Ilakku Weekly ePaper 293

ஈழத்தமிழரின் இறைமைக்குரிய நிலத்தைக் கடலை வானை விற்றுப்பிழைக்க முயல்வதைத் தடுக்க பொதுவேட்பாளர் வழியாகிறது | ஆசிரியர் தலையங்கம் |...

26.06.2024 அன்று பிரான்சின் தலைநகராகிய பாரிஸில் 2.5 பில்லியன் டொலர்களைச் சிறிலங்காவுக்குக் கடனாகக் கொடுத்த யப்பான், சிறிலங்காவின் 2022 ம் ஆண்டு வங்குரோத்து அறிவிப்புக்கு முன்னர் 450 மில்லியன் டொலர்களும் பின்னர் 3.8...
Ilakku Weekly ePaper 293

Ilakku Weekly ePaper 293 | இலக்கு இதழ் 293-ஜூன் 29, 2024

முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்: Ilakku Weekly ePaper 293 | இலக்கு இதழ் 293-ஜூன் 29, 2024 Ilakku Weekly ePaper 293 | இலக்கு இதழ்...

உக்ரைனுடனான போருக்குச் சென்ற இலங்கையா்கள் பலா் ரஷ்யப் பிரஜைகளாகியுள்ளனா் – அமைச்சா் அலி சப்ரி

உக்ரைனிற்கு எதிராக போரிடும் இலங்கையை சேர்ந்த கூலிப்படையினரில் பலா் ரஷ்ய பிரஜைகளாக மாறியுள்ளனர் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் முனைகளில் சிக்குண்டவர்களை மீட்டுதருமாறு கோரும் 446 முறைப்பாடுகள் இலங்கை...

இணையத்தின் மூலம் நிதி மோசடி – 137 இந்தியா்கள் 30 சீனா்கள் உட்பட பலா் கைது

இணையத்தின் மூலம் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 30 சீன பிரஜைகள் மற்றும் 137 இந்தியப் பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே குறித்த...

இலக்கத் தகடுகள் மறைக்கப்பட்ட மோட்டாா் சைக்கிள்களில் முகமூடிய அணிந்தவா்கள் சிறீதரன் வீட்டின் முன் நடமாட்டம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் யாழ்ப்பாணத்திலுள்ள இல்லத்தின் முன்பாக இனந்தெரியாத நபர்களின் அச்சுறுத்தும் வகையிலான நடமாட்டம் நேற்று அவதானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்பப்பட்டுள்ளது. இலக்கத்தகடுகள் மறைக்கப்பட்ட நான்கு மோட்டார் சைக்கிள்களில் முகமூடிகள் அணிந்தவாறு...

நாட்டுக்கு சேவை செய்வதற்காக சரத் பொன்சேகாவுக்கு இன்னும் வாய்ப்புக்கள் உள்ளன – தெரிவிப்பு

“சரத் பொன்சேக்காவின் சேவை இராணுவத் தளபதியாகவோ, நாடாளுமன்ற உறுப்பினராகவோ முடிந்துவிடப் போவதில்லை. அவர் நாட்டுக்கு சேவையாற்றுவதற்கு இன்னும் வாய்ப்புக்கள் உள்ளன. யுத்த களத்தில் மாத்திரமின்றி அரசியல் களத்திலும் வரலாற்று வெற்றியை அவர் பதிவு...

மன்னாா் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தால் கோடிக்கணக்கில் பணம் கொள்ளை – குற்றஞ்சாட்டுகிறாா் சஜித் பிரேமதாச

மன்னார் பிரதேசத்தில் 500 மெகாவாட் காற்றாலை புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்தை அமைக்க அரசாங்கம் எட்டிய உடன்படிக்கையையடுத்து, போட்டித் தன்மை வாய்ந்த விலைமனு கோரல் இன்றி மன்னார் காற்றாலை மின் உற்பத்தியின் அலகொன்றை 8.26...

கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் மீது ஜூலை 2, 3 ஆம் திகதிகளில் விவாதம் – 3 ஆம் திகதி...

கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் மீதான விவாதம் ஜூலை 2 மற்றும் 3 ஆகிய திகதிகளில் பாராளுமன்றத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை, பாராளுமன்றத்தின் விசேட கூட்டம் ஜூலை 02 ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை...

தோ்தலுக்குத் தயாராகுங்கள் – அரச அச்சகப் பிரிவுக்கு தோ்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

தேர்தல் ஒன்று அறிவிக்கப்படவுள்ளதால், அதற்கு தயாராகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தனது திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக அரசாங்க அச்சகப் பிரிவு அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை...

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவரை மீட்க நடவடிக்கை – அமைச்சா் ஜெய்சங்கா்

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...