தமிழினப் படுகொலையை நினைவுகூர வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் அழைப்பு

போரில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி கேட்டுப் போராடும் மக்களோடு இணைந்து வடக்கு-கிழக்கு ஆயர்களாகிய நாம் மே 18ம் திகதியை இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாகவும் செப நாளாகவும் அனுசரிக்கும்படியாக தமிழ் மக்கள் அனைவரையும் வினயமாகக்...
அகதிகளுக்காக குரல் கொடுக்கும் தமிழ் அகதி 

எனது சகோதரர்கள் சிறைப்படுத்தப்பட்டு இருப்பது ஏன்? சக அகதிகளுக்காக குரல் கொடுக்கும் தமிழ் அகதி 

ஓராண்டுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டு, அவுஸ்திரேலிய குடிவரவுத் தடுப்பிலிருந்து வெளியே வந்த பொழுது என்னை வரவேற்பதற்காக மக்கள் காத்திருந்தனர். தடுப்பு மையத்திலிருந்து வெளியே நடந்து வந்த பொழுது, “வணக்கம் தனுஷ்” என்றனர். கடந்த...
இலங்கை காவல்துறையினருக்கான பயிற்சி

இலங்கை காவல்துறையினருக்கான பயிற்சியை நிறுத்த ஸ்கொட்லாந்து முடிவு : ஜஸ்மின் சூக்கா பாராட்டு

இலங்கை காவல்துறையினருக்கான பயிற்சி வழங்குவதை ஸ்கொட்லாந்து காவல்துறையினர் நிறுத்துவதற்கு தீர்மானித்திருப்பதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இது தொடரும் சித்திரவதை பற்றிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த பயிற்சியினை மீள் பரிசீலனை செய்யுமாறு 2016 ஆம் ஆண்டிலிருந்து...

கண்ணால் காண்பதே மெய்

எந்தவொரு விடயத்தையும் கண்களால் பார்த்து, தீரவிசாரித்து அறிவதனூடாகவே  உண்மை நிலைமைகளை அறியமுடியும். அதனடிப்படையில், திருகோணமலை - கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலயம் அமைந்திருந்த இடத்தில், பௌத்த விகாரை அமைக்கப்படவுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளை,...

1949ம் ஆண்டு முதல் தமிழரின் காணிகள் அபகரிக்கப்பட்டு விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன- கோவிந்தன் கருணாகரன்

இந்த நாட்டில் தமிழ் மக்களின் விகிதாசாரத்தை குறைக்கவேண்டும் திட்டமிட்டு  1949 ம் ஆண்டு முதல் பிரதமரான டி.எஸ்.சேனநாயக்கா கிழக்கு மாகாணத்திலே கல்லோயா குடியேற்றத்தை ஆரம்பித்து வைத்த காலம் தொடக்கம் இன்று வரை தமிழ்...

ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும் – ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுச் சின்னத்தை நேற்று நள்ளிரவு சிறீலங்கா இராணுவம் இடித்துள்ளதை டென்மார்ச் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன வன்மையாக கண்டிப்பதுடன் அங்கு இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில்...

‘எங்களிடம் ஒற்றுமை இல்லையா?” : பா.உ சுரேஷ் பிமச்சந்திரன். பதில்

எங்களிடம் ஒற்றுமை இல்லை என கூறுபவர்களுக்கு பலமான செய்தியை கூறியுள்ளோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு...

குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என பொய்த் தகவல் கொடுத்த 23 வயது பெண் கைது

டங்கொட்டுவ பொலிஸ் நிலையத்தின் மீது குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்படவிருப்பதாக பொய்யான தகவல் ஒன்றைக் கொடுத்த 23 வயதான இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 மூலம்...
வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா

வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இடைநிறுத்தம்

தைப்பொங்கல் நாளில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை இடைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வருடா வருடம் தைப்பொங் கல் தினத்தன்று வல்வெட்டித் துறை உதயசூரியன் திடலில் நடத்தப்பட்டு வரும் பட்டத் திருவிழாவை இம்முறையும் நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள்...

பெருந்தோட்டத்துறையை மழுங்கடிக்க தேசிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளதா? – துரைசாமி நடராஜா

பெருந்தோட்டத்துறையின் எதிர்காலம் தொடர்பில் நிலையற்ற வெளிப்பாடுகள் தொடர்ச்சியாகவே இருந்து வருகின்றன.2050 ம் ஆண்டளவில் பெருந்தோட்டத்துறை இல்லாமல் போகும் அபாயம் மேலோங்கி காணப்படுவதாகவும் விசனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையானது தோட்டங்களை நம்பிவாழும் தொழிலாளர்களுக்கு பாரிய தாக்க...