
இந்தியா செல்கின்றார் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

ஜனாதிபதி நாடு திரும்பியதும் கூட்டமைப்புடன் பேசுவார்: அமைச்சர் பீரிஸ்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தயாராகி வருகிறார் என்று இராஜதந்திர வட்டாரங்களிடம் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இலக்கு...

மீண்டும் ஐ எஸ் குண்டுத் தாக்குதல் நடத்த திட்டம் – சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் உள்ள 7 இடங்கள் மீது ஐ எஸ் குண்டுத் தாக்குதல் நடத்த திட்டம் இருப்பதாக அரசாங்கப் பத்திரிகையான தினமினவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் பாராளுமன்றம்,நாடு மற்றும்...
பிரதேச செயலாளரிடம் மகஜர்

பூநகரி மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார சிக்கல் – பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிப்பு

பூநகரி பிரதேச மக்களின் தேவைகள் தொடர்பில் இன்று தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் பூநகரி பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணியளவில் பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்ணேந்திரனிடம் இவ்வாறு மகஜர் கையளிக்கப்பட்டது. குறித்த...

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டெழ முடியும் : உலக பொருளாதாரப்பேரவையின் தலைவர் நம்பிக்கை

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழக்கூடிய இலங்கையின் இயலுமை தொடர்பில் உலக பொருளாதாரப்பேரவையின் தலைவர் போர்ஜ் ப்ரென்டி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சீன வெளிவிவகார அமைச்சர் சின் காங்கின் உத்தியோகபூர்வ அழைப்பின்பேரில் 7 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை...

போர்க்குற்றவாளிகள் தண்டனை பெற வேண்டும்-ராமதாஸ்  

போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள கோத்தபயாவை தயாராக இருக்க வலியுறுத்த வேண்டும் என பாமக நிறுவுனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று(21) அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில், “இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபயா ராஜபக்ஸ...

செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் கிழக்கிற்கு வருகை தந்த நிர்மலா

கிழக்கு மாகாண ஆளுனரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாணத்திற்கு இன்று  (01)இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் வருகை தந்துள்ளார். திருகோணமலை விமான தளத்தில்...

மீண்டும் புனரமைக்கப்படும் கிட்டு பூங்கா

கடந்த 28 ஆம் திகதி விசமிகளால் எரியூட்டப்பட்ட கிட்டுப்பூங்காவின் முகப்பினை மீளவும் புனரமைப்பு செய்கின்ற வேலைகளை உடனடியாக யாழ்.மாநகர சபை ஆரம்பித்துள்ளது. எமது அடையாளம் எமது வரலாறு என்பதற்கமைவாக தற்போது யாழ்.மாநகர சபை பணியாளர்களினால்...