அதிகாரம் மீளப்பெறப்படும்

மக்களை சிரமங்களில் இருந்து மீட்டெடுப்பதற்காகவே பிரதமர் பொறுப்பை ஏற்றேன்-ரணில்

இலங்கை மக்களை எதிர்காலத்தில் அவர்கள் எதிர்நோக்கவுள்ள சிரமங்களில் இருந்து மீட்டெடுப்பதற்காகவே பிரதமர் பொறுப்பை ஏற்றேன் என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமராக இன்று  மாலையில் பதவியேற்றுக் கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  ரணில்....

மஹர சிறைக் கலவரம் குறித்து உண்மைகள் வெளிவரவேண்டும் – ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி

மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பான உண்மைகள் உரிய விசாரணைகளின் ஊடாக வெளிக் கொணரப்பட வேண்டும் என ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனாசிங்கர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், இலங்கையில் நெல்சன் மண்டேலா சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அவசியமான...

யாழ்.பல்கலைக்கழகத்தில் 2,100 பேருக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 2,100 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இதற்கமைய எதிர்வரும் 2ஆம் திகதி புதன்கிழமை, 3ஆம் திகதி வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களும் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு சினோபாம்...
இலக்கு-இதழ்-224

இலக்கு-இதழ்-224-மார்ச் 04, 2023 | Weekly ePaper 224

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: இலக்கு-இதழ்-224-மார்ச் 04, 2023 இலக்கு-இதழ்-224-மார்ச் 04, 2023 இலக்கு-இதழ்-224-மார்ச் 04, 2023 | Weekly ePaper 224: இன்றைய மின்னிதழ்; செய்திகள், ஆசிரியர் தலையங்கம்,...

வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக மறவன்புலவு சச்சி? களமிறக்க இந்திய, இலங்கை தரப்புகள் தீவிர முயற்சி

மறவன்புலவு  சச்சிதானந்தன். இவர் இலங்கை சிவசேனை அமைப்பின் தற்போதைய தலைவர். இவர் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினர். ஐ.நா.சபையின் ஆலோசகராக பணியாற்றியவர், பன்மொழி புலமை மிக்கவர், விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருந்தவர்,...

ஈஸ்டா் தாக்குதல்; சா்வதேச விசாரணைக்கு இலங்கை இணங்குமா? -அகிலன்

இலங்கையை மட்டுமன்றி சா்வதேசத்தையும் அதிரவைத்த ஈஸ்டா் குண்டுத் தாக்குதல் இலங்கை அரசியலில் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. இலங்கைப் பாராளுமன்றத்தில் இது குறித்து இரண்டு நாள் விவாதம் இடம்பெற்றுள்ளது. “சனல் 4” வெளியிட்ட காணொளிதான் ஈஸ்டா்...

அரச இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்குள்ளாக காரணம் என்ன? பாதுகாப்புச் செயலாளர் விளக்கம்

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு வழங்கிய அறிவுறுத்தல்களை பின்பற்றாமை காரணமாகவே, அண்மையில் அரச நிறுவனங்களின் இணையத் தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல்...

முள்ளிவாய்க்கால் பத்து ஆண்டுகளாகியும் எட்டப்படாத நீதி – தீபச்செல்லவன்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பெற்றோர்கள், உறவுகளை இழந்த சிறுவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வரிசையில் நின்றார்கள். அத்தனை முகங்களும் சோகம் அப்பிய முகங்கள். விழிகளில் அப்படியொரு தவிப்பு. அவர்கள் முள்ளிவாய்க்காலில் பிறந்தவர்களும், ஒன்றிரண்டு வயதுகளுடன்...
கோட்டாபயவினால் முடியுமா?

‘வெற்றிபெற்ற’ ஜனாதிபதியாக கோட்டாபயவினால் முடியுமா? | அகிலன்

அகிலன் கோட்டாபயவினால் முடியுமா? தோல்வியடைந்த ஜனாதிபதியாக தான் பதவி விலகப்போவதில்லை என கோட்டாபய ராஜபக்ச அறிவித்திருக்கிறார். இதன் மூலம் தோல்வியடைந்த ஜனாதிபதியாக தான் இப்போது இருப்பதை அவர் மறைமுகமாக ஒப்புக் கொண்டிருக்கின்றார். இரண்டரை வருடங்களில் நாட்டை...