ஐ.எம். எவ்வின் 3ஆம் கட்ட கடன் குறித்த பேச்சு இன்று ஆரம்பம்

சர்வதேச நாணய நிதியம் (ஐ. எம். எவ்.) மூன்றாவது தவணை கடன் வழங்குவது குறித்த பேச்சு இன்று புதன் கிழமை ஆரம்பமாகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒரு குழு இலங்கைக்கான திட்டத்தின் இரண்டாவது மதிப்பாய்வை...

ஜனாதிபதி தனது பதவி காலத்தை 5 ஆண்டைவிட அதிகரிக்க முடியாது – பவ்ரல் அமைப்பு அறிவிப்பு

அரசமைப்பின் 19ஆம் திருத்தத்துக்கு அமைய ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஐந்து வருடங்களுக்கு மேல் அதிகரிக்க முடியாது. இதன் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான...

அரசியலமைப்பை மீறாமல் பதவிக்காலத்தை ஒரு வருடம் நீடிக்க ரணிலுக்கு வாய்ப்பு?

அரசமைப்பில் காணப்படும் கவனிக்காமல் விடப்பட்ட சிறிய தவறு ரணில் விக்கிரமசிங்க தனது பதவிக் காலத்தையும் பாராளுமன்றத்தின் ஆயுள் காலத்தையும் மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்கக்கூடிய வாய்ப்பை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இலங்கையின் பிரபல ஆங்கில இணையத்தளமான...

தீவகத்தின் பிரச்னைகளுக்கு எமது ஆட்சியில் தீர்வு கிட்டும் – யாழில் எரான் விக்ரமரத்ன தெரிவிப்பு

இந்த ஆட்சியிலும் தீவக மக்களின் தண்ணீர் பிரச்னை தொடர்கிறது. ஊர்காவற்றுறையை கடப்பதற்கு நீண்ட நேரம் செல்கின்றது. எமது ஆட்சியின்போது இவை சரி செய்யப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான்...
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கை

பொது வேட்பாளரை ஆதரிப்பதில்லை என்பது தமிழரசுக் கட்சியின் முடிவு – சுமந்திரன்

தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பதில்லை என்பது இலங்கை தமிழ் அரசு கட்சியின் முடிவு என்று கூறியுள்ளார் அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். தனியாா் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் கேள்விக்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோதே...

மக்களின் கடும் எதிா்ப்பின் மத்தியில் சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்பு வேலைகள் ஆரம்பம்

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு சனிக்கிழமை (08) பாறை உடைப்பு இயந்திரத்துடன் உடைப்பு வேலைகளை ஆரம்பிக்க முயன்ற போது...

திடீரென யாழ்ப்பாணம் வந்த அநுரகுமார திசாநாயக்க – தமிழரசுக் கட்சியுடன் இன்று அவசர சந்திப்பு

13 ஆம் திருத்தச் சட்டத்திலுள்ள மாகாண சபை முறைமை தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையாது என்பதை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக் கொண்டுள்ளது எனத் தெரிவித்த இலங்கை தமிழரசுக் கட்சியின்நாடாளுமன்ற உறுப்பினர்...

அரசியலமைப்பைப் பயன்படுத்தி தோ்தல்கள் பிற்போடப்படுமா? அரச உயா் மட்டம் ஆராய்வதாகத் தகவல்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலும் பிற்போடப்படும் ஆபத்து தொடர்கின்றது என கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் உரிய காலத்தில் இடம்பெறும் என உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ள...

அதிகாரப்பகிா்வு குறித்த நிலைப்பாட்டை தெளிவாக சொல்லுங்கள் – சஜித்திடம் சுமந்திரன் கோரிக்கை

அதிகாரப் பகிர்வு சம்பந்தமான உங்களுடைய நிலைப்பாட்டைத் தெட்டத் தெளிவாகத் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் விபரமாக எடுத்துச் சொல்லுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

வடக்கில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த அனுமதி கோரும் இந்தியா – பாதுகாப்பு அமைச்சு பரிசீலனை

வட இலங்கையின் மன்னார் தீவு உள்ளிட்ட பல இடங்களில் ஆளில்லா விமானக் கமெராக்களை பயன்படுத்தி படமெடுப்பதற்கு இந்தியா அனுமதி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய தூதரகத்தினால் இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை கடிதம் தற்போது...